Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அடி ஆத்தாடி........ அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அதுதானா உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் இவன் மேகம் ஆகா யாரோ காரணம் (அடி ஆத்தாடி) மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பாட்டு ஆடாதோ ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்குநுனி வேர்த்ததில்ல கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ எச கேட்டாயோ (அடி ஆத்தாடி) தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம் உண்மை சொல்லு பொன்னே என்ன என்ன செய்ய உத்தேசம் வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன …

  2. இமயமலைச் சாரலில் 20 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் 'நாரிபோல்' அசப்பில் உடையில்லாத பெண் போலவே இருக்கும் இம் மலரின் பெயர் நாரிபோல் . தாய்லாந்தில் உள்ளது . கூகுளில் நாரிபோல் (naree phol)என் தட்டச்சு செய்தால் மேல் விபரம் அறியலாம்.. நன்றி முகனூல் பக்கம் The Lady Tree in Near Thailand

  3. சொல்வதற்கும் சொல்லப்படுவதட்கும் என்னிடம் எதுவும் இல்லை .. இருப்பினும் நேரத்தின் வேகம் கூடிக்கொண்டே போகின்றது .... நாளை பொழுது புலரும் போது.... கண்டுகொள்ளவே முடியாத பேரமைதியில் என் ஆன்மா அமைதியுறக்கூடும்.......! அதன் பிறகு பேசப்படுவதற்கான வார்த்தைகளை காற்றில் கலந்துவிடு ..... காலம் என்னிடம் சேர்த்துவிடும் .......! அழுகை வந்தால்....... அழகாய் அழு......... காற்றில் கலந்து........ கண்ணீர் காற்றாய் மாறி..... சுவாசம்... அவன் சுவாசத்தில்... கலந்திடும் உன் கண்ணீர்.............. ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்…

  4. மனசு கொஞ்சம் லேசாகணும்னா........... வடிவேலு ஜோக்ஸ் ,, அப்புறம் சிவகார்த்திகேயன் காமெடி பார்க்கணுமே! எவர் என்ன பேசினாலும்...00.1 செக் ல .. அவங்கள ,, திணறடிக்குற + ரசிக்குற ..பதில் சொல்ற வித்தை யாருக்கு வரும்?! யாருக்காச்சும் அவர புடிக்குமா? http://www.youtube.com/watch?v=ldxw9fU29Ec&feature=related

  5. Nalas Aappakadai>> (லண்டனில் ஈஸ்ட் ஹாம்) என்றால் ஊர் போலத்தான்) ஊருக்க வந்திருக்கம்.. ஆப்பக்கடை போய் ஆப்பம் சாப்பிடுவம்.. ஆப்பம் சாப்பிட்டு கன நாள் ஆச்சேன்னு போனா.. ஆப்பம் எல்லாம் நல்லத்தான் இருந்திச்சு பார்க்க.. கூட ஒரு சம்பலும் தந்தாங்க.. சாப்பிட்டு 12 மணி நேரத்துக்க பின் விளைவுகள் முன் விளைவுகள் ரெம்ப அகோரமா இருக்கு. எல்லாம் அந்த சம்பல் தாங்க. செம உறைப்பு.. சப்பா எப்படித்தான்.. நளாஸ் ஆப்பக்கடை விசிறிங்க அவங்க குடல்களை வாய்களைப் பராமரிக்கிறாய்ங்களோ. முடியல்ல... பேதி மருந்து எடுக்காமலே.. பேதி காணுதுப்பா. .

  6. ஆசையே அலை போலே.. நாமெல்லாம் அதன் மேலே.. நேற்று ஆயுத பூஜை சிறப்பு நிகழ்சியொன்றில் மறைந்த பின்னணி பாடகர், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய "ஆசையே அலை போலே.." (தை பிறந்தால் வழி பிறக்கும்-1959) என்ற சாகாவரம் பெற்ற பாடலை, அவரின் மைந்தர் தீபன் சக்கரவர்த்தி பாடியபோது அக்காலத்தை நினைத்து மெய் சிலிர்த்தது..! அதன் காணொளியை வடித்து, பாடலை மட்டும் பிரித்து கீழே இணைத்துள்ளேன்..!! நீங்களும் ரசிப்பீர்கள்தானே..?

  7. என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.

