Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கடவுளையோ, அக்னியையோ, பெரியவர்களையோ சாட்சியாக வைத்து திருமணம் செய்வது வழக்கம். ஆனால் வெளிநாட்டு காதல் ஜோடி ஒன்றுக்கு குதிரை சாட்சியாக வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்று நூதன ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையை செயல்படுத்தி காட்டி அவர்கள் அசத்தவும் செய்தனர். கேரளாவில் நடந்த இந்த நூதன திருமணம் பற்றிய விவரம் வருமாறு:- கனடா நாட்டைச் சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் கரோல் இவரது காதலர் டக்ளஸ். இவர்கள் கேரள மாநிலம் கோவளத்துக்கு சுற்றுலா வந்தனர். வந்த இடத்தில் இவர்களுக்கு திருமண ஆசை வந்தது. இந்து முறைப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேலும் தனக்கு பிடித்த மிருகமான குதிரை சாட்சியாக இருக்க வேண்டும் என கரோல் கூறினார். அவர்கள் விருப்பப்படி கோவளம் முள…

    • 10 replies
    • 2k views
  2. ஆதிமனிதன் இறந்தது எவ்வாறு? பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன் றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்கு மனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப் பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோ தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூகித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக் கொல்லவில்லை. ஒரு ப…

  3. தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கை களுக்காகச் சிங்கள அரசு மீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன் மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்கி யுள்ளன. நீண்ட பல ஆண்டுகளாகச் சிங்கள அரசிற்குப் பொருளா தார - இராணுவ உதவிகளையும், அரசியல் ஆதரவுகளையும் வழங்கி வந்த மேலை நாடுகள் தற்போது சிங்கள அரசைக் கைவிட்டு ஒதுங்கும் அரசியல் போக்கை மேற்கொண்டு வருகின்றன. உலக அரசுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான கண்டனங்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழினக் கொலையைத் தீவிரப்படுத்தியுள்ள சிங்கள அரசை ஒரு "பயங்கரவாத அரசாக" முத்திரை குத்தும் ஆரம்ப முயற்சிகளில் அனைத்துலக சமூகம் இறங்கியுள்ளது. …

    • 6 replies
    • 2k views
  4. 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் மோடி 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். கோவை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், கோவை விமான நிலையத்திலிருந்து ஒரே ஹெலிகொப்டரில் பிரதமர், ஆளுநர், முதல்வர் மூவரும் விழாவிற்கு சென்றனர். ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடி பிராத்தனை செய்தார். பின்னர் அங்குள்ள தியான லிங்கத்திற்கு பிரதமர் மோடி சிறப்…

  5. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் இது 4வது தாக்குதல் . ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் இந்தியர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரஸ்பேன் நகரில் இரண்டு வெவ்வறு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தெற்கு பிரிஸ்பேன் மேக்கிரகர் எனும் இடத்தில் 25 வயது இளைஞர் தாக்கப்பட்டு, அவரது பர்சும் பறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில் தென்கிழக்கு பிரிஸ்பேனில் இந்திய டாக்சி டிரைவர் மீது அந்த டாக்சியில் பயணித்தவர்கள், முகத்தில் பலமுறை குத்தி மோசமாக தாக்‌கியதோடு காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி…

  6. ஈராக்கின் ஐஎஸ் ஐஎஸ் படையினர், ஈராக்கின் வடக்கு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு 1800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தையும் தீயிட்டு அழித்துள்ளனர். ஈராக்கில் உள்ள மொசூல் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பங்கள் குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் மொசூல் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர், நகரத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத அனைவரும் 24 மணிநேரத்தில் முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் மற்றும் கூடுதல் வரி ஒன்றையும் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் கொலை செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…

    • 2 replies
    • 2k views
  7. பிரித்தானியாவில் இளையவர்கள் மத்தியில் வேகமாக பாலியல் நோய்கள் பெருகி வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 16- 24 வயதுக்கு உட்பட்டவர்களில் இதன் தாக்கம் பாரிய அளவில் அதிகரித்திருக்கிறது. உறுதியான சுகாதார நடைமுறைகளுக்கும் மத்தியில் பாலியல் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவது பிரித்தானியாவுக்கு கவலையளிக்கும் விடயமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 3 76 508 ( கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர்) பாலியல் நோய்களின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர். சுமார் 73,000 பேர் எயிட்சுக்கான எச் ஐ வியுடன் வாழ்கின்றனர். குறிப்பாக ஆண் ஒருபால் சேர்க்கை உள்ளவர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் அதிகம் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் syphilis, gonorrhoea, chlamydia மற்றும் பிற பால்வினை நோய்களின் த…

