இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
காய்கறிகளால் உருவான, கலைவண்ணம். காய்கறிகள், பழங்களைக் கொண்டு விதவிதமான உருவங்கள், மிருகங்கள், பறவைகளை உருவாக்குவதில் பலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். கண் கண்டதை கை செய்யும் என்பதற்கொப்ப காய்கறி, பழங்களைக் கொண்டு அழகுமிகு உருவங்களை ஆக்குகின்றனர். அந்த வகையில் காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வடிவங்களில் இணையத்தில் தேடிப் பெற்றவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவென தொகுப்பாகத் தருகின்றோம். பார்ப்பதற்கு விநோதமாகவும் ஆச்சரியமாகவும் இவை காட்சி தருகின்றன. நன்றி வீரகேசரி.
-
- 22 replies
- 2.1k views
-
-
யாழ் இணையத்தில் பல ஆயீரம் பேர்கள் வந்து எழுதுகிறார்கள் செய்திகள் இணைக்கிறார்கள் புனை பெயரில் இந்த புனை நீங்கள் வைக்க காரணம் என்ன ? அது பற்றிய தகவல்களை சுவாரஸ்யமாக இணையுங்கள் சில பேர் பாதுகாப்புக்கு என்பார்கள் அதை சொல்லாமல் அந்த புனை பெயரும் அதற்க்கான காரணம் என்ன ? என்னை எடுத்துக்கொண்டால் நான் டுபாயில் இருக்குறப்ப எனது அறையில் ஒரு அண்ணை இருந்தார் அவருக்கு வயது 40 அவர் கல்யாணம் கட்ட வில்லை அவரை நாங்கள் பகிடி பண்ணுவது முனிவர் என்று செல்லமாக கூப்பிட்டுவோம் பிறகு அந்த பெயரை வைத்து எழுதுன நான் . உங்களுக்கு ஒரு காரணம் இருக்கும் அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன் டங்குவார் ,சுண்டல் ,நெடுக்கு.குறுக்கு,பனங்காய்,சனியன்,நதமுனி,மருதங்கேணி,கறுப்பி,மொசப்பதெமியர்,மீனா,தமிழ் சிறி, …
-
- 22 replies
- 1.5k views
-
-
என் மனதை மயக்கியுள்ள இந்தப் பாடலில்.. நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்.. நாதப் புன(ண ?) லில் அன்றாடம் நான் நீராடுவேன்.. என்று வரும் வரிகளில்.. நீலக் குயிலே.. (குயிலில் நீலக் குயில் உண்டா..??!) நாதப் புன(ண ?)லில்.. என்பனவற்றின் பொருள் என்ன..??! தயவுசெய்து இவற்றைச் சரியாக உணர்ந்து கொண்டவர்கள் விளக்கம் சொன்னால் நன்றாகவும் நன்றிக்குரியதாகவும் இருக்கும்..!
-
- 22 replies
- 7.2k views
-
-
-
ஏன் என்று தெரியவில்லை ...... ! எனக்கு இந்த பாடல்களில் விருப்பம். http://youtu.be/FtRdfh_2_Eo பொன்மான தேடி ....... http://youtu.be/ba6q4xIchXY விழியே கதை எழுது....... http://youtu.be/FSdL74sUCNE நிலவை பார்த்து வானம்........ http://youtu.be/yq2CKXUQpBY நானும் உந்தன் உறவை நாடி.....
-
- 22 replies
- 1.8k views
-
-
யாழ் கள உறவுகள் நடிக்கும் மாபெரும் நகைச்சுவை திரைக்காவியம் "குடி இருந்த திண்ணை"
-
- 22 replies
- 1.5k views
-
-
கோகுலத்தில் பசுக்களெல்லாம் கோபாலன் பெயரைச் சொன்னால் நாலுபடி பால் கறக்குது ராம கரே கிருஸ்ண கரே பாடலை தேடி தர முடியுமா? நன்றி!
