இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
காதலித்தால் உடம்புக்கு நல்லது!! காதலில் ஈடுபடுவோருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் வயப்பட்டவர்களுக்கு உடலும், மனமும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்குமாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம். சர்வதேச மன நல உடலியல் இதழில் இதுதொடர்பான ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காதலில் ஈடுபடுவோருக்கு நரம்புகளின் வளர்ச்சியும் சீராக இருக்குமாம். நரம்பு மண்டலம் முழுமையாக செயல்படும், நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை நரம்பு செல்கள் வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதெல்லாம் காதல் வயப்பட்ட ஒரு வருடத்திற்கு மட்டும்தானாம். …
-
- 46 replies
- 7.8k views
-
-
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 தமிழில் Tuesday, April 3, 2012 17.5.2012 வியாழன் மாலை 6.15 மணிக்கு குருபகவான் மேஷ இராசியில் இருந்து இருந்து ரிஷப இராசிக்கு கிருத்திகை நட்சத்திரதில் சூரியன் சாரத்தில் பெயர்ச்சியாகிறார். குரு மாறுகிற காலம், மீன இராசி – விருச்சிக லக்கினம். லக்கினத்தில் இராகு, 5-ல் சந்திரன், 6-ல் புதன், 7-ல் சுக்கிரன், குரு, கேது, சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி. அருமையான நேரம். பொதுவாக பஞ்சமஸ்தானம் – சப்தமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – லாபஸ்தானம் அருமையாக அமைய வேண்டும் அது அமைந்துவிட்டது. நாட்டுமக்கள் வளமோடு மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பொருளாதரம் மேலோங்கும். 8-க்குரிய புதன், 6-ல் இருப்பதால், கல்விதுறை பல மடங்கு முன்னேறும். பல கல்வி நிறுவனங்கள…
-
- 8 replies
- 7.8k views
-
-
. குரு(வியாழன்) மாற்றம். உங்கள் ராசிக்குரிய தனிப்பலன்கள். 15. 12. 2009 முதல் 26. 11. 2010 வரை. ஜோதிடர் வித்தியாதரன். உங்கள் பலனை அறிய இங்கே அழுத்தவும்..... பகுதி - 1 http://www.tubetamil.com/view_video.php?viewkey=afedf7837484559960da&page=13&viewtype=&category= பகுதி - 2 http://www.tubetamil.com/view_video.php?viewkey=1df29e7684f5b7b0d9bd&page=13&viewtype=&category= .
-
- 5 replies
- 7.8k views
-
-
-
இது கள உறவுகளே நீங்கள் ஆவலுடன் எதிர் பாத்திருந்த யாழ் கள வாழ்த்துபாடலின் சில பகுதிகள் மட்டும் கருத்துக்கள உறவுகளின் கருத்துகளுக்காக இன்னும் சற்று வேளையில் வெளியிடப்பட இருக்கின்றது.... முழுமையான பாடல் விழா அன்று வெளியிடப்படும்.... விழா ஒருக்கினைப்பு குழு இதோ... இன்னும் சில மணி நேரங்களில் யாழ் கள கவிஞர் வல்வை சகாரா அவர்களின் அழகிய கவி வரிகளில்......உங்கள் எங்கள் அபிமான யாழ் கள ஆஸ்தான இசையமைப்பாளர் தமிழ் சூரியன் குழுவினரின் திக்கட்டாத இசையமைப்பில் மிளிர்ந்த்திருக்கும் எங்கள் களமாம் யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலின் ஒரு பகுதி இன்னும் சில மணித்தியாலங்களில்............. பாடலை பாடி இருப்பவர் ஒல்லாந்து நாட்டின் pukal பெற்ற தமிழ் பாடகரில் ஒருவரான கண…
-
- 87 replies