  8. லண்டனில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் 'ஹரோ ஒன்த ஹில்' பிராந்தியத்தில் உள்ள 'மெட்ரோ வங்கி' வங்குறோத்து நிலையை அடைந்துவிட்டதாகவும், அந்த வங்கியில் பாதுகாப்பு வைப்பிலிடப்பட்டிருக்கும் பொருட்களை இனிமேல் எடுக்கமுடியாது என்பதான வதந்திகள் சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பரவியதைத் தொடர்ந்து, இன்று நூற்றுக் கணக்கான மக்கள், குறிப்பாக தமிழர்கள் வாங்கிக்கு முன்பாக திரன்டிருந்தார்கள். தாம் பாதுகாப்பு பெட்டிகளில் வைப்பிலிட்ட நகைகள், ஆவணங்களை எடுப்பதில் நூற்றுக்கணக்கான தமிழ்கள் முண்டியடிப்பதை அங்கு காணக்கூடியதாக இருந்தது. இது தொடர்பாக அந்த வங்கியைத் தொடர்புகொண்டபோது, அதுவெறும் வதந்தி என்றும், மிகவும் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமது வங்கி மீது அபாண்டமான குற்றச்சாட்டை யாரோ வேண்டுமெ…

    • 23 replies
    • 2k views
  9. உலகிலேயே... முதல் முறையாக, "ஹைட்ரஜனை" எரிபொருளாகக் கொண்டு.. இயங்கும் ரயில் சேவை, ஜேர்மனியில் ஆரம்பம்! உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரயில்களின் சேவை ஜேர்மனியில் நேற்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது. லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. இரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது. பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டோம் தயாரித்த ரயில்கள், குக்ஸ்ஹவன், ப்ரெமர்ஹேவன், ப்ரெமர்வோர்டே மற்றும் பக்ஸ்டெஹூட் ஆகிய வடக்கு நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பிராந்திய ரயில் நிறுவனமான எல்.என்.வி.ஜி.ஆல் இயக்கப்படுகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் இரயில்களுக்…

  10. ்கொங்கோவில் அமைதி பணிக்காக சென்ற இந்திய வல்லூறுகள் பசி வேட்டைக்கு அங்குள்ள மக்கள் பலிக்கடா இலங்கையில் நடந்தது கொஞ்சமா? ????? இலங்கைப்படையினரும் சளைத்தவர்கள் அல்ல http://www.innercitypress.com/drc1doss040909.html

  11. உலகின் நம்பர் ஒன் காதல் ஜோடி! வில்லியம் சார்லஸ் - கேத் மிடில்டன்... உலகின் இப்போதைய லேட்டஸ்ட் ஹாட் காதல் ஜோடி இது தான்! சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா பார்க்கர் ராணியாக முடியாத காரணத்தால், இப்போது புது ராணிக்காகக் காத்திருக்கிறது பிரிட்டன். ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ பட்டத்தைச் சுமந்துகொண்டு இருக்கும் வில்லியம்ஸுக்குச் சரியான மனைவியைத் தேர்ந்தெடுத்து நாட்டுக்குத் தகுதியான ஒரு ராணியைக் கொடுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ராணுவப் பயிற்சியையும் முடித்துவிட்டார் வில்லி யம்ஸ். அடுத்தது திரு மணம்தான். இப்போது 25 வயதாகும் வில்லியம்ஸ், சம வயதுள்ள கேத் மிடில்ட னைத் தனது காதல் மனைவியாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். இ…

  12. இந்து சமுத்திரத்தில் மற்றொரு அமெரிக்கத் தளம்? [11 - March - 2007] [Font Size - A - A - A] *வாஷிங்டன் - கொழும்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா கவலைப்படுவதற்கு காரணங்கள் அதிகம் அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையில் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட பெற்றுக் கொள்தலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும் உடன்படிக்கை (Acquisition and Cross - Servicing Agreement (ACSA) பிராந்தியத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. எனினும், இந்த விடயத்தில் புதுடில்லி மௌனமாகவிருப்பது கெடுபிடி யுத்த காலத்திற்கு பின்னர் உருவாகியுள்ள புதிய பூகோள அரசியல் சூழலையும், அமெரிக்கா தனியொரு வல்லரசாக மாறியுள்ளதையும் புலப்படுத்துகின்றது. அமெரிக்க - இந்திய உறவுகளில…

