சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
திருமணம் செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்கள் இதைப் இதைப் பார்த்தவுடன் திருமணமே செய்ய மாட்டார்கள்...நீங்களும் இப்படி எதாவது இருந்தால் இணையுங்கள் ஒருவன் தூக்குமேடை ஏறுவதும்,ஒரு பெண்ணை திருமணம் செய்வ கொள்வதும் விதியினால் ஏற்படுபவை. போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய், கடலில் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய், திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய். மனைவிக்குப் பயப்படாத ஆண் யார்? அவன் தான் பிரமச்சாரி
-
- 16 replies
- 2k views
-
-
தற்சமயம் மீண்டும் எங்கள் ஈழப்பிரச்னைக்கான பேச்சுவார்தை மேசைக்கு சர்வதேசம் பிரச்சனைக்குரிய இரு தரப்பையும் கொண்டு வந்து இருத்தியுள்வேளை இந்தியாவும் தனது பங்கிற்கு தங்கள் ஆட்சிமுறையிலுள்ள பஞ்சாயத்து மற்றும் யூனியன் பிரதேச ஆட்சி முறையை பரிசீலிக்கசொல்லி ஈழதமிழருக்கு அதனடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கசொல்லி சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த சட்டவரைபுகள் என்பது வேறு ஆனால் தென்னிந்திய சினிமாக்களை பார்த்து பழகிவிட்ட எமக்கு பஞ்சாயத்து என்றதும் நினைவிற்கு வருவது ஊரின் எல்லையில் ஒரு ஆலமரம் அதனடியில் ஒரு பெரிசு மேல்சட்டையில்லாமல் விறைப்பாய் அமர்ந்திருக்க அவரைச்சுற்றி ஊர்மக்கள் அமர்ந்திருக்க . அந்த பெரிசு அவர்கள் பிரச்சனையை கேட்டு அவரே தனது அறிவுக்கெட்டினப…
-
- 15 replies
- 2.4k views
-
-
-
- 15 replies
- 2.9k views
-
-
ஒரு ஊரில் கனகர் என்ற கடல் தொழிலாளி வாழ்ந்த்து வந்தார் .இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது .அவரின் மனைவி பெயர் அம்பிகா இவர் கடலுக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்தமுடியும் .தினமும் கடலுக்கு செல்வதும் மீன்பிடிப்பதுமாக நடந்து கொண்டிருந்தது.ஆனால் கனகர் கெட்ட வார்த்தை பேசுவதில் கனரை அடிக்க ஆள் இல்லை..இவர் சுருட்டு நன்றாக பிடிப்பார் .ஒரு நாள் கனகர் கடைக்கு சென்றார் கூடவே தனது குழந்தையையும் கூட்டிசென்றார் கனகர்.சாமான் எல்லாம் வேண்டிகொண்டு தனது குழந்தைக்கு வட்டர் வாங்கி கொடுத்து கூட்டி கொண்டுவந்தார் .தன் வீட்டுவாசல் ஏறும்போது ஒரு காக்கா கீபீர் விமானம் போல வந்து குழந்தையின் வட்டரை பறித்துக் கொண்டு சென்றது.உடனே காக்கையை துரத்துகிறார் கனகர் நிற்குமா …
-
- 15 replies
- 2.5k views
-
-
மன்னிக்க வேணும். இப்ப சரியா இருக்கு
-
- 15 replies
- 1.5k views
-
-
மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்.நிகழ்ச்சிக்கு வந்தோர் இருப்பதிற்கு ஆசனங்கள் இன்றி மண்டபத்தில் இருமருங்கிலும் நின்று நிகழ்ச்சியினை கண்டு களித்து கொண்டிருந்தார்கள்.மேடையில் நடுநாயகமாக சுரேஷ் அவனுக்கு வலது பக்கத்தில் சிட்னியில் பிரபல தொழிலதிபரும் பிரபல கணணி எழுத்தாளர் சுண்டலராஜா,இடபக்கத்தில் பிரபல எழுத்தாளர் குலாம் மற்றும் சிட்னியின் கவிபேரசு முனியான்டி என்று மேடையில் ஒரே இலக்கிய பிரமுகர்களாக காட்சி அளித்தனர். இன்று இந்த மேடையில் நாயகன் சுரேஷை பற்றி சொல்வதானால் மூன்று மணித்தியாலங்களும் போதாது அவரின் படைப்புகள் எல்லாம் இமயம்.ஊரில் இவரின் பல படைப்புகளை தந்துள்ளார் ஆனாலும் அவற்றை வெளியிட முடியவில்லை ஒரு வேளை பண பிரச்சினையாக இருக்கும்.ஆனால் புலம் பெயர்ந்து தனது இலக்கிய படைப்…
-
- 15 replies
- 2.8k views
-
-
நாமளும் தவழ்ந்து தவழ்ந்து படம் எடுக்க வைப்பமெல்லே...
