சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 0 replies
- 2.7k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
-
-
- 2 replies
- 912 views
-
-
தமிழ்ப்படம் அண்மையில் இப்படத்தை இணையத்தில் பார்த்தேன். நீங்களும் பார்த்து இரசிக்க சில காட்சிகளை இணைக்கிறேன். உங்களுக்கும் சிரிப்பு வரும் என்பது எனது நம்பிக்கை.. இது எந்தப்படத்தின் பிரதி??
-
- 6 replies
- 1.2k views
-
-
-
அப்பாவிகள் போல பேசி அடுத்தவர்களை டென்ஷன் ஆக்குவது ஒரு கலை. நிறுவனங்களில் வேலை செய்வோரினால், அங்கு தாம் சந்திக்கும், சீரியஸ் ஆன, sense of humor இல்லாத, கஸ்டமர் விபரங்கள், நண்பர்களுக்கு கொடுக்கப் பட, அவர்கள் அந்த நண்பர்களால், கலாய்க்கப் படுவதே...... ஒரு சிறப்பான நகைச்சுவை ... சம்பந்தப் பட்டவர்களின் பார்ட்னர்கள், உறவினர்கள் கூட தகவல்களை கொடுத்து கலாய்க்க வைப்பது மேற்குலக வழக்கம். 3 வீடியோக்களையும் பாருங்கள், சிரிப்பு வராவிடில், டாக்குத்தர் ஐயாவிட்ட / அம்மாவிட்ட ஓடுங்கோ !! மூன்றாவதில், கஸ்டமர், கலாய்க்கிறார்
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 4 replies
- 1k views
-
-
கேளுங்கள்.... தரப்படும்... தட்டுங்கள்.... திறக்கப்படும்.... கீழே உள்ள லிங்கை தட்டி ஓடியோவினைக் கேளுங்கள். கடைசி சொல் வரை கேட்டு மகிழுங்கள் !!! சிரியுங்கள் ! நீங்களும் முடிந்தால், அவருக்காக சேர்ந்து மன்றாடுங்கள் !!! http://picosong.com/fWUJ/
-
- 1 reply
- 945 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=tUu4ZCx3xnE
-
- 1 reply
- 1k views
-
-
தான் காதலித்து வரும் யுவதிக்கு வெளிநாட்டு மாப்பிளை ஒருவரைப் பேசிக் கொண்டு வந்து அதனை நிச்சயம் செய்ய முயன்ற கலியாணப் புறோக்கா் ஒருவா் காதலனால் நையப்புடையப்பட்டுள்ளார். கொக்குவில் கிழக்குப் பகுதியில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் 56 வயதான விஸ்வலிங்கம் பரமானந்தராசா எனும் நபரே கடும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்றுவரும் யுவதியை அப்பகுதியைச் சோ்ந்த இளைஞன் காதலித்து வருவதாகத் தெரியவருகின்றது. இக் காதலுக்கு யுவதியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், யுவதிக்கு வெளிநாட்டு மாப்பிளை பார்க்கும் நடவடிக்கையை பெற்றோர் ஆரம்பித்துள்ளனா். யுவதிக்கு கல்யாணம் பேசிக்க கொண்டு வீட்டுக்கு…
-
- 1 reply
- 821 views
-
-
மானம் காக்க "டவுசர் மாடல் ஜட்டி"களையே அணிவீர்... மது குடிப்போர் சங்கம் அவசர வேண்டுகோள்! எங்கள் அண்ணன், தங்கத் தலைவன் பி.சி பாண்டியன் விடுக்கும் அவசர செய்தி! மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட எப்போதும் டவுசர் மாடல் ஜட்டிகளையே தவறாமல் அணிய வேண்டும் என்று குடிகாரர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போஸ்டர் அடித்து கோரிக்கை விடுத்துள்ளது. குடிகார்கள் குடித்ததும் முதலில் இழப்பது மானம்தான். காரணம், முட்ட முட்டக் குடித்து விட்டு நடு ரோட்டிலும், சாக்கடையிலும், சாலையோரத்திலும், பிளாட்பாரத்திலும் விழுந்து புரளும் அவர்களின் உடை அலங்கோலமாகி விடுவதால் மக்கள் அவர்களைக் காரித் துப்பாத குறையாக கடந்து செல்வார்கள். இப்படி விழுந்து கிடப்போரில் …
-
- 7 replies
- 3.3k views
-
-
-
சாமி வாறார்....... கொஞ்சம் தள்ளுங்கோ.......தள்ளி நில்லுங்கோ.... https://www.youtube.com/watch?v=QACge3eM7Bg&feature=youtu.be தள்ளி நில்லுங்கோ.... அரோகரா.....கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.....சாமி அசைந்து வாறார்....அரோகரா...அரோஓஓஒகரா...
