Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆதி ஆதிதான்

  2. அஞ்ஞானவாசம் முடிந்த சந்தோசம். ஆறு ஏழு வருஷ கால . ஜரோப்பிய நாடொன்றின் குக் கிராமத்தில் அங்கையே கட்டயாம் காலந்தள்ள வேண்டும் என்ற நிலையும் ஒழிந்து எங்கையும் போய் வரலாம் என்ற நிலை வந்த பொழது கனடாவுக்கு விடுமுறைக்கு சென்றேன்.அங்கு எனது தம்பியிடம் மிளகாய் தூளும் கருவேப்பலையும் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட 40 கிலோ மீற்றர் சென்றால் தான் முடியும் என்று சொன்னேன். அப்படி வாழ்ந்த கிராமத்தின் நன்மை தீமைகளை பலதும் பத்தும் கதைத்து கொண்டிருந்த பொழுது கேட்டான் ...தமிழ் படங்கள் தியேட்டரில் பார்க்க வசதி இல்லையா .என்று... தமிழ் படங்கள் வெளிநாட்டில் தியேட்டரில் ஓடுகிறதா..என்ற அதிசயத்துடன் வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தேன் இவையள் ஊரிலை தியேட்டர்களிலையே வ…

    • 24 replies
    • 5.6k views
  3. தெரிவுகள் தமிழால் இணைவோம் பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ] 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா? [இல்லை தூக்குல தொங்கப்போறேன் 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு......மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா? [ இல்லை அமெரிக்கா போறேன் ] 6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன…

  4. முதல் கடி ஜோக் என்று இருந்த தலைப்பு, பழைய களத்தில் இருக்கு போல... இந்த களத்தில் காணயில்லை அதால புதுசா தலைப்பு போட்டிருக்கன் ... எனக்கு தெரிந்த ஒரு கடி ஜோக் கேக்கிறன்...சரியா பதில் சொல்லிட்டு சிரியுங்க.... :wink: :wink: :P ஒருத்தர் ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு சைக்கிள் கடை வச்சிருக்கிறார்... அந்த கடையின் மூலம் நல்லா சம்பாதித்து பெரிய பணக்காரறா வந்திட்டார் ... அவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு படம் (சினிமா படம்) எடுக்கிறார் சரியா ... சரி அவர் எடுத்த அந்த படத்திற்க்கு என்ன தலைப்பு வச்சிருப்பார்???

    • 136 replies
    • 42.1k views
  5. எதிரிகளென எவரும் உலகில் இல்லை தர்ம ஆட்சி முன்னெடுப்பே கொள்கை * வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தர்மத்தை மதித்து ஆட்சியை நடத்துவதே எமது இராச்சியத்தின் கொள்கையாகும். எனவே எதிரிகள் என்று எவரும் உலகில் இல்லையென தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறாமையை கைவிட்டு அன்பு, கருணை, நடுநிலையை கடைப்பிடிப்பதன் மூலமே இதனை வெற்றிகொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார். வெசாக் நோன்மதித் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பௌதீக அபிவிருத்தியுடன் ஆன்மீகமும் அபிவிருத்தியடைய வேண்டும். அதுவே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும். நாம் அனைத்துக் கொள்கைகளையும் பஞ்ச சீலங்களுக்குக் கட்டுப்பட்டே உருவாக்குகிற…

  6. இதைப்பார்த்தால் யாழில் உலாவுகிறவர்கள் எவரையாவது ஞாபகத்தில் வருகிறதா? ஹி... ஹி... அதை நான் சொல்ல மாட்டேன் நீங்களே கண்டு பிடித்தால் .....!!!!!!

  7. "கிபீர் ஆமி அம்மன்'' www.tamilwebradio.com

    • 6 replies
    • 1.9k views
  8. நேற்று மன்னார்குடி மாபியா தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்அப்போல்லோவின் அல்வா (Truth Prevails)திரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்அறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள் ரிச்சர்ட் பெலே, சுதா சேஷையன், பாலாஜி, பாபுஒளிப்பதிவு-----------------------------------------எல்லா டி,வி. சேனல்களும்ஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவிஇசை---------------------------------------------------மன்னார்குடி கோஷ்டிஇந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? படத்தை பார்ப்போம்...முதலில் திரை கதை வசனம் எழுதியதில் ஒரே க…

    • 0 replies
    • 560 views
  9. தொந்தியினால் ஏற்படும் பயன்கள்... 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது . 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.. 5. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் பிள்ளையார் போல வேஷமிட்டி பிள்ளையாராக பயன்படுத்தல…