-
- 15 replies
- 2.6k views
-
-
தக்காளிப்பழம், மிகவும் விலை ஏறி விட்டதால்... அதனை வைத்து, எங்கும் சிரிப்பு பதிவுகளை பதிகின்றார்கள். நீங்களும் பாருங்கள்.
-
- 15 replies
- 1.6k views
-
-
-
கடந்தகாலம் நிகழ் காலம் எதிர் காலம் அத்தனையும் துல்லியமாக கணித்து தருவதற்காக வருகிறார் உங்கள் காமகோடி சாத்திரி அவர்கள். காலங்காலமாக இந்தியாவிலிருந்தே ஜரோப்பா அமெரிக்கா கனடா ஒஸ்ரேலியா நாடுகளிற்கு செல்லும் போலி சாத்திரகாரர்களையும் சோதிடர்களின் திட்டங்களையும் முறியடிக்கும் நோக்குடனும் யாழ்களத்தில் பலகாலமாக இயங்கும் புரட்சிகர கிளிஜோசியனின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுவதற்காககும் இதோ ஜரோப்பா பிரான்சிலிருந்து முதன் முதலாக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார் காமகோடி சாத்திரி அவர்கள் வாருங்கள் வந்து உங்கள் குறைகள் நீக்கிசெல்லுங்கள். குறிப்பாக பெண்கள் வரவேற்கப்படுகிறார்கள் மிகுதி விபரங்கள் வெகு விரைவில்
-
- 15 replies
- 5k views
- 1 follower
-
-
-
பிக்குகளின் அடிபாடு http://www.youtube.com/watch?v=oL8ZZ_sdf6g :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 15 replies
- 2.8k views
-
-
எங்கட, சசி வர்ணம் நாணா கேட்டய் சுட்டி, ஆசிக்கா, கத ஒண்ணு போட்டீக்கு... அணங், மணங் செல்லாம வாசீங்கவா! *ரஹ்மான் (ராமாயணம்) கதை.* சும்மா இரிங்கவா ரஹ்மானும் சயீத்தா(சீதை) வும் காட்டுக்கு பெய்த்து இரிக்கக்குள்ள, சயீத்தா கேட்டாவு மறுவா அந்த மான புடிச்சி தாங்கவா எண்டு. ரஹ்மான் அந்த மானுக்கு அம்ப உட்டாரு, அப்ப மான் வேசத்தில இருந்த ஆரிப், லாபிர் (லக்குமணன்) எண்டு ரஹ்மாண்ட கொரல்ல கத்திகொண்டு உழுந்தாரு. ராயினன் (ராவணன்) அந்த கப்புக்குள்ள சயீதாவை தூக்கிட்டு பெய்த்தாரு. மறுவா நுஃமான் (அனுமான்) தான் ஒரு மாரி சயீதாவ காப்பாத்த மாற சப்போட் ஒன்னு குடுத்தாரு. அப்டி இய் பெரிய கத வாப்பா. இத சென்னது வேர ஆரும் இல்ல; நம்ம கம்ரான் அக்மல் (கம்பர்) தான். இது தான்வா …
-
- 15 replies
- 2.5k views
-
-
டக்கின் புல நாயின் சதி அம்பலம் , டக்லஸை யாழ்க் களத்தில் இருந்து அகற்ற புல நாய் செய்த சதி அம்பலமாகி உள்ளது.இந்த சதி நடவடிக்கயில் புல நாயிற்கு களத்தில் உள்ள ஒரு குடும்பம் உதவியதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சதி நடவடிக்கையில் மேற்குறிப்பட்ட புல நாய் ஈடுபட்ட வேளையில், இரகசிய செய்மதித் தொடர்புகளினூடாக மேற்குறிப்பட்ட படம் எடுக்கப் பட்டுள்ளது. தற்போது புல நாய் மேற்குறிப்பட்ட குடும்பந்தின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அதற்கு தினமும் ஒரு போத்தல் கொட்டடிப் பனங்கள்ளு வழங்கபடுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற் கோள் காட்டி யாழ் புவத் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் தொடரும்....
