Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கலைஞர் வீட்டை முற்றுகையிட முயற்சி: 3 ஆயிரம் பேர் கைது ராமநாதபுரம் எஸ்.வி. பட்டினம், சோழகன் பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக முஸ்லிம்களில் இருபிரிவினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸாரும் பள்ளிவாசலை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அங்கு தொழுகைக்கு வந்திருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டதை கண்டித்து, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக இவர்கள் அறி…

    • 0 replies
    • 2.2k views
  2. மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியானது பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 'பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறும் மத்திய தரைக் கடல் ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள், மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் மிதப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள், பைகள் மற்றும் பாட்டில்களே இப்படி மிதப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் ஒன்று திரண்டு, உலக கடல் வளத்தின் ஒரு வீதத்திற்கும் குறைவான கடற் பிரதேசமான மத்தியதரைக்கடல் பகுதியை மிகப்பெரிய அளவில் மாசடையச் செய்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சிப்பிகளுக்குள்ளும் பிளாஸ்டிக் அந்தக் கடலில் வாழ்கின்ற மீன்கள், பறவைகள், ஆமைகள் மற்றும் திமிங்கிலங்களின் வயி…

    • 5 replies
    • 2.2k views
  3. 180 பேருடன் பயணித்த விமானம் விபத்து! 180 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனுக்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலெழுந்து சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமான விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை. எ…

  4. ஈழ தமிழர்களின் குறிக்கோள் என்ன ??? தமிழ் ஈழமா ??? இந்திய விரோதமா ??? http://www.yarl.com/forum3/index.php?showtopic=72081 இந்தியத்தின் தலையிடா கொள்கை... ஈழத்தின் திற்வு கோல்...... http://www.yarl.com/forum3/index.php?showtopic=72091 முன் அறிவிப்பு இந்த கட்டுரைக்கு கருத்து எழுத மனமில்லை . காரணம் பல . 1.எதிர்காலம் பற்றி எழுதிய கட்டுரைக்கு கடந்த கால நிகழ்வுகளை எழுதி நேரம் வீணடிப்பும் 2.செய்த தவறுகளை திரும்ப செய்ய சொல்வதும் ( பின் விளைவுகளை அனுபவித்த பின்னும் ) 3.நடந்த கொடுமைகளை மெருகூட்ட கட்டுரையில் சித்தரிப்பு தனம் அதிகமாகி கட்டுரையின் உண்மை தன்மையை கேலியாக்கி கேள்விக்குறிகள் அதிகமாகி விட்டதாலும் 4.கட்டுரையில் அவருக்கு தெரியாமலேயே ஈழ மக்கள் குணங்…

  5. 'கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்! - அப்துல் கலாம் கருத்து! கூடங்குளம் அணு மின் நிலையம் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளதாகவும், இத்திட்டம் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் எனவும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். கூடங்குளத்தில் அணுசக்தி துறை அதிகாரிகள் மற்றும் அணு மின் கழக அதிகாரிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அணு மின்நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை…

  6. Started by nunavilan,

    ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 2.2k views
  7. இரு அண்ணன் தம்பிகளுக்கு ஒரே ஒரு மனைவி http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/...tion/index.html

    • 1 reply
    • 2.2k views
  8. ஸ்ராலினுடன் மோதல்! வீட்டைவிட்டு வெளியேறினார் கலைஞர்! Sunday, July 17, 2011, 10:24 இந்தியா 02 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி என்பனவற்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப உறுப்பினர்கள்மத்தியில் பிளவு ஏற்பட்டிருப்பதுடன், தி.மு.க.வை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் கருணாநிதி தனது வழிமுறையை மாற்றிக் கொள்ளவேண்டிய அழுத்தங்கள் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. இந்த வார இறுதியில் கருணாநிதியின் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டிருந்த கடுமையான முரண்பாடுகளையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடற்கரையோரமிருந்த வீடு ஒன்றிக்கு சடுதியாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்ப…

