இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
. வாலிபம் வாழ்க வையகம் வாழ்க மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... http://download.tamilwire.com/songs/__A_E_By_Movies/Devi%20Sri%20Devi/Vaalibam%20Vaazhga%20-%20TamilWire.com.mp3
-
- 3 replies
- 741 views
-
-
You're a good soldier Choosing your battles Pick yourself up And dust yourself off And back in the saddle You're on the frontline Everyone's watching You know it's serious We're getting closer This isnt over The pressure is on You feel it But you've got it all Believe it When you fall get up Oh oh... And if you fall get up Oh oh... Tsamina mina Zangalewa Cuz this is Africa Tsamina mina eh eh Waka Waka eh eh Tsamina mina zangalewa Anawa aa This time for Africa Listen to your god This is our motto Your time to shine Dont wait in line Y vamos por Todo People are raising Their Expectations…
-
- 3 replies
- 1.1k views
-
-
அண்மையில் கேட்டு இரசித்த ஒருபடப் படப்பாடல்களை இங்கே இணைக்கிறேன். 1) படம்: நாடி துடிக்குதடி (இசை: இளையராஜா) வெளிநாட்டு கிராமப் புறத்தில் என்கிற அந்த இறுதிப் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஹரிச்சரண் நன்றாக தேறி வந்துள்ளார்..
-
- 3 replies
- 575 views
-
-
பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !! அதையும் தாண்டி பூஜையறை! அதையொட்டி சமையலறை !! பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல்!! ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம், பலா மரம், வாழை மரம், கொஞ்சம் பாகற்காய் கொடி, கீரைகள் இப்படி !! ஓரிரு பசு மாடு இருந்தால் அற்புதம் !! குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு நகரம் (டவுன்) இருக்க வேண்டும் ! வாரம் ஒரு முறை டவுனுக்கு போய் ஏதேனு…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
கடலையின்னா கடலை, இது கரிசக்காட்டு கடலை..! வாடிக்கையாளர்களை கையாள்வது மிகக் கைவந்த கலை.. ஆனாலும் ஒலிவடிவில் கீழே இணைத்துள்ள உரையாடல்களைக் கேட்டால், நாட்டில் எப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் வாழ்கிறார்கள் என புரியும்..! இரு ஒலிப்பேழைகளையும் மீட்டி ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுண்டு. முதலாவது கடலையில், வோடோபோன் வாடிக்கையாளர் சேவை பணியாளருக்கும், கிராமத்திலுள்ள ஒரு பயனாளிக்கும் நடக்கும் மிக சுவாரசியமான உரையாடல்.. இறுதியில் பெரியவர் சொல்லும் காரணத்தைக் கேட்டால் நிச்சயம் ரசிப்பீர்கள்.. ******** இரண்டாவது கடலையில், காப்புறுதி சான்றிதழை அலுவலகத்தில் வந்து வாங்கிச் செல்லுமாறு கேட்கும் அலுவலருக்கும், முகவருக்கும் நடக்கும் உரையாடல்..இறுதியில் அப்பெண் வாழ்க்கையே வெற…
-
- 3 replies
- 999 views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
வில்லுப்பாட்டுக்கலைஞர் கலாவிநோதன் சின்னமணி ஈழத்தின் பிரபலமான வில்லுப்பாட்டுக்கலைஞர் கலாவிநோதன் சின்னமணியின் தீர்க்க சுமங்கலி என்னும் வில்லுப்பாட்டு. இது (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும். வில்லடிப்பாட்டு தற்சமயம் வில்லடிப்பாட்டானது, வில்லுப்பாட்டு என வழங்கி வருகிறது. 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் இவ்விசைக்கலை உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வில்லடிப்பாட்டைப் பற்றிய சான்றுகள் `முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தில் மட்டும்…
-
- 3 replies
- 985 views
-
-
http://www.youtube.com/watch?v=9gnPJ3GYQG8
-
- 3 replies
- 522 views
-
-
இந்தப் புத்தாண்டிலாவது தமிழ் திரையிசையில் மற(றை) க்கப்பட்ட இரண்டு அற்புதமான வயிலின் கலைஞர்களை நினைவுகூருவோமா ?? வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாடலுக்குள் வயிலின் வாசித்த கலைஞர்கள் யார் ? “பட்டினப் பிரவேசம்” என்ற படத்தின் “வான் நிலா.. நிலா ..அல்ல” என்ற பாட்டு தமிழ்த்திரையிசையில் ஒரு மைல்கல். இந்தப்பாட்டின் உருவாக்கம் அதை இசையமைத்த எம்.எஸ்.வி.யையும் அந்தப் பாடலை எழுதிய கண்ணதாசனையும் அதனை அனுபவித்துப் பாடிய பாலுவையும் எங்கோ உயரத்துக்குக் கொண்டுசென்று வைத்தது. ஆனால் அந்தப் பாட்டிற்கு அழகைக் கொடுக்கும் வயிலின் கலைஞர்களை எவரும் கணக்கெடுக்கவில்லையென்பது மிகக் கவலைக்குரிய விடயம். இந்தப்ப…
-
- 3 replies
- 1k views
-
-
முரணும் முடிவும் ...ஈழத்து தமிழ் சினிமா முன்னேற்றம்
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 3 replies
- 2k views
-
-
-
- 3 replies
- 952 views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 440 views
-
-
இறுதிச் சண்டையில் போராடப் போய் காணாமல் போன தன் மாமாவுக்காக (தாயின் தம்பி) கில்மிஷா பாடிய 'கண்டால் வரச் சொல்லுங்க' பாடல்.
