Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எனக்கு பிடித்த பழைய ஆங்கிலப்பாடல்களை இத்துடன் இணைத்துள்ளேன் இணைத்துகொண்டு இருப்பேன், உங்களுக்குபிடித்த பழைய ஆங்கிலப்பாடல்களையும் இணையுங்களேன். முடிந்தால் பாடல் வரிகளையும் இணைக்கவும். [வேறு என்னத்துக்கு மகனிடம் காட்டி அர்த்தம் கேக்கத்தான் ] Timex Social Club Rumors How do rumors get started?-thier started by the jealous people and- they get mad about somthin'they had, and sombody else is holdin'- They tell me that temptation is very hard to resist- these wicked women , oohh they just persist- maybe you think it's cute , but girl I'm not impressed-I tell you one time only with my business please don't mess-- Look at all these ru…

  2. மைக்கேல் அஞ்சலோவின் சிற்பம் இங்கு நடந்து வந்ததென்ன.. http://dc500.4shared.com/img/1611452833/5af26557/dlink__2Fdownload_2F4BZyfFvz_3Ftsid_3D20130514-101145-2a1dc705/preview.mp3

  3. அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே படம்: மின்சாரக் கனவு (1997) இசை: ஏ ஆர் ரஹ்மான் குரல்: அனுராதா ஸ்ரீராம் வரிகள்: வைரமுத்து இப்பாடலின் சிறப்பு என்னவெனில்... ஒரு கிறிஸ்த்தவபாடலுக்கு... ஓர் இந்துமதத்தை சேர்ந்தவர் எழுதிய வரிக்கு... ஓர் முஸ்லீம் இசையமைத்துள்ளார். [இந்தகருத்தை கவிஞர் வைரமுத்து அவர்கள் சொன்னது] அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்…

  4. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த…

  5. Started by வாலி,

    • 26 replies
    • 2.4k views
  6. சனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷிங்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள் ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளாக அமைந்தன. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/04/blog-post.html

    • 5 replies
    • 2.4k views
  7. லண்டன் உலாத்தல் ஆரம்பம் புலம்பெயர்ந்த 17 வருஷ வாழ்வில் அவுஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் இந்த ஆண்டின் கடந்த மாதம் வரை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லாத கடன் ஒன்று இருந்தது. அதுவும் ஓரளவுக்கு நிரப்பப்பட்டிருக்கின்றது இந்த மாதம் லண்டன் உலாத்தல் மூலம். ஆனால் இந்தப் பயணம் முன்னர் எனக்கு வாய்த்த பயணங்களை விட ஏகப்பட்ட தில்லாலங்கடி ஆட்டங்களோடு நிறைவேறியிருக்கின்றது. மூன்று வாரப் பயணம் அதில் ஒருவாரம் தாயகத்தில் மற்றைய இரண்டு வாரமும் இங்கிலாந்தும் அதனைச் சூழவுள்ள ஐரோப்பிய நாடுகள் சிலதையும் பார்க்கலாம் என்ற வகையிலேயே இந்தப் பயணம் ஆரம்பத்தில் அமையவிருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் ம…

    • 4 replies
    • 2.4k views
  8. இங்கு பலர் கருத்துக்கள் எழுதும்போது பலவகை சிரிப்பு முகநயங்களை இடுகின்றார்கள். அவற்றை விளங்க பின்வருவன உதவக்கூடும். 8) கண்பார்த்து சிரிப்பவன் - காரியவாதி காணாமல் சிரிப்பவன் - கஞ்சன் கற்பனையில் சிரிப்பவன் - கவிஞன் கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன் இடம் பார்த்து சிரிப்பவன் - எத்தன் இருக்கும் இடமெல்லாம் சிரிப்பவன் - கோமாளி மோகத்தில் சிரிப்பவன் - வெறியன் நீதியோடு சிரிப்பவன் - அறிஞன் நிலை மறந்து சிரிப்பவன் - காதலன் அருளுக்கு சிரிப்பவன் -ஆண்டி கூட்டத்தில் சிரிப்பவன் - சாமர்த்தியசாலி குழைந்து சிரிப்பவன் - உதவாக்கரை கொடுக்கும்போது சிரிப்பவன் - சூழ்ச்சிக்காரன் துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன் செயல்கெட்டு சிரிப்பவன் - பச்சோந்தி