-
- 22 replies
- 5.4k views
-
-
-
இது ஹிரோயிச பாடல்களுக்கான திரி..... தோழர்கள் தங்களுக்கு தெரிந்துள்ள ஹிரோயிஸ் பாடல்களை இணைத்துவிடுக என அன்போடு அழைக்கபடுகிறார்கள் ... பின்குறிப்பு: பெரும்பாலும் இது தமிழக திரைபடத்தில் முதலாவது ஒபனிங்க் சாங்காக வரும்.... ஹிரோ மட்டைக்கு இரண்டாக கிழித்துவிடுவாதாக வாய்சாவால் விடுவார்... அதை யொற்றி அவருடைய கைத்தடிகளும் வருங்கால முதல்வர்.... ஆகோ ஓகோ.. என்று புகழவது இங்கு வழக்கம்... நன்றி தோழர்களே.... ஹிரோயிச பாடல்கள்..... வேலை இல்லாதவன் தான் http://www.youtube.com/watch?v=OoEDgupgC-4 ஒருவன் ஒருவன் முதலாளி... http://www.youtube.com/watch?v=QVWgu3PZciY
-
- 21 replies
- 1.4k views
-
-
Movie: Saagar (1985) Song: O Maria O Maria Starcast: Kamal Hassan, Dimple Kapadia Musicians: Rahul Dev Burman, 1985 களின் நடனம் காட்ச்சிப்படுத்தல் எஸ் பி பி அவர்களின் இனிமையான குரல் அருமை Song: Mere Sapno Ki Rani Movie: Aradhana (1969) Singer: Kishore Kumar Star Cast : Rajesh Khanna, Sharmila Tagore, Sujit Kumar Musicians: Sachin Dev Burman, கிசோர் குமார் இவர் குரல்களில் வந்த சில பாடல்களும் மிக இனிமையாக இருக்கும் அதில் இந்த பாடலும் அதன் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும்
-
- 21 replies
- 1.7k views
-
-
காதலர் தினம் வணிக மயப்படுத்தப்பட்டிருந்தாலும், வருசத்துக்கு ஒருமுறை "வலண்டைன்ஸ் டே" சாட்டில இருவர் ஒருமித்து மகிழ்ச்சியாக இருப்பது தப்பில்லையே. அந்த வகையில நேற்று நடந்த எனது அனுபவத்த எழுதிறன் உங்களில் யாருக்கும் அப்பிடி அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். பதின் மூண்டாம் திகதி திங்கள்கிழமை, என்ட மனிசி நாள் முழுக்க என்ட அண்ணியோட சேந்து எதோ பிசி பிசி எண்டு ஓடுபட்டு திரிஞ்சா. எனக்கு இவ வலண்டைன்ஸ் டேயுக்குத் தான் எதோ அடுக்குப் பண்ணுறாள் எண்டு விளங்கினாலும் தெரியாத மாதிரி என்ட பாட்டில இருந்தன். அலுவலகத்தால வீட்ட போகும் போது கடையில் நிப்பாட்டி ஒரு கொத்து சிவப்பு ரோசாப் பூவும் ஒரு போத்தல் சிவத்த வைனும் வாங்கிக்கொண்டு வீட்ட போனா மனிசி கேக், சொக்கிலட், சாப்பாடு எண்டு ஒரே…
-
- 21 replies
- 3.4k views
-
-
இசைஞானி இளைய ராஜா பற்றிய இணையங்களில் சிதறி கிடக்கும் கட்டுரை மற்றும் தகவல்களின் தொகுப்பு 1) 1992 ஆம் ஆண்டு "சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை" பாடல் பாடாத இடம் எங்கும் இல்லை, அந்த பாடலை கேட்கும் போது ஒரு புதுவிதமான இசையொலி, இதற்கு முன் கேட்காத ஆகச்சிறந்த ஒலிக்கலவை ரோஜாவில் பயன்படுத்தப்பட்டது, அதன் பிறகு கண்ணாலனே, மலர்களே, வராக நதிக்கரையோரம், முஸ்தபா, என்னவிலை அழகே போன்ற பாடல்கள் செவிக்கு ஒரு புதுவிதமான உணர்வலைகளை ஏற்படுத்தியது, ராஜாவின் பாடல்களை விட இதுபோன்ற பாடல்கள் ஒரு மாயை ஏற்படுத்தியது, அப்போது என்னுள் தோன்றியது அந்தந்த காலக்கட்டத்தில் வந்த ரஹ்மான் பாடல்கள் நிஜமாகவே ஒரு புயலை கிளப்பியது, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் வரத்துவங்…