- 7.7k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம்... கனகாலமா யாழில ஆராய்ச்சிகள் ஒண்டும் செய்ய இல்லை. இப்போதைய ஆராய்ச்சி இந்த மீசை, தாடி பற்றியது. இண்டைக்கு சலூனுக்கு நான் தலைமயிர் வெட்டப்போனனான். அதான் மீசை, தாடி பற்றி இஞ்ச கதைக்கவேண்டி வந்திட்டிது. முதலில ஒரு விசயம் எனக்கு மீசை, தாடி இல்லை. நான் மீசை வளர்ப்பது இல்லை. பார்க்கிறதுக்கு ரவுடி மாதிரி இருக்கும் எண்டுறதாலையும் (இப்ப ஏதோ திறம் எண்டு சொல்லிறதுக்கு இல்ல), சனத்த - முக்கியமா குழந்தைப் பிள்ளைகளை பயப்படுத்தாமல் இருக்கலாம் என்ற நல்ல நோக்கத்தாலையும் நான் மீசை, தாடி வளர்ப்பதில்லை. இதைவிட மீசை, தாடியோட நிண்டு மினக்கட எனக்கு நேரமும் இல்லை. ரெண்டு நாளைக்கு ஒருக்கால் முகத்துக்கு பேஸ்டை அப்பிப்போட்டு (பல்லு மினுக்கிற பேஸ்ட் இல்ல) அப்பிடி…
-
- 27 replies
- 7.7k views
-
-
வணக்கம், இந்தப்பாட்டை தற்செயலாக இன்று கேட்டேன். மிக நன்றாக இருந்திச்சிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ. மாலை நேரம் - மழை தூறும் காலம் - என் ஜன்னல் ஓரம் - நிற்கிறேன்! நீயும், நானும் - ஒரு போர்வைக்குள்ளே - சிறு மேகம்போலே - மிதக்கிறேன்! ஓடும் காலங்கள் - உடன் ஓடும் நினைவுகள் - வழி மாறும் பயணங்கள் - தொடர்கிறதே! இதுதான் வாழ்க்கையா? ஒரு துணைதான் தேவையா? மனம் ஏனோ என்னையே - கேட்கிறதே! ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது - கவிதை ஒன்று முடிந்தது - தேடும் போதே தொலைந்தது - அன்பே! இது சோகம் ஆனால் ஒரு சுகம் - நெஞ்சின் உள்ளே பரவிடும் - நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே! இது தருமே …! முன்கரம் கோர்க்கையில் - நினைவு ஓராயிரம் - நின் இருகரம் பிரிகையில் - நினைவுநூறாயிரம்!…
-
- 2 replies
- 7.6k views
-
-
http://youtu.be/v4mNLuvw70o உருகாதே உயிரே.. விலகாதே மலரே.. உன் காதல் வேரை காண வேண்டி வானம் தாண்டி.. பூவுக்குள் நுழைந்தேன்..
-
- 82 replies
- 7.6k views
-
-
இசைஞானி இளைய ராஜா பற்றிய இணையங்களில் சிதறி கிடக்கும் கட்டுரை மற்றும் தகவல்களின் தொகுப்பு 1) 1992 ஆம் ஆண்டு "சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை" பாடல் பாடாத இடம் எங்கும் இல்லை, அந்த பாடலை கேட்கும் போது ஒரு புதுவிதமான இசையொலி, இதற்கு முன் கேட்காத ஆகச்சிறந்த ஒலிக்கலவை ரோஜாவில் பயன்படுத்தப்பட்டது, அதன் பிறகு கண்ணாலனே, மலர்களே, வராக நதிக்கரையோரம், முஸ்தபா, என்னவிலை அழகே போன்ற பாடல்கள் செவிக்கு ஒரு புதுவிதமான உணர்வலைகளை ஏற்படுத்தியது, ராஜாவின் பாடல்களை விட இதுபோன்ற பாடல்கள் ஒரு மாயை ஏற்படுத்தியது, அப்போது என்னுள் தோன்றியது அந்தந்த காலக்கட்டத்தில் வந்த ரஹ்மான் பாடல்கள் நிஜமாகவே ஒரு புயலை கிளப்பியது, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் வரத்துவங்…
-
- 21 replies
- 7.6k views
-
-
போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன. எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக
-
- 29 replies
- 7.5k views
-
-
வணக்கம் நண்பர்களே, நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற பாடல் யாரிடமாவது உள்ளதா? அல்லது எங்கே தரையிறக்கம் செய்து கொள்ளலாம்? எனது செல் போனுக்கு இதை றிங்தோனாக பாவிக்கப்போகிறேன்.