  9. எர்ணாகுளம் அருகே பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது. எர்ணாகுளம் அருகே மாவூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். நேற்று இந்த பள்ளி வாசல் அருகே உள்ள குற்றிக்காட்டூர் ஜூம்மா பள்ளி வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். காலில் புண்கள் இருந்ததால் பிச்சைக்கார முதியவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிவாசலுக்கு வந்தவர்களிடம் பிச்சைக்கார முதியவர் தனது பெயர் அப்துல் அலி என்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்றும் கூறியுள்ளார். பெரும்பாவூரில் உள்ள பள்ளிவாசலுக்கு…

    • 2 replies
    • 2.2k views
  10. இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். A brief history of time உள்ளிட்ட முக்கிய அறிவியல் சார்ந்த நூல்களை எழுதி உள்ளார். http://www.bbc.com/tamil/global-43396087

  11. இந்தக் காலத்தில மேற்குநாடுகளில பல்கலைக்கழகப் படிப்பு என்பது வியாபாராமாகிப் போச்சு. அதுவும் இணைய வரவுக்குப் பின்னர் டிகிரிக்குத் தேவையான எழுத்து வேலைகளை அடுத்தவையைக் கொண்டு செய்வித்து கொடுத்து டிகிரி வாங்கிறது பெருமையாகிட்டு வருகுது. அதுமட்டுமன்றி கோஸ் வேர்க்குகளைக் கூட இணையத்தில் இருந்து கொப்பி அண்ட் பேஸ்ட் செய்து சின்னச் சின்ன மாற்றங்களோடு சமர்ப்பிச்சு மார்க்ஸ் வாங்கிக்கிறாங்க. இதால உண்மையான திறமை என்பது அடிபட்டுப் போகுது. இப்ப என்னடான்னா.. இப்படி சீற் பண்ணுற மாணவர்களைப் பிடிக்கிறது கஸ்டமாகிட்டு வருவதா பல்கலைக்கழகங்களுக்கு கவலை பெருகிட்டு வருகுது. என்னதான் சீற் பண்ணுறதை கண்டறிய மென்பொருட்கள் வந்தாலும் அதையும் உச்சி.. காசுக்கு கட்டுரைகள்.. திசிஸ் எழுதிக் கொடுக்க…

  12. ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்! உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது புதிய தடைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, விதிக்கும். இது, சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் மற்ற இடங்களில் செயற்பட்டு வந்த துணை இராணுவக் குழுவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும். இந்தக்குழு, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்கிறது என தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி …

    • 39 replies
    • 2.2k views
  13. கனடா பாராளுமன்றம் கலைப்பு – ஆளுனர் ஒப்புதல் September 12, 2019 கனடா பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு ஆளுனர் ஜெனரல் ஜூலி பயேட் ஒப்புதல் அளித்துள்ளார். கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ம் திகதி நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறைவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டு ஆளுனர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். #கனடா #பாராளுமன்றம் #கலைப்பு #ஆளுனர் http://globalta…

    • 16 replies
    • 2.2k views
  14. யூதர்களின் புனிதத் தலம் எரிப்பு: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் முற்றுகிறது படம்: ராய்ட்டர்ஸ். இஸ்ரேல் நாட்டில் யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக யூதர்கள் மீது பாலஸ்தீன போராட்டக்காரர்கள் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதன்படி ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் யூதர்களுக்கு எதிராக கத்திக் குத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 7 யூதர்கள் உயிரிழந்துள்ளனர். நுற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம், போலீஸாரின் பதிலடி தாக்குதல்களில் 30 ப…

    • 12 replies
    • 2.2k views
  15. நூற்று ஐம்பத்தொரு நாள் சிறைவாசம் சீமானின் சீற்றத்தை கொஞ்சமும் முடக்கியதாகத் தெரிய-வில்லை. முன்பைவிட கூடுதல் முறுக்கோடு, வார்த்தைகளில் அனல் கக்கப் பேசுகிறார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இரண்டாவது முறையாக தகர்த்தெறிந்துவிட்டு கடந்த பத்தாம் தேதி விடுதலையாகியிருக்கும் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அலைபேசி வழியிலான பலரது நலம் விசாரிப்புகளுக்கு மத்தியில் நம்மிடம் பேசினார். சிறை அனுபவம் கொடுமையாக இருந்ததா? “அப்படியெல்லாம் இல்லை. நான் அடைபட்டிருந்த கொட்டடி மிகச் சிறியது. நல்ல புத்தகங்களை படிப்பதற்கும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.எம் இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான செயல் வடிவத்திற்கும், ‘நாம் தமிழர்’ இயக்கத்தை கட்டமைப்பதற்கும் ச…