-
- 21 replies
- 7.6k views
-
-
என் மனதை கவர்ந்த பாடல்கள்சிலதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த பகுதியை திறந்துள்ளேன். இங்கு இணைக்கப்படும் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தரவிறக்கத்தின்பின்போ அல்லது ஒரு வாரத்தின் பின்னரோ செயலற்றுப்போய்விடும். தேவைப்படுபவர்கள் உடனடியாக தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். என்னை கவர்ந்த பல பாடல்களுக்கு சொந்தக்காரி சுசீலா ஆவார். சுகமான குரலென்றால் சுசீலாவின் குரலென்பேன். நான் முதலாவதாக இணைக்கின்ற பாடல் ரோஜாவின் ராஜா படத்தில் இடம்பெற்ற ஜனகனின் மகளை மணமகளாக
-
- 21 replies
- 3.8k views
-
-
ஜப்பானிய சுஷி: பெரிய டியூனா மீன் ஒன்று மேசைக்கு வரும் நேர்த்தி ஜப்பானில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிடிபட்ட 222kg நிறை கொண்ட டியூனா மீனின் விலை $1.8 மில்லியன். அத்திலாந்திக் சமுத்திரத்தில் பிடிபடும் இந்த வகை மீன்களின் 80% ஜப்பானியர்களின் உணவாகின்றது. இந்த வீடியோவில், ஒரு பெரிய மீன், அழகாக, மிக நீண்ட கத்திகளினால் துண்டாக்கப்ப்டும் நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. நீங்களும் பாருங்களேன்
-
- 21 replies
- 2.1k views
-
-
நடிகர் சிவகுமார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லை சிறந்த ஓவியரும் கூட. இங்கை அவரது சில ஓவியங்களும் அவை வரையப்பட்ட சந்தர்பங்களும் தரபட்டுள்ளன. பார்த்து மகிழுங்கள். சிறு வயதில் எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ.தூரத்திலுள்ள கோயமுத்தூர் செல்லும் போதெல்லாம், ராயல், ராஜா, கர்னாடிக் தியேட்டர்கள் முன்னால் 40 அடி உயரத்தில் வரைந்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி,எம்.ஜி.ஆர் கட்-அவுட் ஓவியங்களைப் பார்த்து பிரம்மித்து, இந்தப் படத்தை வரைந்த ஓவியன்தான் உலகின் மிகச்சிறந்த ஓவியனாக இருப்பான் என்று நினைத்துருந்தேன். சென்னை, மோகன் ஆர்ட்ஸ்! தியேட்டர்களுக்கு பேனர், கட்- அவுட் வரையும் கம்பெனி. இங்கு வந்து பார்த்த போது ஒரு சதுர அடிக்கு 15 பைசா வீதம் 60 அடி உயர சிவாஜி படம் வரைந்து கொடுத்தவருக்கு 150ரூ கொட…
-
- 21 replies
- 4.7k views
-
-
கிராமங்களுக்குப் போனாலும் இப்படியான காட்சிகளை இனிமேல் காண்பது கடினம்...... அது ஒரு கனாக்காலம் .....