  9. பார்த்ததில் பிடித்தது

  10. அவசரமாக பணம் தேவைப்பட்டதால் 4500 ரூபாவுக்கு மனைவியை ஏலத்தில் விட்ட பிரேசில் நபர் [14 - May - 2007] பிரேசில் நாட்டில் இணையத்தளம் மூலம் தனது மனைவியை 4500 ரூபாவுக்கு ஏலத்துக்கு விற்பதாக ஒருவர் அறிவித்துள்ளார். பிரேசிலில் இணையத்தளம் மூலம் ஏல விற்பனை நடத்தி வரும் நிறுவனம் மெர்காடோ லிட்ரே. இதன் இணையத்தளத்தில் பிரினோ என்பவர் செய்திருந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் கொடுத்துள்ள விளம்பரத்தில் `அவசரமாக பணம் தேவைப்படுவதால் எனது மனைவியை 4500 ரூபாவுக்கு விற்கத் தயாராக இருக்கிறேன்' என்று பிரினோ தெரிவித்துள்ளார். விலையை குறைவாக தெரிவித்திருந்தாலும் தனது மனைவியை பற்றி விளம்பரத்தில் உயர்வாகத் தெரிவித்துள்ளார். வீட்டை சிறந்த முறையில் நிர்வகிப்பவர், சிறந்த து…

    • 11 replies
    • 2.4k views
  11. I Love You in 99 Languages English - I love you Afrikaans - Ek het jou lief Albanian - Te dua Arabic - Ana behibak (to male) Arabic - Ana behibek (to female) Armenian - Yes kez sirumen Bambara - M'bi fe Bangla - Aamee tuma ke bhalo aashi Belarusian - Ya tabe kahayu Bisaya - Nahigugma ako kanimo Bulgarian - Obicham te Cambodian - Soro lahn nhee ah Cantonese Chinese - Ngo oiy ney a Catalan - T'estimo Cheyenne - Ne mohotatse Chichewa - Ndimakukonda Corsican - Ti tengu caru (to male) Creol - Mi aime jou Croatian - Volim te Czech - Miluji te Danish - Jeg Elsker Dig Dutch - Ik hou van jou Esperanto - Mi amas vin Estonian - Ma …

  12. சும்மா சிவனேன்னு.. இருக்கிறவனக் கூட தப்புப் பண்ணச் சொல்லுறாங்கப்பா..! வெயில் வெக்கைக்க.. கலரு கலரா பிகரு.. விரதம் கலைஞ்சிடும் போல இருக்கே...! [media=]

    • 22 replies
    • 2.4k views
  13. 1987ல் இடம்பெற்ற என் திருமண படத்தை மருமகள் தேவகி அனுப்பியிருந்தாள். படத்தில் திரு திருவென விழிப்பது நான்தான். முன்னர் திருமணம் செய்தோ பெண்களோடு நெருக்கமாக நின்றோ அனுபவம் இல்லாததால் திரு திருவென் விழிக்கிறேன். எனக்குப் பக்கத்தில் தெய்வத் திருமகள் காளி ஆத்தாமாதிரி விழாக் கோலத்தில் என் ஒரே ஒரு மனைவியான வாசுகி அவர்கள் நிற்கிறார்கள். ”என் கதை” என்கிற தலைப்பில் என் ஒரே ஒரு மனைவி வாசுகி பற்றி எழுதிய கவிதை; . . என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீ…

  14. மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப்போகும் உப்பில்லாமல் குடிச்சுப்பாரு கஞ்சி பழகிப்போகும் பாயில்லாமல் படுத்துப்பாரு தூக்கம் பழகிப்போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப்போகும் சந்தோசத்தை வெறுத்துப்பாரு சாவு பழகிப்போகும் என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் - இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிப்புட்டேன் துறவிக்கு வீடு மனை ஏதுமில்லை - ஒரு குருவிக்கு தாசில்தார் தேவையில்லை சில்லெனக் காத்து சித்தோடை ஊத்து பசிச்சாக் கஞ்சி படுத்தா உறக்கம் போதுமட போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாத்தான் வலஇடமா சுத்துமடா பூமி காசு பணம் சந்தோசம் தருவதில்லை வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்லை போதுமென்னும் மனச…

