இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ - பாடல் ஒரு பார்வை ஒரு கவித்துவ இளைஞனின் கனவு ஒரு பள பள செட்டிங்கில் ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கும் அடியே... ஒரு வண்ண தாளத்தில் தான் நம்மை தயார் படுத்துகிறது. நளினி எனும் பேரழகியின் உடல் வனப்பில் உயிர் அசைய ஆரம்பிக்கும் நடனம்... ஆதுர சலனம். ஆதி மதுர தவமும். "ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற..... ஹோய்...." என்று எதோ ஒரு கண்ணாடி வட்டத்தில் நின்று இடுப்பை ஆட்டி ஆட்டி.... ஒரு அசரடிக்க போகிற ஆடல் பாடலுக்கு நம்மை தயார் படுத்தும் விதமே ரசனையின் தத்துவார்த்த மலரல். அடிச்சாடும் TR. எனும் மகத்தான கலைஞனின் அக்மார்க் ஸ்டைல் அது. ஒற்றை கண் திறக்கிறது. சிமிட்டுகிறது. அத்தனை கிட்…
-
- 1 reply
- 530 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது?
-
- 1 reply
- 2.2k views
-
-
30 ஆண்டுகளுக்கு முன்னர் படமாக்கப்பட்ட குரு சிஷ்யன் படபிடிப்பு இதில் நடித்த பலர் உயிருடன் இப்போ இல்லை...தொடர்ச்சி கொடி பறக்குது படபிடிப்பு.. ஏ.ஆர் ரஹ்மான் டைரக்டர் கே.பாலசந்தரால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாக்கப்படுகிறார்! சுட்டது பேஸ்புக்கில்..
-
- 1 reply
- 1.1k views
-
-
. மாடு பிடித்தல். என்னும் விளையாட்டு பழைய காலங்களிலிருந்து தமிழர்களால் விளையாடப் படும் விளையாட்டு. இதனை ஏர் அடக்குதல், ஜல்லிக்கட்டு என்றும் அழைக்கின்றார்கள். இது தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் இன்றும் விமர்சையாக கொண்டாடப் படுகின்றது.இந்த விளையாட்டு ஸ்பெயின் என்னும் நாட்டில் சிறிது வித்தியாசமாக விளையாடினாலும், இதில் விளையாடுபவர்களும், பார்வையாளர்களும் அதிகமாக பாதிக்கப் பட்டாலும்.... இதன் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் சிறிதும் குறையவில்லை. http://www.youtube.com/watch?v=EPSmPTKdKWY&feature=related .
-
- 1 reply
- 815 views
-
-
-
- 1 reply
- 742 views
-
-
பார்த்ததில் மிகவும் பிடித்த அர்த்தம் உள்ள ஒரு வீடியோ. ஒரு சில கணங்களில் நாம் மற்றவர்களுக்காகவும், மற்றவர்கள் எமக்காகவும் செலவழிக்கும் தருணங்கள் அன்பு மயமானவை. https://www.facebook.com/photo.php?v=373679386063597
-
- 1 reply
- 463 views
-
-
01. யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் !. 02. யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.! 03. அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும். 04. சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். 05. ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும். 06. ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் . 07. ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 08. 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும். 09. யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். 10. யானை ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. 11. ஒரு யானை தன் வாழ்நாளில்…
-
- 1 reply
- 542 views
-
-
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால…
-
- 1 reply
- 5.7k views
-
-
-
ரி.வி.ஐயின் இவ்வார விருந்தினர் செந்திலாதன்
-
- 1 reply
- 479 views
-
-
-
நீங்களும் ஆடலாம் https://www.facebook.com/photo.php?v=3982562047737
-
- 1 reply
- 379 views
-
-
பின்வரும் கணக்குகளில் உள்ள இலக்கங்களைத் தெரிந்தவர்கள்சொல்லித் தாங்களேன் ! Q1) இந்தக் கூட்டல் கணக்கில் ஒவ்வொரு எழுத்தின் பெறுமானம் என்ன? (ஒவ்வொரு எழுத்தும் தனித் தனி பெறுமானங்களைக் கொண்டவை) Q2) இந்தக் கணக்கில் எல்லா இலக்கங்களும் உள்ளன. Q3) இந்த களித்தல் கணக்கில் 0 (பூச்சியம்) தவிர்ந்த எல்லா இலக்கங்களும் உள்ளன.
-
- 1 reply
- 1.1k views
-
-
சீனியர்களுக்காக சுஜாதா அசத்தலாக எழுதியதுஎழுத்தாளர் சுஜாதா - 'கற்றது பெற்றதும்'(சீனியர் சிடிசன்களுக்கு அர்ப்பணம்) தனது ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'கற்றது பெற்றதும்' பகுதியில் சுஜாதா அவர்கள் எழுதியது:"மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது . இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்."யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ''கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். "எ…
-
- 1 reply
- 688 views
-
-
http://www.youtube.com/watch?v=Pg4hW9H3BWo#t=75
-
- 1 reply
- 584 views
-
-
கனடிய பிரபல்ய தமிழ் வானொலியான "101.3 CMR Tamil Fm" வானொலியில் இன்று அதாவது 08.07.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற நிகழ்வு, சுப்பர்சிங்கர் போட்டியாளர் கனடாகுயில் "மகிஷா" வை கௌரவிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் "மகிஷா" தனது ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் வானொலி நேயர்கள் போன்றோரின் கேள்விகளிற்கு வானலையில் நேரடியாக பதிலளிக்கும் வகையில் CMR வானொலி ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது. இது பாராட்டப் படவேண்டிய, முன்னுதாரனமான செயலாகவே பார்க்க முடிகின்றது. CMR வானொலி நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும். "மகிஷா" நேயர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கு தனது சிறுமி என்ற நிலையை தாண்டி மிகவும் நிதானத்துடன் பதில்களை வழங்கியிருந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
எண்ணங்கள் பலவாகும். எம் இதயங்கள் உணர்வால் ஒன்றாகும். தோழமை கொள்வோம். வெற்றியைக் காண ஒன்றாக உழைப்போம். http://www.youtube.com/watch?v=vAvxM64AcZs
-
- 1 reply
- 565 views
-
-
-
-
- 1 reply
- 855 views
-
-
நெஞ்சை தொடும் காட்சி https://www.facebook.com/video/video.php?v=555841181178793
-
- 1 reply
- 627 views
-
-
-
- 1 reply
- 853 views
-
-
-
- 1 reply
- 582 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-