இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=J6nP0zttrVI
-
- 2 replies
- 836 views
-
-
சில விடயங்கள் மனத்தில் தோன்றுகிறது..அதை பகிர்ந்து கொள்வேம் என்று நினைக்கிறேன்.. சில விடயங்கள் பலரின்/ சிலரின் கவனத்தை இப்போது ஈர்க்கிறது.. ஒன்று அங்கு தாயகத்தில் நடக்கும் வன்முறை/ சிங்கள ஆக்கிரமிப்பு, மற்றது அங்குள்ளவர்களுக்கு இங்குள்ளவர்கள் செய்யும் உதவிகள்..மற்றது சர்வதேச ரீதியில் செய்யவிருக்கும்/ செய்யும் போர் குற்றம் போன்ற பணிகள் ... பலவற்றிக்கு ஒரு வரி பதில் இல்லை..ஆனால் என்னவென்று பதில் சொல்லுவது என்றும் தெரிவதில்லை..ஒருமுறை நான் திண்ணையில் கதைக்கும் போதும் சொன்னேன், யாரும் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.. எல்லாவற்றையும் எழுத முடியாது..ஆனால் மனதில்பட்டது... எங்கள் போராட்டம்/ தற்போதைய பயணப்பாதை 2 வழிகளில் பிரதானமாக செல்லவேண்டியுள்ளது..ஒன்று…
-
- 2 replies
- 836 views
-
-
-
- 7 replies
- 836 views
-
-
-
இப்பாடல் முன்பும் இணைக்கப்பட்டிருக்கலாம், என்றாலும் .....
-
- 0 replies
- 836 views
-
-
பாடல் 1 - வைனா மொயினனின் பிறப்பு அடிகள் 1-102: பாடல் ஆரம்பம். அடிகள் 103 - 176: வாயுவின் கன்னிமகள் கடலின் நீர்ப் பரப்பில் இறங்கிக் காற்றாலும் அலைகளாலும் அணைக்கப்பட்டு நீரன்னை ஆகிறாள். அடிகள் 177 - 212: ஒரு பறவை நீரன்னையின் முழங்காலில் கூடு கட்டி அதில் முட்டைகளை இடுகிறது. அடிகள் 213 - 244: முட்டைகள் கூட்டிலிருந்து உருண்டோ டி உடைந்து பல துண்டுகளாகின்றன; உடைந்த துண்டுகள் பூமி, வானம், சூரியன், சந்திரன், முகில்களாக உருவாகின்றன. அடிகள் 245 - 280: கடலில் மேட்டு நிலங்கள், வளைகுடாக்கள், கரைகள், ஆழ்ந்த பகுதி, ஆழமற்ற பகுதி ஆகியவற்றை நீரன்னை படைக்கிறாள். அடிகள் 281 - 344: நீரன்னையின் வயிற்றில் பிறந்த வைனாமொயினன், வெகுகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்ட…
-
- 3 replies
- 835 views
-
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 21
-
- 0 replies
- 835 views
-
-
http://www.youtube.com/watch?v=J8aO80pMDac&feature=player_embedded நம்ப முடியவில்லை... இதற்கு முன்னர் இது போல் எதுவும் பார்த்ததில்லை.... http://www.pathivu.com/news/17894/57//d,article_full.aspx
-
- 3 replies
- 834 views
-
-
https://www.youtube.com/watch?v=OJymE92PyA8
-
- 1 reply
- 834 views
-
-
http://www.thehoodnerd.com/audio/B.o.B. Feat. Bruno Mars - Nothing On You.mp3 பாடல்: B.O.B | Nothing On You Beautiful girls all over the world I could be chasing but my time would be wasted They got nothing on you baby Nothing on you baby They might say hi and I might say hey But you shouldn't worry about what they say Cos they got nothing on you baby Nothing on you baby Not not not nothing on you babe Not not nothing on you I know you feel where I'm coming from Regardless of the things in my past that I've done Most of really was for the hell of the fun On the carousel so around I spun (spun) With no directions just tryna get so…
-
- 3 replies
- 832 views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/04/blog-post_23.html
-
- 0 replies
- 831 views
-
-
Maari Mazhaiyila Thavala | Ratty Adhiththan | Official Music Video | Selojan | DDesign
-
- 11 replies
- 831 views
-
-
-
- 6 replies
- 830 views
-
-
http://files.zipsites.ru/audio/music/Top 1000 Of The Last 30 Years/0321 - Boyzone - No Matter What (aus 'Whistle Down The Wind').mp3 Opera Version http://www.youngsingers4u.net/mdl/NO%20MATTER%20WHAT.mp3 பாடல்: No matter | Whistle Down the Wind | ndrew Lloyd Webber and Jim Steinman | Boyzone No matter what they tell us No matter what they do No matter what they teach us What we believe is true No matter what they call us However they attack No matter where they take us We'll find our own way back I can't deny what I believe I can't be what I'm not I know our love's forever I know no matter what If only tears wer…
-
- 0 replies
- 830 views
-
-