-
- 21 replies
- 3.2k views
-
-
இந்தத் திரைப்படத்திற்கு மலையாளத் திரையுலகில் நல்லதொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மோகன்லால், மீரா ஜாஸ்மின் இணைமும் முதல் படம், மலையாளத்திரையுலகின் நல்லதொரு இயக்குனர் சத்தியன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் 12 வருடத்திற்குப் பின் இணையும் படம் என்ற எதிர்பார்ப்புக்களே அவை. கூடவே இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் வேறு. படமும் அந்த எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாமல் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/07/blog-post.html
-
- 21 replies
- 3.3k views
-
-
டை (Tie) - தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கழுத்துப்பட்டி அல்லது கழுத்து நாடா என்று கூறலாமோ? இதை அனைவரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அணியவேண்டிய தேவை ஏற்படுகின்றது . சிலருக்கு ஒவ்வொரு நாளும் வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்லும் போது டையை அணிந்து செல்ல வேண்டியுள்ளது. பலருக்கு, திடீரென டை அணிய வேண்டி வரும்போது அதை எப்படி சரியாக கழுத்தில் அணிவது என்று தெரியாமல் இருக்கலாம். இவர்களிற்காக கீழே யூரியூப்பில் இருந்து சில காணொளி உதவிக் குறிப்புக்களை இணைக்கின்றேன். நீங்கள் டை அணியும்போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் அல்லது துன்பங்களையும் இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். டையை பல வித்தியாசமான வகைகளில் அணியமுடியும். பல வித்தியாசமான டைகளும் உள்ளன. மற்…
-
- 21 replies
- 11.7k views
-
-
நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது நான்காம் வகுப்பு என்று நினைக்கிறேன், எங்கள் வகுப்பில் பதினைந்து பெண்களும் பதினைந்து ஆண்களும் படித்தோம். ஆண்கள் ஒருவாங்கில் இருந்தால் பெண்கள் இன்னொரு வாங்கில் இருப்போம். முன்னுக்குப் பின்னாக ஐந்து வாங்கு மேசையும், இரு பக்கங்களில் ஒவ்வொரு மேசையும் வாங்கும் இருக்கும். முதலில் யார் வந்து இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் முன் மேசை. அதில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. பெண்களில் என்னுடன் சேர்ந்து ஒரு ஆறு பெண்களும் ஆண்களிலும் அதேபோல் ஆறு குரங்குகளும் எப்போதும் முன்வாங்குக்குச் சண்டை. நாம் மூன்று பேர் வந்து இருந்தால் அவங்கள் நாலுபேர் எங்களை இடித்துவிட்டு இருந்திடுவாங்கள். ஒரு மாதமா இப்பிடியே தொடர எங்கள…
-
- 21 replies
- 1.5k views
-
-
திருவனந்தபுரம் Highland ஹோட்டலில் இருந்து மதியம் 1.00 மணிக்கு ஆலப்புழா நோக்கிக் காரில் பயணித்தேன். போகும் பாதை நன்கு சீரமைக்கப்பட்ட பெருந்தெருவாக இருந்தது. அடூர் (Adoor) என்ற கிராமத்தை நெருங்குகையில் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நம்மவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் சர்வாணியுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_27.html
-
- 20 replies
- 3.9k views
-
-
இதனை முழுக்க பார்க்க கடும் தைரியமும், நிதானமும் வேண்டும்...அத்துடன் முழுக்க பார்த்த பின் விசர் உங்களுக்கு பிடிக்கவில்லையாயின், உங்களை எந்த அதிர்ச்சியும் தாக்காது
-
- 20 replies
- 2k views
-
-
11 நாட்கள் : அமேசான் நடு காடு | உடை இல்லை! உணவு இல்லை! தனியொரு பெண்ணாய் எப்படி உயிர் பிழைத்தார் ?
-
- 20 replies
- 3.4k views
-
-
-
- 20 replies
- 4.9k views
-
-
திண்ணயில் ஆட்கள் அரட்டை அடிப்பதை ஒளித்திருந்து பார்ப்பதே... ஒரு தனி சுகம் . திண்ணை ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் இருக்கும் என நினைக்கின்றேன். இவ்வளவு காலமாக ஆட்கள் அலட்டுவதை பார்த்துப் பழகிய எனக்கு... இப்போ திண்ணை இல்லாதது... சாப்பிட்ட சாப்பாடு செமிக்காத மாதிரி... உடம்பு நச, நச என்றிருக்குது. திண்ணையை நிர்வாகம் திரும்பக் கொண்டு வரும் வரை, இதையே... தற்காலிக திண்ணையாக பாவியுங்கள். hai... நலமா?
-
- 20 replies
- 1.3k views
-
-