  8. கிடாச் சண்டை யா. பிலால் ராஜா காலை தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது “வர்ரீங்களா கூடல்நகர் (மதுரை) தாண்டி ஒரு கிராமத்துல கெடா சண்டை நடக்குது பாக்கபோலம்” என்றார் என் மாமா, ஆர்வமாக கிளமபிக்கொண்டே… அவர் ஆர்வத்தில் எனக்கு வியப்பேதுமில்லை. வீட்டிலேயே ஆடு. கோழி, வாத்து, முயல் இனங்களை வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டவர். அந்த வட்டாரத்தில் கிடா, சேவல் சண்டை நடந்தால் எப்படியாவது இவருக்கு காற்றின் காலில் கட்டி விட்ட செய்தியாக வந்து சேரும். ஒரு இருசக்கரவாகனத்தில் என்னையும் அமர்த்தி, மதுரையிலிருந்து பாலமேடு (ஜல்லிக்கட்டு புகழ்) செல்லும் பிரதான சாலையில் ஆறேழு கிலோமீட்டர் கடந்தபின் எதிர்ப்பட்ட ஒரு கிளைசாலை வழி செல்ல ஆரம்ப்பித்தார் வழியெல்லாம் ஏனோ எனக்கு “ஆடுகளம்” படத்தின் பல…

  9. எல்லாருக்கும் வணக்கம், பள்ளிக்கூடத்தில ஒருபக்கத்தால சோதின புரஜக்டுகள்.. ஆனா யாழுக்க வந்து ஏதாவது சும்மா எழுதிக்கொண்டு இருக்காட்டி அங்க படிப்பில கவனம் செலுத்த ஏலாம இருக்கிது. அதான் காலங்கெட்ட நேரத்தில திடீரெண்டு இன்னொரு கலந்துரையாடல். நான் அண்மையில ஒருத்தரோட கதைச்சன். அது என்ன எண்டால் எம்.எஸ்.என் உரையாடல் பற்றினது. அவர் என்ன செய்துகொண்டு இருந்தார் எண்டால் எம்.எஸ்.என் இல ஒன்லைனில நிக்கிறதாய் சைகையை போட்டுவிட்டு... [ஸ்டேடஸ்] ஆக்கள் பலர் வந்து ஹாய், ஹலோ, எண்டு கேட்டு கேள்விகள் கேட்க, கேட்க பதில் ஒண்டும் சொல்லாமல் பேசாமல் இருந்தார். நீண்ட நேரத்துக்கு ஒரு தடவை தான் ஒருவருக்கு பதில் எழுதினார். எனக்கு விளங்க இல்ல இவர் ஏன் இப்பிடி செய்யுறார் எண்டு. விருப்பம் இல்லை…

  10. பூக்கள் மரங்கள் செடி கொடிகள் என நான் இரசித்தவற்றை என் கைத்தொலைபேசியில் கிளிக்கியத்தை உங்களுக்குமாக இங்கே

  11. 'சாக்லேட்டுக்கு' பெண்-'ஸ்னாக்ஸுக்கு' ஆண்!! வியாழக்கிழமை, நவம்பர் 29, 2007 லண்டன்: சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வில் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ்கள், பர்கர் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிடும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆண் குழந்தைக…

  12. 2 கிலோ மீற்றர் நீளமான நீர்த்தேக்க அணை.ஒரே தடவையில் 20,000 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது

    • 2 replies
    • 2.7k views
  13. ஜெர்மனியின் செந்தேன் மலரே.. தமிழ் மகனின் பொன்னே சிலையே.. காதல் தேவதையே! காதல் தேவதை பார்வை கண்டதும், நான் எனை மறந்தேன்..! ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன் வந்த ஒரு திரைப்படத்தில் ஜெர்மனியின் அழகான வீதிகளில் - பெரும்பாலும் சிலைகளுக்கு அடியில், நம் திரைக்காதலர்கள்கள் பாடியபோது எப்படியும் ஜெர்மனியை பார்த்துவிட வேண்டும் என ஒரு துடிப்பு அக்காலத்தில் இருந்தது...பின்னர் அது எனது தொழிற் சார்ந்த விடயத்தால் நிறைவேறியதையும் கண்டேன்.. சரி, அடுத்தமுறை அங்கே போனால் என்ன வித்தியாசமான உல்லாசப் பயணிகளைக் கவரும் வண்ணம் என்னென்ன அம்சங்கள் உள்ளன என இணையத்தை துளாவியபோது இந்த செயற்கை உல்லாசபுரியைக் கண்டேன். பழைய சோவியத் யூனியனின் போர் விமானங்களின் தரிப்பிடங்களாக விளங்கிய மிகப்பெர…

    • 24 replies
    • 2.7k views
  14. ஏன்... "பச்சை" குத்துகிறார்கள்? இந்த, பச்சை குத்திக் கொண்டு திரியும் ஆட்களைப் பார்க்க, 🥸 எனக்கு, அருவருப்பாக இருக்கும். உங்களுக்கும் அப்படியா ❓ அழகிய, உடல் அமைப்பை கொண்டிருப்பவர்கள்... இந்தப் பச்சையை குத்தி, தங்களை அசிங்கமாக காட்டிக் கொள்வதாக நான் கருதுகின்றேன். ஆனால்.... இதனை குத்திய பலரிடம், இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால், அதனை, கண்கள் விரிய... அழகாக விபரித்து, மணித்தியாலம் தாண்டியும், எமக்கு, விளக்கம் தந்து கொண்டிருப்பார்கள். 😮 அதனை கேட்க... எனக்கு, "சிதம்பர சக்கரத்தை... பேய் பார்த்த மாதிரி இருக்கும்". என்னுடன், வேலை செய்யும் அழகிய பெண்... இப்போது.. 15,000 € ஐரோ, செலவழித்து தன்னுடைய... முகத்தை தவிர.... நெஞ்சு, முதுகு, கால், …

