Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யாழ் களம் பழைய இணைய வழங்கியில் இயங்கியபோது "நமது கமராவில் சிக்கியவை" எனும் தலைப்பில் புகைப்படங்களை இணைத்து வந்தேன். நீண்ட நாட்களாக புகைப்படங்கள் எதனையும் இணைக்கவில்லை. முன்னர் இணைத்த புகைப்படங்களும் http://imageshack.us இணைய வழங்கியில் பட இணைப்புக்கள் காலாவதி ஆகியதால் பார்க்கமுடிவதில்லை. நான் புகைப்பட கலையை முறையாக கற்றதில்லை. பூக்கள், பறவைகள், அழகான காட்சிகளை பார்க்கும் பொது அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் போல இருப்பதால் அவற்றை புகைப்படமாக எடுக்கும் பழக்கம் மட்டுமே. எனவே சில நேரம் படங்கள் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டதாக/ ஒரு முகத்தன்மை கொண்டதாக இருக்கும். கள உறவுகள் அனைவரும் இந்த தலைப்பில் உங்களால் எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொண்டால் அனைவரும் பார்த்த…

    • 23 replies
    • 2.5k views
  2. water castle [தமிழ் தெரியலைப்பா] சுவரூடு மேலேறும் படி

    • 1k replies
    • 100.8k views
  3. நமது விருந்தோம்பல்.. ஜெயமோகன் இந்தியாவெங்கும் தொடர்ச்சியாகப் பயணம் செய்துகொண்டிருப்பவன் நான். இந்தியாவிலேயே சுற்றுலாப்பயணிகளுக்கு மிக உகந்த மாநிலம் இமாச்சலப்பிரதேசம் என்று தயங்காமல் சொல்வேன். மக்கள் மிகமிக நெருக்கமாகப் பழகுபவர்கள். எங்கும் இனிய உபசரிப்பு மட்டுமே இருக்கும். எவ்வகையான சட்ட ஒழுங்குப்பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் அங்கே குற்றம் என்பதே மிகவும் குறைவு. மகிழ்ச்சி அட்டவணையில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது இமாச்சலப்பிரதேசம்தான். பொதுவாக இந்தியாவே சுற்றுலாப்பயணிகளுக்கு அணுக்கமான தேசம்தான். மத, சாதிக்கலவரங்களால் மட்டுமே போக்குவரத்து தங்குமிடம் ஆகியவற்றில் பிரச்சினை வரக்கூடும். மற்றபடி மக்கள் எப்போதும் அன்னியருக்கு உதவும் பண்புடனும்…

    • 4 replies
    • 1.3k views
  4. உலகில் இயற்கை அதிசயங்கள் ஏராளம் உள்ளன. மலை, பள்ளத்தாக்கு, கடல் என இந்த இயற்கை அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனிதர்களின் வாயைப் பிளக்க வைக்கும் சில இயற்கை அதிசயங்களைப் பார்ப்போமா? பிலிப்பைன்சில் ‘சாக்லெட்’ என்ற பெயரில் மலைகள் உள்ளன. இங்கே சாக்லெட்களெல்லாம் கிடையாது. மலைகளை உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது சாக்லெட் போலத் தெரியும் என்பதால் இந்தப் பெயர் மலைகளுக்கு வந்தது. அருகருகே அமைந்துள்ள இந்த மலைகள் ஒவ்வொன்றும் கூம்பு வடிவில் இருக்கின்றன. இங்கே இப்படி 1,268 மலைகள் கூம்பு வடிவில் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மூர்த்தானியா எனும் சிறிய நாடு வரை சஹாரா பாலைவனம் பரவியுள்ளது. இந்தப் பாலைவனத்தில் சுமார் 25 மைல் அகலத்த…

    • 0 replies
    • 501 views
  5. http://www.youtube.com/watch?v=J8aO80pMDac&feature=player_embedded நம்ப முடியவில்லை... இதற்கு முன்னர் இது போல் எதுவும் பார்த்ததில்லை.... http://www.pathivu.com/news/17894/57//d,article_full.aspx

  6. நம்ப முடிகின்றதான் என்ன?