-
- 15 replies
- 3k views
-
-
நானும் உன்னோடு ........... ...கோடை காலம் ஆரம்பித்துவிட்டது உறவினர் வீடு களுக்குசெல்வது வழக்கம் நாடு விட்டு ஊர் விட்டு கண்டம் விட்டு கூட செல்வர்கள். ஒரு இளம் குடும்பம் மூன்று ஆண குழந்தைகள். 10.... 8 ....5 வயதுகளில் அவர்கள் நோர்வே நாடில் இருந்து கன டா நாட்டுக்குவந்தார்கள். கனடாவில் உள்ள உறவினருக்கு பத்து வயது பையனும் ஆறு வய்து பெண் குழந்தையும். உள்ளார்கள் விமான நிலையத்தால் வந்த களை தீர குளித்து உணவு உண்டு விட்டு பெரியவ்ர்கள் பெரியவ்ர்களுடனும் உரையாடிவிட்டு ...சிறியவர்கள் தங்கள் புது உறவுகளுடனும் விளையாடி விட்டு உறங்கும் நேரம் வந்ததும் ...படுக்க ஆயத்தமானார்கள். நோர்வே பையன்கள் இருவரும் வீடுகார பை யனுடன் உறங்க சென்று விடார்கள் பெரியவர்கள் இன்னும் உரையாடிக்கொண்டு இர…
-
- 15 replies
- 1.2k views
-
-
ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இன்று லீலா பேலஸில் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார். என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார். 25 ஆண்டுகளாக சொல்லவில்லை அரசியல் குறித்த என் நிலைப்பாட்டை விளக்கினால் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தெளிவு வரும் என்று கூறிய அவர், "எல்லாரும் கடந்த 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதாக எழுதுகிறார்கள். நான் அப்பட…
-
- 14 replies
- 2.4k views
-
-
வணக்கம் மக்கள் ........எப்படி சுகமாய் இருகிறியளோ ? இரண்டு மூன்று நாளாய் இங்க யாழ் கள ஆண்களின் ஆதிக்கம் (,தப்பு )செல்வாக்கு ,அது என்னவென்றால் கலியாணம் கட்டிய ,கட்டாத ஆண்களின் பிரச்சினையாம். நானும் பார்த்து பார்த்து இருந்துவிட்டு ,இன்றைக்கு பேச வெளிக்கிடேன். கல் எறிஞ்சு போடாதயுங்கோ ,அது தான் சிரிப்பு பக்கத்தில எழுதின நான் . வாசித்து ,சிரித்து,தேவையானதை எடுத்து தேவையிலாதாதை விட்டு போட்டு போங்கோ .இஞ்ச சண்டைக்கு வாறதில்லை சொல்லி போட்டன், சரியோ ? அந்த காலத்தில ஊரில பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழுரதில்லியோ ? இஞ்ச தான் புலம் பெயர்ந்த பின் ,ஆராச்சி நடக்குது. அந்த காலத்தில ,குடும்பம் நடத்த வில்லையா ?ஒரு டிவோசு ,செப்பரேட்,சிங்கள் மதர் , கேள்வி பட்டு இர…
-
- 14 replies
- 3.1k views
-
-
-
- 14 replies
- 2.8k views
-
-
பெண்களுக்கு பொது இடங்களில் கணவன் முக்கியமா...? இல்லை, அலுவலக கனவான் முக்கியமா...? நீங்களே இப்படத்தைப் பார்த்து தீர்மானியுங்கள்! பாவம் கிளிண்டன்!!