-
- 3 replies
- 843 views
-
-
நோர்வேயில் வசிக்கும் ஈழத்து இசைக்கலைஞர்,எழுத்தாளர் நாவுக்கரசன் அவர்களின் பதிவுகளை இங்கு தொடர்ந்து இணைக்கிறேன்... 1) இளையராஜாவின் அகாலமான பியானோ " Riff " இல் தொடங்கும் இந்தப் "சின்ன புறா ஒன்று "பாடல் "அன்பே சங்கீதா " படத்தில் ஒரு காமடி நடிகரான தேங்காய் ஸ்ரீநிவாசன் அவரோட பிரிந்து போன தங்கையை நினைத்து பாடுவது போல வந்ததாலோ என்னவோ அதிகம் கவனிக்கப்படவில்லை! இந்தப் பாடலின் தொடக்க, இடையே வரும் "ஹம்மிங்கை " S .P .சைலயா பாட, அந்த "ஹம்மிங்" தான் இந்தப் பாடலின் பிரிவின் வதையைப் பிழிந்து பிழிந்து சொல்ல , இந்தப் பாடலில் இளையராஜா வயலின் ,பியானோ எல்லாம் வைத்து இசை அமைத்து அரிதாக Bass கிட்டார் ட்ரக் Fretless ஸ்டைலில் வரும்! பாடலின் interlude இல் bass கிடார் நோட்ஸ் ,லீட் இணைப்பில் வர…
-
- 3 replies
- 2.2k views
-
-
http://www.youtube.com/watch?v=eLLlVHlwLSc நன்றி சொல் உனக்கு வார்தையில்லை எனக்கு ஏம்மா மயங்குரே. காலம் உள்ள வரைக்கும்
-
- 3 replies
- 1.7k views
-
-
விநோத வழக்கு உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி. ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது. 1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன. தகவல் - தினமுரசு
-
- 3 replies
- 1.9k views
-
-
திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழா, கொச்சின் நோக்கிய உலாத்தலைத் தொடர்வதற்கு முன் திருவந்தபுரத்தில் எஞ்சிய, பார்த்த சில விடயங்களைத் தருகின்றேன். முழுப்பதிவிற்கும்: http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_18.html
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 3 replies
- 852 views
- 1 follower
-
-
-
- எமது புதிய பாடல் 19.08.15 வெளியீடு செய்துள்ளோம்: பாடல்வரிகள்: ரூபன் சிவராஜா இசை: இசைப்பிரியன் குரல்: நித்யசிறி மகாதேவன் & நிரோஜன் படத்தொகுப்பு வாகீசன் தேவராஜா ஒளிப்பதிவு: Memography.no [பிரதீஸ் சுந்தரலிங்கம்] தயாரிப்பு: © தென்றல் படைப்பகம் *இப்பாடலின் பின்னணி இசையைப் (Karaoke) பெறவிரும்புவோர் (svrooban@gmail.com) மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்! Lyrics: Rooban Sivarajah Music: Isai Priyan Vocal: Nithyashri Mahadevan & S. நிரோஜன் தமிழீழ பாடகன். Editing: Vageesan Thevarasa Photography: Memography No (Pratheesh) Production: © Thendral Creations
-
- 3 replies
- 893 views
-
-
கட்டிங்.. கட்டிங்.. கணிப்பொறி உதவியுடன் புகுத்தப்பட்ட தொழிற்நுட்பம் இயந்திரப் பொறியியலிலும் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. சி.என் சி (C N C - Computer Numerical Control)எனப்படும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், அசால்டாக உலோக குழாய்களில் வெட்டியெடுக்கப்படும் பகுதிகளை வரைந்து, அப்பகுதிகளை நீக்குகிறது என பாருங்கள்! https://www.facebook.com/video.php?v=735514533184920&fref=nf - அஞ்சலில் வந்தது.
-
- 3 replies
- 837 views
-
-