Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்த வருடம் எனது மனைவியும் மாமியாரும் சேரந்து மிதிவெடி வைத்த மாதிரி எல்லா இடமும் ஒரே மரக்கறி தான்

  2. வானில் தவழும் நிலா தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூட்டங்கள் அரசியல் கூட்டங்கள் என்ன வித்தியாசம்? அன்று அரசியல் கூட…

    • 30 replies
    • 6.1k views
  3. மக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு

  4. நீங்கள் வீட்டில் இருந்தபடியே விமானம் செய்யலாம்.

    • 15 replies
    • 6.1k views
  5. http://www.youtube.com/watch?v=QKcBprnY7DQ&feature=related http://www.youtube.com/watch?v=3hNxtiLlGAY&feature=related

  6. இந்த திரி இப்படித்தான் இருக்கும் என்ற விதிகளின்படி இல்லாமல் ஒரு பொழுதுபோக்குத் திரி. இந்த திரியில் எனது பதிவுகளையும் உங்களின் விமர்சனம் மற்றும் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றேன் 1. Digital Images

  7. இறுதிச்சுற்றுக்கு வந்துள்ள திவாகரைப்பற்றி .... http://www.dailymotion.com/video/x1a4fs1_supper-2_lifestyle?start=79

  8. அப்பா நாம் சின்ன வயதில் இருக்கும் போது ஒவ்வொரு வார இறுதியிலும் எங்களுடன் பாட்டு பாடி மகிழ்வித்த பொழுதுகளில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கனக்க பாட்டுகள் இருக்கின்றன. அப்ப அவர் பாடும் போதும் அவர் ஆசையுடன் கேட்கும் போதும் எவையும் பிடித்து இருக்கவில்லை அவருக்கு இப் பாடல்கள் பிடிக்கும் வயதையும், பருவத்தினையும் நானும் கடந்து கொண்டிருக்கும் போது இப்பாடல்கள் பிடிக்கத் தொடங்கின இப்ப இவற்றை மீண்டும் மீண்டும் கேட்கும் போது செத்துப் போன அப்பா, கொடுப்புக்குள் சிரிப்பது போல கிடக்கு http://youtu.be/vAOjWIssb9M

  9. வாழ நினைத்தால் வாழலாம் வரிகள் - கண்ணதாசன் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா (வாழ) பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் (வாழ) கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம் கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம் கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம் (வாழ) ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சா…

    • 0 replies
    • 5.9k views
  10. http://www.tubetamil.com http://www.tubetamil.com

    • 0 replies
    • 5.8k views
  11. வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும் பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழ‌லி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா? சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு. குந்தவை "சரித்திரத்தில் ராஜரா…

  12. கமல்ஹாசனின் கானமழை தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? – இனி என்னைப் புதிய உயிராக்கி – எனக் கேதுங் கவலையறச் செய்து – மதி தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். மகாகவி பாரதியின் கவிதை வரிகளை கமல்ஹாசனின் குரலில் கேட்கும்போது மனதில் உற்சாகம் பிறக்கும். என்னுடைய…

  13. யாழ்கழ உறுப்பினர் யாருமே குடிப்பதில்லை என்று ஒரு யூகம்!. உங்களுக்குத்தெரிஞ்சு உங்கள் நண்பர்கள் அல்லது நீங்கள் யாராவது குடிபோதையில் விரும்பி கேட்ட பாடல்களை இணையுங்களேன். poovizhi vasalile anne anne http://www.youtube.com/watch?v=fDZIey9HuwM Kaali Perungaya Dabba from Mandhira Punnagai Nalai Muthal -Neethi http://www.youtube.com/watch?v=94DBfwjoFS4

  14. தூக்கம் ஏற்படும் விதம்! நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், அதன் பிறகு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவைத் தூங்கும். ஆனால், நாம் விழிக்கும் போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர், கேட்கும் உறுப்புகள், சுவை உணறும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாகக் கண்கள் விழிப்படைகின்றன. மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48-ல் ஒரு பங்காகும். இம்மியளவு என்பது பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூறில் ஒரு பங்கு.

    • 31 replies
    • 5.8k views
  15. நல்லங்குகள் பற்றித் தெரியுமா? ஆர்மடில்லோ பற்றி: 1. ஆர்மடில்லோ எனும் பாலூட்டி நாம் பெரும்பாலும் கேள்விப்படாத விலங்கு; ஆர்மடில்லோவின் தமிழ்ப்பெயர் “நல்லங்கு”. 2. பாலூட்டிகளில், உடல் முழுவதும் கடினமான ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஒரே மிருகம், நல்லங்கு. 3. நல்லங்குகள் பெரும்பாலும் அமெரிக்காவில்தான் அதிகம் காணப்படுகின்றன; ஒரே ஒரு இனம் வடஅமெரிக்காவிலும், 19 இனங்கள் தென்அமெரிக்காவிலும் வாழ்கின்றன. 4. அவற்றின் நீளம் 5 முதல் 60 அங்குலம்வரை இருக்கலாம். 5. நல்லங்குகளின் எடை 3 முதல் 120 பவுண்ட் வரை மாறுபடும். 6. நல்லங்குகள் பிங்க் நிறம், அடர் பிரவுன் நிறம், கறுப்பு நிறம், சிகப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. 7. ஒரு நாளைக்கு …

  16. dinakaran daily newspaper அஷ்டமி, நவமி என்றால் என்ன? சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண...்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார…

  17. உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால…

  18. பிரியசகி (ஹொலண்ட் என்று நினைக்கிறேன்) என்ற பெயரில் வந்த கள உறவை நினைக்கச் செய்யும் பாடல்.... http://youtu.be/1hSLT10k_p0 (தொடரும்....) [பாடல் வரிகளுக்கும் பாடல் தெரிவிக்கும் தொடர்பில்லை.. ஓன்லி பெயர் மட்டுமே... தெரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது..என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்.] இத்திரி தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்கலாம். கவனத்தில் எடுப்போம். கடந்த காலங்களில் எங்களோடு.. யாழில் மிகவும் நட்போடு உறவாடிய உறவுகளை ஒரு கணம் நினைவில் எடுக்கவே இத்தலைப்பு இடப்பட்டுள்ளது.

  19. உங்கள் முகத்தை பராமரிப்பது எப்படி (ஆண்களுக்கானது) எப்ப பார்த்தாலும், எங்க பார்த்தாலும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே. சில ஆண்கள் "ஏன்பா எங்களுக்கு ஏதாச்சும் அழகு குறிப்பு இல்லையா" என்று அழதா குறையாக கேட்கிறார்கள். ஆனால் லொள்ளு பிடிச்ச சிலர் "ஆண்கள் இயற்கையிலேயே அழகு அதனால் இதற்கெல்லாம் அவசியம் இல்லை"... "இவர்களுக்கு நினைப்பு அதிகம்...குறிப்பு சொல்லியும் மாற்ற முடியாத அழகு ஆண்களுக்கு..." இப்படி சில பெண்கள்.. சரி ரொம்ப வருத்தப்படுறாங்க சொல்லி...சில, சிறிய குறிப்புகள்.. 1. Facial Scrub - இது ரொம்ப முக்கியம். முகத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய், deadskin ஆகியவற்றை அகற்ற உதவும். இதில கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்ன என்றால்...நீங்கள் மு…

  20. படப்பிடிப்பு: குருவிகள் ; http://kuruvikal.wordpress.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.