இது ஒரு கனவன் மனைவிக்கு இடையில் நடந்த சோகம் நிறைந்த கதை இதயம் பலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம் ஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்.வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும்வேகமாக நடக்கத் தொடங்கினர்.திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார்.கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.மழைச்சாரலோடு கும்மிருட்டும்சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு, மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ளபாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தால்.இருட்டில் எதுவும் தெ…
-
- 0 replies
- 830 views
-
-
-
- 1 reply
- 830 views
-
-
அண்மையில் நான் ரசித்து கேட்ட உள்ளூர் பாடகர்களின் பாடல் திறன் தொகுப்பு இது. பாடல்: நதியில் ஆடும்.. படம்: காதல் ஓவியம் (1982) பாடியவர்கள்: ஹரி பாஸ்கர், சகானா "சலங்கை ஓசை போதுமே.. எந்தன் பசியும் தீர்ந்து போகுமே." பாடல்: ஆஜா ரே.. படம்: மதுமதி (1958) பாடியவர்: சகானா
-
- 6 replies
- 829 views
-
-
[size=3]தயவு செய்து உங்கள் ஆதரவை கொடுங்கள் எம்மவரே....[/size]எங்கள் கலை தமிழகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல... "Wife" By Subes Chella http://www.youtube.com/watch?v=BuRQK5_99Ts
-
- 14 replies
- 829 views
-
-
சென்ற மாதம் பண்டிகைக்காக தமிழகம் சென்றோம்.. ஓய்வான நேரத்தில், யாழ் களம் வரலாமென கணணியை தொட்டேன்..! "ஏங்க.. அங்கேதான் 'மாங்கு, மாங்குன்னு' யாழ் களத்துல இராப்பொழுது தெரியாம கம்ப்யூட்டரை கட்டியழுகிறீங்கன்னா இங்கே வந்துமா..? மொதல்ல அதை மூடி வையுங்கோ..!" என சலிப்போடு ஆணை வந்தது..! கப்.. சுப்..! மூடி வைக்க வேண்டியதா போச்சுது.. !! சரி, நம்மளை மாதிரி யாரும் இந்த லோகத்தில வேற பிறவிகள் இருக்காதாவென இணையத்தில் தேடினேன்.. உப்புமடச் சந்தியில நின்றபடி ஒருத்தர், என்னை மாதிரி அனுபவஸ்தர், தன்ரை சோகத்தை உங்கள் ஈழத்தமிழில் எழுதியுள்ளார்.. உங்களுக்கு எப்படி ஈழத்தமிழ் தெரியுமென கேட்கிறீர்களா..? அதான் யாழில் ஐந்து வருடம் குப்பை கொட்டியாச்சுதே? ஓரளவாவது புரிந்துகொள்ள முடிய…
-
- 3 replies
- 828 views
-
-
-
பண்டைய கலைப்பொருட்கள், வாசனைத்திரவியங்களை நிறைத்த கடைகளின் சங்கமம் அது. கடைகளைக் கடந்து போவோர் வருவோரைக் கூவிக் கூவி அழைத்துப் பொருட்களை வாங்குமாறு அன்புத் தொல்லை கொடுத்தார்கள் அவ்வியாபாரிகள். அவர்களையும் கடந்து போனால் வருவது Jewish Pardesi Synagogue என்ற யூதர்களின் வழிபாட்டிடம். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/04/blog-post.html
-
- 0 replies
- 827 views
-
-
நீதானே என் பொன்வசந்தம் பாட்டு சாம்பிள் வந்துடுச்சி... - அசத்திவிட்டார் இசைஞானி இசை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்திலிருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இன்னுமொரு பாடலின் ஆடியோ - வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர் சோனி நிறுவனம் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன். எடுத்த எடுப்பிலேயே ராஜாவின் அந்த மேஜிக் மனசைச் சுண்டி இழுத்து பாடலுக்குள் வீழ்த்திவிடுகிறது, எழ முடியாத அளவுக்கு. ஒரு முறை கேட்ட பிறகு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட இருப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. 'பாட்டுன்னா இது பாட்டு... இதான் பாட்டு' என்று சொல்லுமளவுக்கு அசத்தல் இசை. அற்புதமான வரிகள். "என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்... உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!" என பாடல…
-
- 1 reply
- 827 views
-
-
பொழிவிலும் பொலிவிலும் வெண்மை சாரல்! மோத்தையும் கடமையும் கைக்கோர்த்து சொல்லும் சாயல்! உறையும் தேகம் வெட்பமான உறைவிடம் தேடல்! தெரு ஓரங்களில் இயலாமை மானிடரால் மனதில் பிறக்குதே பரிவுகள்! அந்த நிலைக்கு உள்ளாக்கும் அப்படிப்பட்ட ஒரு நிர்வாகம் மீது அனல் பறக்கும் போராட்டங்கள்! மாநகரில் மக்கள் அங்காடி தெருக்களில் அங்குமிங்கும் ஆரவார நெரிசலில்! நாவில் உருகிடும் புகையிலையால் தூபமும் மூக்கின் துவாரங்களில் பொழிந்திடல்! வழிப்பாதையில் மின் குமிழ் ஒளியும் மங்குதல்! மதுவும் மாதுவும் மாளிகையில் இருந்து மாசற்ற மனதையும் மல்லுக்கட்டி மயக்குதல்! ஏற்பாடு பொழுதில் அக்கரைச் சீமையில் ஏற்பட்ட நிகழ்வுகள் நின…
-
- 1 reply
- 826 views
-
-
-
- 1 reply
- 826 views
-