இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நான் புதிய பாடல்களை அவ்வளவாக நேரம் மெனக்கட்டுக் கேட்பதில்லை. ஒரு நம்பிக்கையின்மையே காரணம்..! எங்கேயாவது உருவியிருப்பார்கள். இதைக் கேட்டு என்னத்தை ஆகப்போவுது என்று..! அதையும் மீறி சில புதிய பாடல்கள் மனதில் நின்றுவிடுவதும் உண்மை..! அவ்வகையான பாடல்களில் சிலவற்றின் மூலங்களை அண்மையில் அறிந்தபோது "அட.. அவனா நீயி??" என்று வடிவேல் பாணியில் கேட்கத் தோன்றியது.. அவற்றில் சில பாடல்கள் இங்கே.. பாடல்: உனக்கென நான் படம்: காதலில் விழுந்தேன் இசை: விஜய் அன்ரனி http://www.youtube.com/watch?v=WAkcJkectWs அடுத்ததாக.. இதைக் கேளுங்கள்.. (தொடரும்)
-
- 28 replies
- 3.9k views
-
-
காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ? வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம் வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா குடித்த பின்பு சிறி அண்ணா நிலை நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர் குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம் (உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்) கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா ( நான் நல்லவனுக்கு நல்லவன் …
-
- 27 replies
- 2.1k views
-
-
-
- 27 replies
- 3k views
- 1 follower
-
-
-
- 27 replies
- 1.7k views
-
-
சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்! ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியால் நாட்டிலும், உலக நாடுகளிலும் என்னென்ன மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படும் என்று ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் கணித்துள்ளார்! நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் (05.08.2007) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியின் சிம்மாசனத்தில் சனி பகவான் சென்று அமர்கிறார். …
-
- 27 replies
- 12.2k views
-
-
ஏமி ஜாக்சன் மனமகிழ் மன்றம்..! இந்தத் திரியில் ஏமி ஜக்சன் மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் தமக்குப் பிடித்த ஏமியின் படங்களை இணைப்பார்கள்..! மன்ற உறுப்பினர் இப்ப ஓய்வெடுக்கப் போறார்..
-
- 27 replies
- 7.3k views
-
-
காதலைச் சொல்லிவிட்டான்..! அவன் தன் காதலை ஒருவழியாகச் சொல்லிவிட்டான். காதலியோ ஆரம்பத்தில் குழம்பித்தான் போனாள். அவனைப் பிடிக்கும் என்றாலும் அவனின் சிறு குறைகளை நினைக்கும்போது தடுமாற்றமாகவும் இருந்தது. அவள் மீதிருந்த அதீத காதலால் அவள் யாரிடம் பேசினாலும் சந்தேகப்படுவது இவன் வழக்கம். அது உண்மையிலேயே அவளின் குணத்தில் ஏற்பட்ட சந்தேகம் அல்ல. எங்கே அவள் தன்னை விட்டு விலகும் சந்தர்ப்பம் வாய்த்துவிடுமோ என்கிற பயத்தினால் வந்த பரிதவிப்பு.. "கல்யாணத்துக்குப் பிறகும் சந்தேகப்பட்டீங்கன்னா??!" "சத்தியமா சொல்லுறன்.. இனிமேல் நான் அப்பிடி நடந்துகொள்ள மாட்டன்.. என்னை நம்பு.." சில நிமிடங்கள் அமைதியில் கழிகின்றன. இதழோரத்தில் ஓரத்தில் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்த…
-
- 27 replies
- 3.5k views
-
-
இணையத்தளம்: http://jaffnavembadischool.org/index.html யாழ் நகரின் மத்தியில், யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் இருக்கும் புகழ்பெற்ற தேசிய பாடசாலை வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை. இப்பாடசாலையின் சகோதர பாடசாலையே யாழ் மத்திய கல்லூரி ( http://en.wikipedia.org/wiki/Jaffna_Central_College ) பெண்களுக்கு என்றான வெகு சில பாடசாலைகளின் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை சிறப்பு மிக்க ஒன்று என்பதுடன் ஆண்டு தோறும் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைகளில் தொய்வின்றி சாதனை செய்வதும் இப்பாடசாலையின் சிறப்பாகும்..! போரின் விளைவால் கட்டடங்கள் சிதைந்து போன போதும் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது புகழோடு..! நிறைய கல்வியலாளர்களை.. உயர் தொழில் வல்லுனர்களை.. உருவாக்கி தமிழர் சமூகத்தில் ப…
-
- 27 replies
- 4.6k views
-
-
ஆண்களுக்கு மட்டும் சகோதரர்களே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ? பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்
-
- 27 replies
- 5k views
-
-
ஒரு கலைநிகழ்ச்சியில் ஜப்பானிய சிறுமிகள் தமிழ் சினிமாப் பாட்டுக்கு ஆடும் அழகைப்பாருங்கள்
-
- 27 replies