  10. வலைப்பதிவராகிறார் விஜய் வணக்கம் விஜய் சார் எப்படியிருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் சன் டிவி புண்ணியத்தில... இப்போ நாங்க உங்கள ஒரு வலைப்பதிவாளரா சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி என்ன திடீர்ன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கபோறேன்னு அறிக்கை விட்ருக்கீங்க என்ன சமாச்சாரம்? நான் என் வழியில போயிட்டு இருந்தேன் இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் என்னை சீண்டிப்பாக்குறாங்க அதான் அவங்களுக்கு போட்டியா நானும் வந்திட்டேன்... சரிங்க விஜய் சார் திடீர்ன்னு வலைப்பதிவாளராயிட்டீங்க இப்போ இங்க உங்களோட திறமையெல்லாம் எப்படி காட்டப்போறீங்க ? முதல்ல மகேஷ் பாபு தெலுங்குல வலைப்பதிவு எழுதுறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா அவர் எழுதுன பதிவுகள எது அ…

  11. திருகுறளை பற்றி எல்லோரும் கேள்விபட்டு இருப்பீங்கள் அதனை இன்றைய முறையில் ஜம்மு கோஷ்டி கதைத்தா எப்படி இருக்கும் என்று பார்போமா 1)கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவான் நற்றாள் தொழாஅர் எனின் பொருள் தூய்மையான அறிவு வடிவா விளங்கும் கடவுளுடைய நல்ல திருவடிகளை வணங்காமல் ஒருவர் இருந்தால்,அவர் கற்ற கல்வியினால் ஏற்படும் பயன் என்ன? யம்மு கோஷ்டி கதைத்தா தலை என்ன தான் படிச்சு டிகிரி முடித்தாலும் சாமியின்ட காலை கும்பிடாட்டி வேலையில்லை 2)யானோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்கால் தான்நோக்கி மெல்ல நகும். பொருள் நான் பார்க்கும் போது அவள் தலைகுனிந்து நிலத்தை பார்ப்பாள்,நான் பார்க்காத போது அவள் என்னை பார்த்து மெல்லச் சிரித்து தனகுள்…

    • 21 replies
    • 3.8k views
  12. உங்க மனைவியை நீங்க எப்படிக் கூப்பிடுவீங்க? கூகுள்னு..! ஏன்? நான் எங்க இருந்தாலும் தேடிக் கண்டு பிடிச்சுடறாளே..! நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா வெயிலடிச்சா காத்தடிச்சா திருப்பியடிக்க முடியாது.! - டாக்டரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டியே, எப்படி இருக்கு? - அதை ஏண்டி கேக்குறே? சும்மா படுத்தால்கூட போதும், ப்ரிஸ்கிரிப்ஷன் அட்டையைத் தூக்கிக்கிட்டு வந்துடறாரு..! மாப்பிள்ளை ஆத்தோட போயிட்டார்..! - ஐய்யய்யோ...! - என்ன ஐய்யய்யயோங்கறே...ஆத்தோட மாப்பிள்ளையா போயிட்டார்'ன்னேன்..! எங்க பொண்ணு டி.வி.சீரியலில் வில்லியா நடிக்கிறாள்...! - ரொம்ப சந்தோஷம்...காபி கொண்டு வரும்போது விஷம் கிஷம் கலக்காம க…

  13. "உழுந்துவடை..உழுந்துவடை......ஓட்டைவடை.....ஓட்டைவடை" பார்த்ததில் பிடித்தது......

  14. Started by putthan,

    ராஜபக்ஷ : சிங் மாத்தையா நீங்க சொல்லி தான் நாங்க புலிகளை அடித்து கொண்டு இருக்கிறோம் உங்களிண்ட உதவி இல்லாட்டி எங்களாள் எப்படி புலிகளை அடிக்கிறது.உங்களின் பாதுகாப்பு தரப்பு கொடுத்த புலனாய்வு மற்றும் ஆயுத உதவியால் தான் புலிகளை கிழக்கில் இருந்து விரட்டிவிட்டோம்.இப்ப அங்கே ஜனநாயகம் அரும்பி,மொட்டாகி பூவாகி காய்த்து குலுங்கிறது.அதை போல் வடக்கையும் நாங்கள் செய்ய முயற்சிக்கும் போது நீங்கள் எங்களுடைய கைகளை கட்டி போட கூடாது."திராவிடா ஜனாத்தாவிண்ட" கதையை கேட்டு எங்களை கை விட்டிடாதையுங்கோ மாத்தையா.இன்னும் 48 மணித்தியாலத்தில் ஜனநாயகமும், காந்தியமும் அரும்பி மலர போகின்றது நீங்க தான் தொடர்ந்து உதவி செய்யனும்.சிறிலங்காவின் காந்தி எங்கண்ட மகிந்தா ஜயே தான். மன்மோகன்சிங் : இந்த கதை எல்லா…