  13. வைத்தியர் ஒருவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிய நிறுவனம்: அதிருப்தியில் மக்கள்! (காணொளி) தமது ஊழியர்கள் பயணம் செய்யவேண்டும் என்பதற்காக, பயணியொருவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிய அமெரிக்காவின் யுனைட்டட் விமான சேவை நிறுவனம் மக்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. கடந்த ஞாயிறன்று யுனைட்டட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சிக்காகோவில் இருந்து கென்டக்கி புறப்படவிருந்தது. அப்போது, யுனைட்டட் விமான ஊழியர்கள் நால்வரை அவசரமாக கென்டக்கிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால், யாராவது பயணிகள் நால்வர் தமது ஆசனங்களை ஊழியர்களுக்காக விட்டுத் தருமாறு கோரப்பட்டது. அதற்கு மறுத்த பயணியொருவரை விமான நிறுவன …

  14. திங்கட்கிழமை, 2, நவம்பர் 2009 (11:31 IST) 11வயதில் குழந்தை பெற்ற முதல் பெண் பல்கேரியா நாட்டை சேர்ந்த பள்ளி மாணவி கோர்டசா (வயது 11). இவர் சிறு வயதிலேயே பருவம் அடைந்துவிட்டார். கோர்டசாவுக்கு ஜெலிஸ்கோ (19) என்ற ஆண் நண்பர் இருந்தார். இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர். அடிக்கடி உல்லாசத்திலும் ஈடுபட்டனர். இதில் கோர்டசா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவருக்கும் காலையில் திருமணம் நடந்தது. சிறிது நேரத்தில் கோர்டசாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. திருமண கோலத்தில் இருந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சியோடு காணப்பட்ட கோர்டசா நா…

  15. சென்னை: மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்…

  16. 64 கோடி டாலர் ஜாக்பொட் கிடைத்த அதிர்ஸ்டசாலிகள் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 13:06 ஜிஎம்டி அமெரிக்காவின் மிகப்பெரிய லாட்டரியில் (அதிர்ஸ்ட லாபச் சீட்டிழுப்பில்) வெற்றி பெற்றவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. 64 கோடி டாலர் பெறுமதியான இந்த லாட்டரியை மூன்று டிக்கட்டுக்கள் பகிர்ந்துகொள்கின்றன. மேரிலாந்து, கன்சாஸ் மற்றும் இலினொய்ஸ் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கே இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது. லாட்டரி சீட்டுகளுக்காக அமெரிக்கர்கள் 1.5 பில்லியன் லாடர்களை செலவிடுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் எவருக்கும் ஜாக்பொட் கிடைக்காத காரணத்தால், பரிசுத் தொகை அதிகரித்து இவ்வளவு பெரிய அளவை எட்டியிருக்கிறது bbctamil …

  17. ஜோசப் ஸ்டாலின்: சோவியத் சர்வாதிகாரி இறுதி நாட்களில் டாக்டரை வரவழைக்க தாமதம் ஆனது ஏன்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 50ஆவது கட்டுரை இது.) 1952 டிசம்பர் 21 அன்று ஸ்டாலின், 'பில்ஸ்னாயா' பண்ணை வீட்டில் தனது பிறந்தநாள் விழாவை நடத்தினார். அதில் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்…

  18. தென் இந்தி பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள சீன யுத்தக் கப்பல் ஒன்றுக்கு இலத்திரனியல் சமிக்ஞை கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வினாடிக்கு 37.5 கிலோ ஹேர்ட்ஸ் அளவில் சமிக்ஞை கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமிக்ஞையானது காணாமல் போன மலேசிய விமானத்தில் இருந்து வருவதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியின் மின்கலம் இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால், அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள மின்கலம் ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் செயலிழந்துவிடும் என…

  19. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அவருடைய மனைவி பெங் லிவுவனும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களின் காதல் கதை, சீனாவில் பிரசித்தி பெற்றது. சீன கம்யூனிஸ்டு கட்சியில் தனிநபர் துதி பாடும் வழக்கம் கிடையாது. அதையும் மீறி, மனைவியுடனான சீன அதிபரின் காதல் வீடியோவை அரசு இணையதளமே வெளியிட்டுள்ளது. ”ஜி தடா லவ்ஸ் பெங் மாமா” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ, 3 நிமிடம் 21 வினாடிகள் ஓடுகிறது. அதில், இந்த தம்பதியின் 33 புகைப்படங்களும், 2 கேலிச்சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. பின்னணியில் இரண்டு பாடல்கள் ஒலிக்கின்றன. குஜராத் உள்பட உலகின் பல நாடுகளில் இந்த தம்பதிகள் மேற்கொண்ட பயண காட்சிகள், இதில் இடம்பெற்றுள்ளன. குஜராத்தில், இருவரும் கை கோர்த்தபடி ஊஞ்சலில் அமர்ந்துள்ள காட்சிய…