-
- 4 replies
- 7.5k views
-
-
நீங்கள் தும்மும்போது மற்றவர்கள் உனக்கு நூறு வயது ஆயுள் கிடைக்கவேண்டும் என ஆசீர்வதிப்பார்கள். ஏன் தெரியுமா? தும்மும்போது உங்கள் இதயமானது ஒரு மில்லி செக்கன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது. பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண்சிமிட்டுகிறார்கள். (அது சரி கண்ணடிப்பது.....) குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சில தகவல்கள்: அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம். அக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான். அக்குதிரையின் இரண்டு முன…
-
- 31 replies
- 7.4k views
-
-
-
கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது. http://kanapraba.blogspot.com/2006/10/blog-post.html
-
- 65 replies
- 7.4k views
-
-
-
Trincomalie Rest House Trincomalee Kacheri, Sri Lanka 1800s Pounding rice using a wooden pounding tools Ceylon 1800s Colhetty (Kollupitiya) Road Mt Lavinia Carts Colombo Ceylon (Sri Lanka) Women bathing, Ceylon early 1900s A mountain Road to Haputale, Sri Lanka in 1894 Early Sri Lanka Picture of Elephants Sending a boiler to a tea factory, Ceylon. மேலும் படங்களுக்கு http://lankapura.com/photo-gallery/people-and-lifestyle/ திருகோணமலை இயற்கை துறைமுகம் 1840கள்
-
- 9 replies
- 7.3k views
-
-
ஏமி ஜாக்சன் மனமகிழ் மன்றம்..! இந்தத் திரியில் ஏமி ஜக்சன் மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் தமக்குப் பிடித்த ஏமியின் படங்களை இணைப்பார்கள்..! மன்ற உறுப்பினர் இப்ப ஓய்வெடுக்கப் போறார்..
-
- 27 replies
- 7.3k views
-
-
வணக்கம், நான் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை இங்கு இணைக்கின்றேன். நீங்களும் நீங்கள் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை (காணொளிகள்) இங்கு இணையுங்கோ. முதலாவது பாடல்.. இதை இண்டைக்கு நான் தற்செயலாக ரீவியில பார்த்தன். ஜேர்மன் மொழிப்பாடல்.. கேட்க மிக நன்றாகவும் பகிடியாகவும் இருந்திச்சிது. இதேமாதிரி மெட்டில் - பாணியில் நான் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்டுள்ளேன். இப்போது நினைவில் இல்லை. Wise Guys - Jetzt ist Sommer நன்றி!
-
- 29 replies
- 7.3k views
-
-
என் மனதை மயக்கியுள்ள இந்தப் பாடலில்.. நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்.. நாதப் புன(ண ?) லில் அன்றாடம் நான் நீராடுவேன்.. என்று வரும் வரிகளில்.. நீலக் குயிலே.. (குயிலில் நீலக் குயில் உண்டா..??!) நாதப் புன(ண ?)லில்.. என்பனவற்றின் பொருள் என்ன..??! தயவுசெய்து இவற்றைச் சரியாக உணர்ந்து கொண்டவர்கள் விளக்கம் சொன்னால் நன்றாகவும் நன்றிக்குரியதாகவும் இருக்கும்..!
-
- 22 replies
- 7.2k views
-
-
மழையை வைத்து நிறைய சினிமா பாடல்கள் இருக்கின்றன. ஆனால் “ஏழை சிந்தும் நெற்றி வியர்வை”,”கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளி”, “துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை” என்று மழைக்கு உவமை சொன்ன ஒரு கவிஞன் ஏ.மருதகாசியாகத்தான் இருக்க முடியும். அதிலும் “முட்டாப் பயலே மூளை இருக்கா?” என்று காதலி காதலனைப் பார்த்து கேட்கும் விதமாக ஒரு வரியை எழுதி விட்டு அடுத்த வரியில் அழகாக மாற்றி இருப்பது கவிஞரின் திறமை. டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுடன் இசைக்குயில் பி. சுசீலா இணைந்து பாடிய பாடல் கே.வி. மஹாதேவன் இசையில் ஆட வந்த தெய்வம் திரைப்படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு டி.ஆர். மஹாலிங்கத்தோடு ஆட்டம் போடுபவர் அன்றைய. நாட்டிய தாரகை ஈ.வி.சரோஜா. ப…
-
- 19 replies
- 7.2k views
-
-