    • 23 replies
    • 2.2k views
  16. திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம். சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 195…

    • 9 replies
    • 2.2k views
  17. அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்கா கோர்ட்டில்இ மாகாண சபை உறுப்பினர் எர்னி சாம்பர்ஸ்இ விநோதமான வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கடவுளுக்கு உத்தரவிடும் படி கோரியுள்ளார். காட்டு வெள்ளங்கள்இ பெரும் பூகம்பங்கள்இ நாசப்படுத்தும் எரிமலைகள்இ நகரையே சூறையாடும் சூறாவளிகள்இ இதர சூறாவளிகள்இ நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் போன்ற அனைத்துக்கும் கடவுள் தான் காரணம்’ இயற்கை சீரழிவுகள்இ செயற்கை பயங்கரவாத சம்பவங்கள் போன்றவற்றை நிரந்தரமாக நிறுத்திக் கொள்ளுமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும் அல்லதுஇ கடவுளுக்கு உரிய தண்டனையை அறிவிக்க வேண்டும்’ என்று வழக்கில் கோரப்பட்டுள்ளது சற்றுமுன்

    • 9 replies
    • 2.2k views
  18. ஜாமீனில் விடுதலையானார் கனிமொழி சிறையிலிருந்து விடுதலையாகி தில்லியிலுள்ள தனது வீட்டுக்கு வந்த கனிமொழி. புது தில்லி, நவ. 29: 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி தில்லி திகார் சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியிருந்தது. கனிமொழியை வரவேற்பதற்காக திமுக தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் சிறை வாசலில் கூடியிருந்தனர். ஆனால் சிறையில் இருந்து வெளியேறிய கனிமொழி, தம்மை அழைத்துச் செல்வதற்காக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற கார்களில் ஒன்றில் நொடிப் பொழுதில் ஏறிச் சென்றுவிட்டார். அவருடன் கணவர் அரவிந்தன், திமுக எம்.பி.க்கள் சிலரும் சென்றனர். 40 நிமிடங்களில் மத்திய தில்…

  19. படம் http://theprudentindian.files.wordpress.co...nfessions-2.jpg இது காங்கிரசுக்கு எதிரான தளம் http://theprudentindian.wordpress.com/

  20. ட்விட்டரை கைப்பற்றினார் ஈலோன் மஸ்க்: அடுத்து என்ன நடக்கும்? 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP உலகின் பெரும் பணக்காரரான் ஈலோன் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கி முடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய மதிப்பில் இந்தத் தொகை சுமார் 3 லட்சத்துக்கு 52 ஆயிரம் கோடி. ட்விட்டரை கைப்பற்றியது குறித்து ட்விட்டர் தளத்திலேயே சூசகமாகப் பதிவிட்டுள்ளார் ஈலோன் மஸ்க். எனினும் ட்விட்டர் நிர்வாகம் இதுபற்றி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுவிட்டதாக…

  21. பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக; இனி பாமக எதிர்க்கட்சி ராமதாஸ் அதிரடி அக்டோபர் 30, 2006 சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டது. இனிமேல் பாமக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவற்றை திமுக போட்டி வேட்பாளர்கள் கைப்பற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் பாமக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்தன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டார். இந்த அறிக்கைக்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட…

    • 9 replies
    • 2.2k views
  22. மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் அதிகாரத் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்…

  23. பலஸ்தீன முஸ்லிம் பெண்ணை இஸ்ரேல் இராணுவம் சுடும் காட்சி (காணொளி) பலஸ்தீனின் முஸ்லிம் பெண்ணொருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஈவிரக்கிமின்று துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை இஸ்ரேல் இராணும் கைது செய்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகன முஸ்லிம் பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றார். கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது அத்துமீறிய தாக்குதலை நடத்தி வருகின்றது. கடந்த ஒரு வார காலத்தில் 06 பலஸ்தீனிய முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இஸ்ரேலிய படை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.