    • 4 replies
    • 4.3k views
  7. நம்பிக்கை தான் வாழ்க்கை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.5k views
  8. நம்பிக்கை நட்சத்திரம். (காலச்சுவடு போல) இந்த திரைப்படத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் மிகுந்த தொடர்புண்டு.தற்போதுள்ள நிலையையும் நடக்கப்போவதையும் இத்திரைப்படம் கட்டியம் கூறி நிற்கின்றது. இதன் ஆங்கிலப்பதிப்பு யூ ரியூப்பில் கிடைக்கும்.சில நாடுகளில் இந்தப்படத்தை பார்க்க முடியாது. அல்ஜீரியாவில் போர் பற்றி தெரிந்து பிரான்ஸ் சுதந்திர அல்ஜீரிய போராட்டம் பற்றி இந்த உயர்ந்த அரசியல் திரைப்படம் 1966 வெனிஸ் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்பட" விருதுகளை பெற்றனர். படத்தின் மொத்த அலி (Brahim Haggiag), அல்ஜீரிய முன்னணி டி விடுதலை Nationale (FLN) ஒரு முக்கிய உறுப்பினராக, நினைவுகள், இறுதியாக 1957 இல் பிரஞ்சு கைப்பற்றப்பட்ட போது வழங்கினாலும், ப்ளாஷ்பேக்கில் சுட்டு. மூன்று ஆண்டுகளுக்…

  9. இணைய அஞ்சலில் வந்தது..பகிர்கிறேன்... அசாதாரண மனிதர்கள் இன்றைய சராசரி சாதாரண மனிதர்களே, பிற்காலத்தில் அசாதாரண மனிதர்கள் ஆகின்றனர். பிறவியிலேயே யாரும் அசாதாரண மனிதர்கள் அல்லர். இதற்கு உதாரணமாக பலரைக் கூறலாம். ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞானமேதை ஐன்ஸ்டீன். நாஜிகலால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதல் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்கு திருப்த்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர். தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார். “இங்கு எல்லாம் வசதியாக…

  10. கை ரேகை, எண் ஜோதிடம், கணிதம், வாக்கு என்று நமது நாட்டில் பல வகையான ஜோதிட முறைகள் உள்ளன. இவைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்டு இன்று வரை ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு ஜோதிட முறையே நாடி ஜோதிடம் என்பது. நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் நாடி ஜோதிடம் எனும் ஆச்சரியப்பட வைக்கும் ஜோதிட முறையின் மையமாகத் திகழும் சிவபெருமானின் புனிதத் தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். நாடி ஜோதிடத்தின் மூலம் உங்களது கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று கூறி அழைக்கும் பெயர் பலகைகள் எங்கு பார்த்தாலும் தென்படுகின்றன. இத்தலத்திற்கு தமிழ்நாட்டில் இருந்தும், இந்தியாவின் பல்வேற…

    • 2 replies
    • 7.9k views
  11. வீடியோ நம்ப முடியாத சம்பவங்களில் நாம் அடுத்த கட்டமாக பார்க்கப்போவது, மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள ராலயாதா என்ற கிராமம். இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் சிறுநீரகத்திலும், பித்தப்பையிலும் உருவாகும் கற்களை வாயால் உறிஞ்சியே எடுத்து விடுகிறாராம். இதைக் கேள்விப்பட்டவுடன் அந்த கிராமத்திற்கு நாம் விரைந்தோம்... அங்கு மெதுவே விசாரித்தோம் அவர் பெரும் பீடிகை போட்டு பிறகு சீதாபாய் என்ற அந்த மூதாட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். சீதாபாய் என்ற அந்த மூதாட்டியைச் சுற்றி நிறையபேர் அமர்ந்திருந்தார்கள். அவரும் தனது சிகிச்சையை தொடங்க ஆயத்தமாயிருந்தார். அப்போது ஒரு சிறுவனை அழைத்து அவனின் பிரச்சனையை கேட்டறிந்தாள். பிறகு வலியிருந்த பகுதியில் வாயை வைத…