    • 13 replies
    • 2.4k views
  15. மாசம் 860 மேல் வருமானம் தந்த 2வது வேலைக்கு ஆப்பு..........அந்த கவலையில் கொஞ்ச பாடல் நான் கேக்கிறேன், ஆண்பிள்ளை அழக் கூடாது என்று கேனையன் யாரோ சொல்லிவைத்து விட்டான்.

  16. ரசிப்பதற்கு சில கை ஓவியங்கள்......

  17. சுறாங்கனி பாணியில் பாடல் நன்றி you tube

    • 8 replies
    • 2.4k views
  18. படம் : கிச்சா வயது 16 இசை : தீனா பாடியவர் : உன்னி மேனன் வரிகள் : ??? சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயரெழுது லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம் இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம் சூரியன் என்பது கூடச் சிறு புள்ளிதான் சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்விதான (சில நேரம்) வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்தொன்றும் போகாது சோகமென்;றும் முடியாது கவலையென்றும் அழியாது இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையென்றும் தோற்காது நெஞ்சே ஓ நெஞ்சே தடையாவும் துரும்பு தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு தோல்வி..அவையெல்லாம் சில காயத்தழும்பு ஏறு முன்னேறு ஒளியோடு …

    • 7 replies
    • 2.4k views
  19. பவுர்ணமி நிலவில் எஸ் பீ பாலாவின் இனிமையான ஆரம்ப பாடல்களில் ஒன்று. http://www.youtube.com/watch?v=psge_FCFjVA நறுமுகையே பிடித்த இனிமையான பாடல். கருப்பு வெள்ளையில் இயற்கையை அப்பி எடுத்த எடுத்த சிறந்ததோர் ஒளிஓவியம். நல்ல பாட்டு வரிகள், மனதை கொள்ளைகொள்ளும் மதுபாலா, ஐஸ்வர்யாவின் முகபாவனைகள்..... மற்றும் பல.................... http://www.youtube.com/watch?v=lYuZ1I7-aRc யமுனை ஆற்றிலே http://www.youtube.com/watch?v=HXct5c5nUUs

  20. Posted on : Sun Aug 5 7:46:34 EEST 2007 ""நாயகனை''த் தேடிவந்த நட்புப் பறவை பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?. மனிதர்களுக்கு மட்டுமா அந்த உணர்வு. ஏனைய உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் அதனை அதிகமாகவே கொடுத்திருக்கிறான் இறைவன். மோப்பம் பிடித்துத் தனது சொந்த இடத்துக்குத் திசை மாறாது, வழி தப்பாது திரும்பி வருவதில் மனிதர்களைவிட மிருகங்களும் பறவைகளும் வெகு திறமைசாலிகள். குறிப்பாகப் பறவைகள் கால நிலை மாற்றத்துக்கு இசைவாக கடல் கடந்து நாட்டுக்கு நாடு இடம்மாறுவதில் கைதேர்ந் தவை. தமது சொந்த இடத்துக்கும் போய்ச் சேர்வதிலும் கெட்டித்தனம் மிக்கவை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு "அதிசயப் பறவை' ஒன்று இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத பறவை ஒன்று மூளாயில் ஒரு குளத்தடியில் வந்துந…

    • 12 replies
    • 2.4k views
  21. அக்காலங்களில் இலங்கை வானொலியில், வார நாட்களில் இரண்டு மணி முதல் இரண்டரை வரை ஹிந்திப்ப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். கேட்ட பாடல்கள் தற்போதும் மனதை விட்டகலாமல் ....

  22. நன்றி ஹரிஹரன்.

    • 5 replies
    • 2.4k views
  23. ’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.