. குருப்பெயர்ச்சி பலன்கள் : 2010 - 2011 06.12.2010 முதல் 08.05. 2011 வரை, பொதுப் பலன். குரு பகவான் இந்த விக்ருதி ஆண்டு, கார்த்திகை மாதம், 20ஆம் தேதி (06.12.2010), திங்கள் கிழமை, காலை 9.06 மணிக்கு கால புருஷ ராசிக்கு லாப ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து கால புருஷ ராசிக்கு அயன, சயன, விரய, மோட்ச ஸ்தானமாகிய "மீன' ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இங்கு 5 மாதம் சஞ்சரிக்கும் குரு பகவான், "கர' வருடம், சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.5.2011), ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 02.14 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் ஒன்பது கிரகங்களில் சூரிய பகவானுக்கு அடுத்தபடியான பெரிய கிரகம் குரு. "நவகிரகங்களில் முதல்வன்' என்றழைக்க…
-
- 14 replies
- 7.2k views
-
-
இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள படங்க கணினி மூலம் உருவாக்கப்பட்டவை. நிழற்படங்கள் சிலவற்றை பயன்படுத்தி இவற்றை உருவாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு digital images செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகித்து சொல்லுங்கள் பார்ப்போம். இந்த படங்களில் என்ன விடயங்கள் வெளிப்படுகின்றன? படத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது - உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். படம் 1: படம் 2: படம் 3: மேற்கண்ட படங்களுக்கும், என்னால் உருவாக்கப்பட்ட இன்னும் சில படங்களுக்குமான ஈழத்துக் காட்சிப்படங்களை தந்துதவிய மகிழன் அண்ணாவுக்கு (அருச்சுனா இணையத்தளம்) இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகள். அதேபோல் படங்கள் தேடுவதில் உதவி…
-
- 34 replies
- 7.2k views
-
-
சிறுவர்களுக்கான இந்தப் பாடலை முடியுமானால் தந்துதவவும். சின்னவாய் நானிருந்து பெரியவனாய் ஆகும்போது என்னவாக நான் வருவேன் தெரியுமா? இப்பாடலில் ஒவ்வொரு சிறுவர்களும் தான் என்னவாக வருவேன் என பாடுவார்கள். தற்போது டொக்ரர் இஞ்சினியர் என மட்டும் அல்லாது நான் தீலீபனாக வருவேன் பூபதியாக வருவேன் என பாடுகிறார்கள். அத்தோடு நீங்கள் சின்னவனாக இருந்தபோது / இருக்கிறபோது என்னவாக வர ஆசைப்பட்டீர்கள் / ஆசைப்படுகிறீர்கள்?. தற்போது என்னவாக வந்துகொண்டிருக்கீர்கள் அல்லது வந்துவிட்டீர்கள் என்பதை தெரியப்படுத்தவும். நான் சின்னவாக இருந்தபோது பொலிசா வர ஆசைப்பட்டேன். இப்போது போஸ்ற்மன்னாக தான் வரலாம் போல இருக்குது. ஆனா பாடசாலையில் ஆங்கிலபாடத்தில (அங்க தான் என்னவாக வரப்…
-
- 73 replies
- 7k views
-
-
இதோ உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பாத்திருந்த பட்டி மன்ற முடிவை அறிவிக்க எமது அன்புக்குரிய நடுவர்களை மேடைக்கு அழைகின்றோம் அதற்க்கு முதல் நடுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற இருக்கின்றது..... இபோல்லுது நடுவர்களை பிரபல தொழில் அதிபர் மற்றும் யாழ் களத்தின் உரிமை குரல் விசு அண்ணா மற்றும் பாரியார் அவர்கள் கௌரவிப்பார்கள்..... மங்கள வாத்தியம் முழங்க நடுவர்களையும் பட்டி மற்ற அணியினரையும் மேடைக்கு அழைத்து செல்கின்றோம்.....
-
- 124 replies
- 7k views
- 1 follower
-
-
எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்..ஆனால் இந்தப் பாட்டின் ஆரம்பத்தில் வரும் வரிகள் தான எனக்குப் பிடிக்கவில்லை... அத்திப்பழம் சிவப்பா இந்த அத்தைமக சிவப்பா ஒரு வெள்ளைக்காரன் பொண்ணு இந்தியா வந்தாலும் உன்னைக்கண்டி திகைப்பா.. என்னும் வரிகளுடன் என்னால் உடன்பட முடியலை....எஙக பொண்ணுங்களில் வெள்ளையாக இருக்கும் பொண்ணைவிட ப்ரவுண்கலராக இருக்கும் பெண்ணே ரொம்ப அற்றாக்ஸனாக்வும்,அழகாகவும்,ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்கள் என்பது என் கருத்து...அவர்கள் தலையை ஸ்ரெய்த் பண்ணீட்டு வீதியில் போகும்போது அழகாக செக்ஸியாக இருப்பார்கள்..ஆனால் வெள்ளைப்பொண்ணுங்களை வெளிநாட்டு சூழலில் என்னால் ரசிக்கமுடியலை..ஊரில் இருக்கும் போது பொது நிறமாக இருக்கும் பொண்ணைவிட வெள்ளைப் பெண்ணே வடிவாக இருந்திச்ச…
-
- 80 replies
- 7k views
-