- 4.1k views
-
-
சமூக வலைத்தளங்களில் இன்றைய ட்ரெண்ட் இது சரி பிழை துரோகம் என்பதெல்லாம் அவரவர் பார்வையில் தான்
-
- 27 replies
- 7.9k views
- 1 follower
-
-
குரலும் வரிகளும் உள்ளே சென்று உசிரை உலுப்புது. "கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த மனிதனை இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது
-
- 27 replies
- 5.3k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம்... கனகாலமா யாழில ஆராய்ச்சிகள் ஒண்டும் செய்ய இல்லை. இப்போதைய ஆராய்ச்சி இந்த மீசை, தாடி பற்றியது. இண்டைக்கு சலூனுக்கு நான் தலைமயிர் வெட்டப்போனனான். அதான் மீசை, தாடி பற்றி இஞ்ச கதைக்கவேண்டி வந்திட்டிது. முதலில ஒரு விசயம் எனக்கு மீசை, தாடி இல்லை. நான் மீசை வளர்ப்பது இல்லை. பார்க்கிறதுக்கு ரவுடி மாதிரி இருக்கும் எண்டுறதாலையும் (இப்ப ஏதோ திறம் எண்டு சொல்லிறதுக்கு இல்ல), சனத்த - முக்கியமா குழந்தைப் பிள்ளைகளை பயப்படுத்தாமல் இருக்கலாம் என்ற நல்ல நோக்கத்தாலையும் நான் மீசை, தாடி வளர்ப்பதில்லை. இதைவிட மீசை, தாடியோட நிண்டு மினக்கட எனக்கு நேரமும் இல்லை. ரெண்டு நாளைக்கு ஒருக்கால் முகத்துக்கு பேஸ்டை அப்பிப்போட்டு (பல்லு மினுக்கிற பேஸ்ட் இல்ல) அப்பிடி…
-
- 27 replies
- 7.7k views
-
-
இஞ்சை பாருங்கோ..... எங்கடை சாறம். இதை தங்கடை கண்டுபிடிப்பு மாதிரி பீலா விடுகினம். சாறத்திலை இருக்கிற சுகம் எதிலையும் இல்லை கண்டியளோ.
-
- 27 replies
- 2.7k views
-
-
வயது நாற்பதைக் கடந்தால் போதும். இனி என்ன வயசு போட்டுது எண்டு புலம்பும் எங்களவர்களுக்கு ஒரு பாட்டியம்மா செய்தி தந்திருக்கின்றார். வண்டியும், தொந்தியுமா உடலைக் கவனிக்காமல் கொழுப்பையும், சீனியையும் உடலில் ஏற்றிக் கொண்டு திரிபவர்களுக்கு, தொலைக் காட்சித் தொடரே உலகம் எண்டு வீட்டுக்குள் விழுந்திருக்கும் எங்களவர்களுக்கு, இந்த வயதிலும் முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கிறார் பேரப்பிள்ளைகளின் பேரப் பிள்ளைகளைக் கண்ட இந்த பாட்டியம்மா. அவருக்கு வயது 94. ஏழு பிள்ளைகளின் தாயார். பேரப்பிள்ளைகள், அவர்களது பேரப்பிள்ளைகள் என பலதையும் பார்த்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி Phyllis Turner. தனது மருத்துவப் பட்டப் படிப்பை Adelaine இல் வெற்றிகரமாக முடித்து இன்று உலக சாதனையைப் படைத…
-
- 27 replies
- 4.6k views
-
-
-
- 27 replies
- 10.5k views
-
-
-
- 26 replies
- 3.1k views
-
-
பஞ்ச் டயலாக். இது தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களும் தங்களது படத்தில் உதிர்த்து விடும் வசனங்கள். இப்படியான வசனங்களால் மட்டுமே... பல படங்கள், நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடும். இதில் அந்த நடிகர் விட்ட பஞ்ச் வசனங்கள், அவரது ரசிகர்களுக்கு வேத வாக்கு மாதிரி..... ஆனால்... சாதாரண மக்களுக்கு அதுவே.... நகைச்சுவையாக இருக்கும். நான் ஒரு தடவை சொன்னால்..... நுறு தடவை சொன்ன மாதிரி...
-
- 26 replies
- 22.9k views
-
-
http://www.youtube.com/watch?v=Z4UfQitac28&feature=related
-
- 26 replies
- 1.9k views
-
-
எம் உயிராய், உடலாய், உணர்வாய் என்றும் எமக்காய் வாழும் எம் அன்பு அன்னையர்களுக்காக.......... பாடல்: உயிரும் நீயே ... படம்: பவித்திரா இசை: ஏ.ஆர். ரகுமான் பாடல்வரிகள்: வைரமுத்து பாடியவர்:உன்னிகிருஷ்ணன் உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன் உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே (உயிரும்) விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான் காற்றும் மழையும் ஒலியும் படைத்தான் பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை சாமி தவித்தான் தாயைப் படைத்தான் (உயிரும்) --------------------------------------------------------- …
-
- 26 replies
- 47.5k views
-
-
ஆட்டிக் குட்டி.. எந்தன் குட்டி அருமையான சின்னக் குட்டி ஓட்டம் ஓடி வந்திடுவாய் எனக்கு முத்தம் தந்திடுவாய் நானும்.. reply க்கு பெரிய குட்டி உனக்கு முத்தம் தந்திடுவேன்...! கவிதை காப்பி பண்ணினது.. பிகரைப் பார்த்து கவிதை.. சா.. ஜொள்ளு வடிப்பவன்.
-
- 26 replies
- 4k views
- 1 follower
-
-
-
-
- 26 replies
- 2.6k views
-
-
http://www.youtube.com/watch?v=M0uYr8we5rA http://www.youtube.com/watch?v=dXXFfq3Bz1Y http://www.youtube.com/watch?v=Zdg78yqoaBA&feature=related
-
- 26 replies
- 3k views
-
-