-
- 14 replies
- 1.6k views
-
-
இந்தியா - அவுஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை.. 1. இந்தியா - அவுஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை.. 2. இந்தியா ~ பாக். அரையிறுதி அலப்பறைகள்..! இதான் பறந்து பறந்து அடிக்கறதா..?
-
- 14 replies
- 6.1k views
-
-
[size=5]இது ஒரு நகைச்சுவைக்காக உங்கள் எண்ணங்களில் தோன்றும் கற்பனையான கருத்துக்களை எழுதுங்கள் .....[/size] [size=5]போடபோட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு இருக்கு உனக்கு இருக்கு ......[/size]
-
- 14 replies
- 1.5k views
-
-
பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் வயதானால் வழுக்கை விழாது நகரத்தில் நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும் தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும் எப்பொழுதும் நம் செல்பேசி பயன்பாட்டிலேயே இருக்கும் சடங்கானால் சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள் நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள் கல்யாணம், மருதாணி, நலங்கு, பட்டுப்புடவை, வளைகாப்பு என அநேக தருணங்களில் நாயகியாகி அமர்ந்திருக்கலாம் காமக் கவிதை எழுதினால் இலக்கிய உலகமே திடுக்கிடும் கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம் மூத்த இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை அழைத்துப்போய் கட…
-
- 14 replies
- 2k views
-
-
காவியுடையுடன் பொலிஸ் சேவையில் இணைய விரும்பிய பௌத்த பிக்கு பொலிஸ் சேவையில் இணைய முன்வந்த பௌத்த பிக்கு ஒருவரை அரசு பொலிஸ் சேவையில் இணைக்க மறுத்துவிட்டது. பொலிஸ் சீருடை அணியாது காவியுடையுடனும் கையில் துப்பாக்கியுடனும் பொலிஸ் சேவையில் இணைய இவர் விரும்பினார். எனினும் இது நடைமுறை விதிகளுக்கு பொருந்தாதென்பதால் இவர் திருப்பியனுப்பப்பட்டதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பௌத்த பிக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். நேர்முகப் பரீட்சைக்கு வந்த இவர் காவி உடையுடனே பொலிஸ் சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார். எனினும் பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. காவியுடையில் இருப்பவர்களால் பொலிஸ்…
-
- 14 replies
- 2k views
-
-
Cat listening to காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்.. பெண்ணே நானும்..உன் மேல் காதல் வளர்த்தேன் Cat listening to மரங்கொத்தியே...மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை... :P Cat listening to ஆ ஆக் ஆ நான் கைக்குதிரையடா .... ஆ ஆக் ஆ நான் கத்தி கப்பலடா .... ஆ ஆக் ஆ நான் தங்க வேட்டையடா Cat listening to வசீகரா என் நெஞ்சினிக்க.. உன் பொன் மடியில் தூங்கினால் போதும்.. B) Cat listening to காதல் வைத்து..காதல் வைத்து காத்திருந்தேன்.. Cat listening to தண்ணி தொட்டு தேடி வந்த கண்ணுக்குட்டி நான்
-
- 14 replies
- 2.4k views
-
-
-
- 14 replies
- 1.3k views
-