  15. Started by விது,

    களஉறவுகளுக்கு ஒருசெய்தி HotBird 2 Ceeitv 11727-27500/ v இலவசமாக ஒளிபரப்பாகிறது

    • 2 replies
    • 2.7k views
  16. பறவை- குருவி வேட்டையை இரசிப்பவர்களிற்கு நல்லதொரு இணைப்பு http://www.bubbletoonia.com/game/bigbird.html http://www.youtube.com/watch?v=0EbSugYwsWk

  17. கோவளம் என்றால் "தென்னை மரங்கள் அடர்ந்த சிறிய சோலை" என்று பொருள்படும். அதற்கேற்றாற் போல, வழமையான கடற்கரைகளிலிருந்து மாறுபட்டு விளங்குகின்றது இந்தக்கோவளம். முழுப்பதிவிற்கும்: http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_08.html

    • 9 replies
    • 2.7k views
  18. நீங்கள் இந்த ஆடை என்ன நிறம் என்று நினைக்கின்றீர்கள்?

  19. மச்சு பிச்சு என்னும் கனவு நகரம் (Machu Pichchu, Peru) பெருவினுள் இருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்வதென்பது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. கனவுகளில் அநேகம் கைக்கெட்டாத கனிகளாய்த் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்ததால் இதுவும் அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒன்றெனவே நினைத்துக்கொண்டிருந்தேன். தற்செயலாய் பெருவிற்குச் செல்லல் சாத்தியமானதும், மச்சு பிச்சுவில் கால் வைக்கும்வரை, இது நிஜத்தில் நிகழ்கின்றதென என்னால் நம்பமுடியாதே இருந்தது. மச்சு பிச்சு, பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து ஏறத்தாள 300 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது. மச்சு பிச்சுவிற்குப் போவதற்கு லிமாவிலிருந்து குஸ்கோ என்கின்ற நகருக்கு ரெயினிலோ அல்லது விமானத்திலோ போகலாம். விமானத்தில் குஸ்கோ நகரை அண்மி…

    • 5 replies
    • 2.7k views
  20. வணக்கம் வாங்கோ.. தலைப்பிலே நிதர்சனம் என்று எழுதியவுடன், ஏதோ Nitharsanam.com ஐ பற்றி ஏதோ விடயமாக இருக்கும் என்று நினைத்து வந்திருக்கிறீர்கள் என்றால் மன்னித்துக்கொள்ளுங்கள்! :P நான் குறிப்பிடுகின்ற விடயம் "நிதர்சனம்" (தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகம்) பற்றியது.. சரி விடயத்திற்கு வருகிறேன்.. அண்மையில் நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட "ஈரத்தீ" திரைப்படத்தை (ஆனையிறவில் புலிகள் புகுந்து இராணுவத்தின் ஆட்டிலறித் தளமொன்றை தகர்த்தெறிந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை) பார்க்கும் வாய்ப்பு உங்களில் எத்தனை பேருக்கு கிட்டியிருக்குமோ எனக்கு தெரியாது. ஆனால் நான் அந்த வாய்ப்பை பெற்றேன். என்னுடைய தனிப்பட்ட கருத்து: நிதர்சனம் இதுவரை இதே போன்றதொரு…

  21. யாழை சீராக /ஒவ்வொரு நாளும் பார்க்கமுடியாமல் போகும் போது நாம் சில முக்கிய(சுவையான) பதிவு / திரியினை தவற விட்டுவிடுகிறோம். சில திரிகளின் தலைப்புகள் அத்திரியினை வாசிப்பதற்குரிய ஆர்வத்தை தருவதில்லை ஆனால் உள்ளே நல்ல விடயங்கள் இருக்கும். நேரமின்மையால் எல்லாராலும் எல்லாப் பதிவகளையும் படிக்க முடிவதில்லை. எனவே நாம் இந்த திரியில் , நாம் ரசித்துப் படித்த பதிவுகளை உபயோகமான பதிவுகளை ஒரு சிறிய குறிப்புகளுடன் இணைத்து விடுவோம். உறவுகள் அந்த சிறு குறிப்பினை வாசித்து அவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த திரியினைத் திறந்து வாசிக்கலாம். இதன் மூலம் நாம் எமது பார்வையிலிருந்து நல்ல பதிவுகள் விலகிப்போவதைக் குறைக்கலாம் என நினைக்கின்றேன்.

    • 17 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.