    • 2 replies
    • 2k views
  20. உலக வரைபடத்தில் மற்றொரு குட்டி சுதந்திர தேசம் உலக வரைபடத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் சின்னஞ்சிறு தேசமொன்று உதயமாகிறது. மலைகளுக்கு இடையில் அட்ரியாட்டிக் கடல், அல்பேனியா, பொஸ்னியா, குரோசியா, சேர்பியா நாடுகளை எல்லைகளாகக் கொண்ட குட்டி பால்கன் நாடான மொன்டிநீக்ரோ சுதந்திர தேசமாவதற்குரிய அங்கீகாரத்தை அந்நாட்டின் 6 இலட்சத்து 50 ஆயிரம் குடிமக்களில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த 4 இலட்சத்து 85 ஆயிரம் பேர் வழங்கியுள்ளனர். 1990 களில் இடம்பெற்ற போர்களால் யூகோஸ்லாவிய சம்மேளனம் ஏற்கனவே துண்டாடப்பட்டுவிட்டது. பொஸ்னியா, குரோசியா, மசிடோனியா, ஸ்லோவேனியா என்று தனித்தனி தேசங்களாக இவை வரலாற்று ஏட்டில் இடம்பிடித்திருக்கையில் சேர்பியாவுடன் ஒன்றித்திருந்த மொன்டிநீக்ரோ பூரண சுதந்திரம் பெறுவதற…

  21. போதைப் பொருட்களுக்கு பதிலாக பாலாடையைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் போதைப் பொருட்களை நுகர்ந்து கண்டுபிடிக்க வேண்டிய மோப்ப நாய்கள் விமானப் பயணிகளிடமிருந்து பாலாடைக்கட்டி மற்றும் பன்றிக்கறி சாசேஜ்களை மட்டுமே கண்டுபிடிக்கின்றன என்பதை ஒரு அறிக்கை கண்டறிந்துள்ளது. மோப்ப நாய்கள் பல பொருட்களை நுகர்ந்து கண்டறிய பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு இங்கிலாந்திலுள்ள மான்செஸ்ட்டர் விமான நிலையத்தில் சட்டவிரோத போதைப் பொருட்களை கண்டறிய ஆறு உயர்ரக நாய்கள் உள்ளன. அவற்றை பராமரித்து இயக்க இரண்டு மில்லியன் டாலர்கள் செலவாகின்றன. அந்த நாய்கள் சட்டவிரோத போதைப் பொருட்கள், புகையிலை, பணம், காட்டு விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றை நுகர்ந்து கண்டுபிடிக்க பயிற்சியளிக்…

  22. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியப் போவதில்லை [07 - August - 2009] * அஹமதி நிஜாத் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோமென ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவையாகப் பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போதே அஹமதி நிஜாத் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; ஆதிக்க சக்திகளால் சர்வதேச அளவில் பாகுபாடு நிலவுகிறது. இந்தப் பாகுபாட்டைக் கலைத்து அனைத்து நாடுகளும் பயன்பெறும் வகையிலான முயற்சிகளை ஈரான் மேற்கொள்ளும். ஈரானின் வெளியுறவுக் கொள்கை அணுசக்தித் திட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது. இது மேற்கத்திய நாடுகளுக்கு கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டங்கள…

    • 0 replies
    • 2k views
  23. கருணாநிதி குடும்பச்சண்டை உக்கிரம் தயாநிதியின் பதவி பறிபோகும் சாத்தியம் தமிழ் நாட்டில் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பச் சண்டை உக்கிரமடைந்திருக்கிறது. கருணாநிதியின் மகன் அழகிரிக்கு கருணாநிதியின் சகோதரியின் பேரனும் இந்திய மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல, பதவியை தூக்கி எறிய தயாநிதியும் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மதுரை வன்முறையானது தி.மு.க. மற்றும் கருணாநிதி குடும்பத்தில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு அத்திவாரமிட்டதுபோல அமைந்துவிட்டது. அடுத்தடுத்து பல திருப்புமுனை நிகழ்ச்சிகளுக்கு அது அடிக்கல் நாட்டியுள்ளது. இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்னரு…

  24. நன்றி : தினக்குரல்

    • 4 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.