-
- 0 replies
- 856 views
-
-
ஒரு பெரியவர் பெரிய பணக்காரர். அல்லும் பகலும் வேலை பார்த்து ஏழு பெற்று பெரியவர்களாக ஆக்கினார். அதுகளோ கண்ணு தெரியாத இந்த பெரியவரை கையில் ஒரு கம்பை கொடுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர். கண் தெரியாததால் கம்பை சாலையில் தட்டி தட்டி நடந்து கொண்டு இருந்தார். அந்த சத்தத்தில் எரிச்சலுற்ற ஒருவர் ஒரு ரப்பரை வாங்கி கம்பின் முனையில் மாட்டிவிட்டு ( சத்தம் வராதிருக்க ) அந்த பெரியவர் கதையை கேட்டார் . கேட்டு முடிந்ததும் சொன்னார் . கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்
-
- 104 replies
- 36.7k views
-
-
வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் 'குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன. அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம். ''இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?'' ''எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்... குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். அந்த கலர் நம்பர் பிளேட் வண்டியை மட்டும் போலீஸ் பிடிக்கவே கூடாது. சரக்கின் தரத்தையும் குடிகாரர்களின் பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு டாக்டர் இருக்கணும். போக்க…
-
- 5 replies
- 2.1k views
-
-
-
Subject: Pun-o-graphy #### I changed my i Pod name to Titanic. It's syncing now. ##### When chemists die, they barium. ##### Jokes about German sausage are the wurst. ##### I know a guy who's addicted to brake fluid. He says he can stop any time. ##### How does Moses make his tea ? Hebrews it. ##### I stayed up all night to see where the sun went. Then it dawned on me. ##### This girl said she recognized me from the vegetarian club, but…
-
- 115 replies
- 10.1k views
-
-
ரஜினியை வளைப்பது எப்படி? ரஜினியை எப்படியாவது வளைக்கணும்னு பி.ஜே.பி கட்சிக்காரங்க என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாங்க. ஆனா ரஜினி அசைந்து கொடுப்பதாக இல்லை. அவங்க கஷ்டத்தை தீர்ப்பதற்காக நாமே கொஞ்சம் ஐடியா கொடுக்கலாமே... ரஜினி வழக்கமா இமயமலை போறப்போ பாபா குகைக்குள்ளதான் தியானம் பண்ணுவார். அடுத்து இமயமலை போற ப்ளான்லதான் இருக்கார். அவருக்கு முன்பே உங்க ஆட்களை அந்தக் குகைக்கு அனுப்பி, குகைக்குள்ள ஆடியோ சிஸ்டத்தை ரகசியமா ஃபிட் பண்ணுங்க. அதில், "அடுத்த தேர்தலுக்கு பி.ஜே.பி.க்கு ஆதரவா களம் இறங்கணும்"னு ஆடியோவைப் பதிவு பண்ணுங்க, அவர் தியானத்தில் இருக்கிறப்போ அசரீரி மாதிரி அந்த ஆடியோ ஒலிக்கணும். அப்புறமென்ன, அவர் உங்க பக்கம்தான்! ரஜினியோட …
-
- 1 reply
- 971 views
-
-
மலையாளிகள் எப்படி கொடும்பாவி எரிப்பார்கள்? https://www.facebook.com/video/video.php?v=763199170381368
-
- 1 reply
- 616 views
-
-
Click on the video. https://www.facebook.com/video/video.php?v=928107823883899&set=vb.100000540693498&type=2&theater நீ கலைஞண்டா...
-
- 1 reply
- 860 views
-
-
15 Absurd Fight Scenes From Indian Films That Will Make You Go WTF... 1) Why learn to fight when you can knock 6 people out with just one punch.The last guy is just waiting his turn to get punched. 2) Well this seems quite extreme even for Sunny Deol."DARA PAKISTAN JAYEGA!" 3) Oh look! A truck. Well no biggie I'll slide under it. 4) No one does it better than Allu Arjun. 5) Ever hit someone so hard that the guy ended up on the other side of the ground? Sunny Deol has. 6) You've got bullets? ha! Like I care. 7) Akshay Kumar. Defying gravity since 1991. 8) Villain: " I'll come closer and aim right inside yo…
-
- 0 replies
- 933 views
-
-
ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் " மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....." மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் " எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!! மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் .... எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்…
-
- 0 replies
- 701 views
-
-
இன்றைய பதிவில் கடந்த நவராத்திரி விழா அன்று எம் ஊரில் என்னால் மேடை ஏற்றப்பட்ட ”செவிட்டு வாத்தியார்” நகைச்சுவை நாடகத்தை பகிரலாம் என்றிருக்கிறேன். முதலியேயே சொல்லிக் கொள்கிறேன் இந்நாடகமானது எந்த வித ஓத்திகையுமில்லாமல் மேடையேற்றப்பட்டதாகும். காரணம் ஒத்திகைக்கு ஒதுக்கப்பட்ட முதல் நாள் இரவு அவசர படப்பிடிப்பு என்று சன்சிகனும், மதுரனும் கூட்டிப் போனதன் விளவு தான் காரணம். அப்புறம் எப்படி சாத்தியப்பட்டது என்கிறீர்களா? நடிக்க தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருத்தருக்கும் ஒவ்வாரு நகைச்சுவையை கொடுத்து விட்டு அறிமுகம் முடிய அவர்களே தான் எனக்கு நினைவூட்டுவார்கள். என்னால் அந்தளவு நகைச்சுவையையும் ஒத்திகை எதுவும் இல்லாமல் நினைவில் வைத்திருந்து நடிக்க முடியாது என்று முதலே தெரியும். உன்னிப்பாக கவன…
-
- 0 replies
- 725 views
-
-
ஆண்களே! ஏன் இன்னும் உங்களுக்கு கல்யாண ஆசை வரலன்னு தெரியுமா? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒரு…
-
- 23 replies
- 3.6k views
-