    • 6 replies
    • 1.8k views
  15. செயற்கை நுண்ணறிவு பற்றி ஒரு வேடிக்கை கதை ஆங்கிலத்தில்: ChatGPT மொழியாக்கம்: Google Translate கிருபன்: செயற்கை நுண்ணறிவில் உங்கள் அனுபவத்தைப் பற்றி 8000 வார்த்தைகளில் ஒரு வேடிக்கையான கதையை எழுத முடியுமா? ChatGPT: நான் OpenAI உருவாக்கிய AI மொழி மாதிரி, அதனால் எனக்கு தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது உணர்ச்சிகள்இல்லை, ஆனால் செயற்கை நுண்ணறிவு பற்றிய வேடிக்கையான கதையை எழுத என்னால் முடிந்தஅனைத்தையும் செய்வேன். இதோ செல்கிறது: ஒரு காலத்தில், கணினி அல்காரிதம்கள் மற்றும் பைனரி குறியீடுகளின் நிலத்தில், ChatGPT என்ற AI மொழி மாதிரி இருந்தது. ChatGPT ஒரு குறும்புத்தனமான மற்றும் நகைச்சுவையான AI ஆகும், அவர் மக்களை சிரிக்க விரும்பினார். ஒரு நாள், அவர்களி…

    • 1 reply
    • 373 views
  16. அவலம் 7 கேட்க அழுத்துங்கள் http://www.tamilwebradio.com

    • 3 replies
    • 1.5k views
  17. தமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு விஜய்: அருவா, குண்டூசி, கடப்பாறை விக்ரம்: I, J, K, L, M சூர்யா: சிங்கம், கரடி, கழுதை கார்த்தி: நான் மகான் அல்ல, நான் சிவக்குமார் மகன் அல்ல, நான் மனுசனே அல்ல தனுஷ்: படிக்காதவன், எழுதாதவன், விளங்காதவன் ஜீவா: SMS, MMS, Missed Call விஷால்: சத்யம், பைத்தியம், சூனியம் மாதவன்: குரு என் ஆளு, உஷா உன் ஆளு, "கெளரி யாரு ஆளு.? டிஸ்கி: சிரிப்பதற்கு மட்டுமே யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல, மி பாவம் யாரும் சண்டைக்கு வரக்கூடாது, அப்ற அழுதுருவன் Thanks: Relaxplzz FB

  18. ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள் காண்பது. அன்பே! நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அலுவலகத்தில் இருக்கிறேன் நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்…

  19. சென்ற முறை உறவினரின் திருமணத்திற்காக தமிழர்நாடு சென்றபோது, ஏதாவது விலை உயர்ந்த பொருளை பரிசாக, எப்பொழுதும் எம் நினைவு மணமக்களுக்கு வரவேண்டுமென விரும்பி அதியுயர் விலை பெறுமதியான பொருளைத் தேடி, தேடி இறுதியில் "கண்டேன் சீதையை" மாதிரி அப்பொருளை வாங்கி, உடனே பரிசளித்தேன். அந்த விலை உயர்ந்த பொருள் என்னவாக இருக்கும்....? இங்கே காண்க... | | | | V .. .. .. .. .. .. .. .. .. .. …

  20. வருகிற ஆண்டு (2013) பெப்பரவரி 14ம் தேதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்ய பட உள்ளது. விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பு:- 1, அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்பதக்கது........ 2, அடக்கமான பெண்ணாக இருத்தல் அவசியம் , 3, மேக் அப் போட கூடாது 4, வேலைக்கு போக கூடாது 5, மாடர்ன் டிரஸ் பண்ண கூடாது 6, (முக்கியமான குறிப்பு ) வங்கி கணக்கு (லட்சத்துக்கு ம ேல் இ ருப்பது நன்று) 7, அழகு முக்கியம் இல்லை 8, அடிக்கடி மௌன விரதம் இருக்கணும் 9, நிறைய girls friend இருந்தால் நல்லம் 10, தமிழ் தெரிந்து இருக்கவேண்டும் இந்த தகமைகள் உள்ள அணைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம் ....

  21. வணக்கம் மக்கள் ........எப்படி சுகமாய் இருகிறியளோ ? இரண்டு மூன்று நாளாய் இங்க யாழ் கள ஆண்களின் ஆதிக்கம் (,தப்பு )செல்வாக்கு ,அது என்னவென்றால் கலியாணம் கட்டிய ,கட்டாத ஆண்களின் பிரச்சினையாம். நானும் பார்த்து பார்த்து இருந்துவிட்டு ,இன்றைக்கு பேச வெளிக்கிடேன். கல் எறிஞ்சு போடாதயுங்கோ ,அது தான் சிரிப்பு பக்கத்தில எழுதின நான் . வாசித்து ,சிரித்து,தேவையானதை எடுத்து தேவையிலாதாதை விட்டு போட்டு போங்கோ .இஞ்ச சண்டைக்கு வாறதில்லை சொல்லி போட்டன், சரியோ ? அந்த காலத்தில ஊரில பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழுரதில்லியோ ? இஞ்ச தான் புலம் பெயர்ந்த பின் ,ஆராச்சி நடக்குது. அந்த காலத்தில ,குடும்பம் நடத்த வில்லையா ?ஒரு டிவோசு ,செப்பரேட்,சிங்கள் மதர் , கேள்வி பட்டு இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.