  12. நம்ம ஊரு சாம் ஆண்டர்சன்..(யாருக்கு யாரோ...) இது சொந்த முயற்சியால் எடுக்கபட்ட படமா.. அல்லது சேட்டையா என தெரியவில்லை.. அல்லது தொலைகாட்சி காமெடி தொடரா என தெரியவில்லை மூலையில் லோகோவையும் காணோம்...ஆனாலும் காமெடி செம் சூப்பர் சிப்பு சிப்பு தாங்கால... தோழர்களும் சிரிக்குக... http://www.youtube.com/watch?v=7HHlFmY95J8 http://www.youtube.com/watch?v=b5jLdwoTLYw http://www.youtube.com/watch?v=HwjszYVHVUA http://www.youtube.com/watch?v=BRPPCdatuPo http://www.youtube.com/watch?v=W_rEQJ6pC8c http://www.youtube.com/watch?v=hRetEL090Lw http://www.youtube.com/watch?v=MEc5lPZgLzA ஸ்டெப்னி தத்துவம்...

  13. நம்மட சுண்டல் சாமியாரானதன் பின்னணி சொல்லும் பாடல்.... (முற்றிலும் சுண்டலுக்கு சமர்ப்பணம்.. ஜோக்ஸ் பாஸ்)

  14. http://www.youtube.com/watch?v=39I9T0txjAk&feature=related

  15. நேரம் கிடைக்கும் போது மிச்சம்..

  16. அனைவருக்கும் இனிய பல்லு வணக்கங்கள், எல்லாரும் பல்லு அடைக்கிறது பற்றி அறிஞ்சு இருப்பீங்கள். பல்லு அடைச்சு இருப்பீங்கள் அல்லது அதப்பாத்து இருப்பீங்கள். பல்லில சூத்தை வந்தால் அதை அடைக்க வேணும். இல்லாட்டிக்கு கொஞ்ச காலத்தில முழுப்பல்லையும் புடுங்கவேண்டிவரும் அல்லது பல்லு தானாகவே விழுந்திடும். பல் அடைக்கேக்க நோயாளிகள் பலத்த சிரமங்கள அடையவேண்டி இருக்கிது. முதலில X-Ray படம் எடுப்பாங்கள். பிறகு வாயுக்க விறைப்பூசி போடுவாங்கள். பிறகு ஒரு மிசினால பல்ல தோண்டுவாங்கள். பிறகு இன்னொரு மிசினால பல்லை பேஸ்ட் போட்டு அடைப்பாங்கள். பேஸ்ட் போட்டு அடைச்சாலும் பல்லுக்கு உத்தரவாதம் இல்ல. கொஞ்ச காலத்தில அந்த பேஸ்ட் கழற திரும்பவும் ஓட்டை வரும். திரும்பவும் பல்லை இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்…

    • 4 replies
    • 3.3k views
  17. நயாகரா முன்னால் எஸ்.ராமகிருஷ்ணன் ‘வாழ்விலே ஒரு முறை’ என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். நயாகரா அருவியின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. இந்தியாவில் எத்தனையோ அருவிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் நயாகராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன். வாழ்வில் ஒரு முறை நயாகராவைப் பார்ப்பது பேறு. பலமுறை காணக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு நயாகராவே சாட்சி. டொரண்டோவிற்கு வந்து இறங்கிய நாளே கனடா செல்வம் இந்த வார இறுதியில் நயாகராவிற்குப் போய்வரலாம் என்று சொல்லியிருந்தார். என்னுடன் நண்பர்கள் ஆன்டனி ஜீவா, செழியன் மற்று…

  18. நயினாதீவு கும்பாபிஷேகத் திருவிழா..நேரடி அஞ்சல். http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=134:நயினாதீவு-ஸ்ரீ-நாகபூசணி-அம்மன்-கோவில்-மகா-கும்பாபிசேகம்-மலர்-அ&Itemid=151 http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=133:நயினாதீவு-ஸ்ரீ-நாகபூசணி-அம்மன்-கோவில்-மகா-கும்பாபிசேகம்-மலர்-ஆ&Itemid=151 http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=132:நயினாதீவு-ஸ்ரீ-நாகபூசணி-அம்மன்-கோவில்-மகா-கும்பாபிசேகம்-மலர்-இ&Itemid=151 http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=131:நயினாதீவு-ஸ்ரீ-நாகபூசணி-அம்மன்-கோவில்-மகா-கும்பாபிசேகம்-மலர்-ஈ&Itemid=151

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.