சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஒரு ஊரில் கனகர் என்ற கடல் தொழிலாளி வாழ்ந்த்து வந்தார் .இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது .அவரின் மனைவி பெயர் அம்பிகா இவர் கடலுக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்தமுடியும் .தினமும் கடலுக்கு செல்வதும் மீன்பிடிப்பதுமாக நடந்து கொண்டிருந்தது.ஆனால் கனகர் கெட்ட வார்த்தை பேசுவதில் கனரை அடிக்க ஆள் இல்லை..இவர் சுருட்டு நன்றாக பிடிப்பார் .ஒரு நாள் கனகர் கடைக்கு சென்றார் கூடவே தனது குழந்தையையும் கூட்டிசென்றார் கனகர்.சாமான் எல்லாம் வேண்டிகொண்டு தனது குழந்தைக்கு வட்டர் வாங்கி கொடுத்து கூட்டி கொண்டுவந்தார் .தன் வீட்டுவாசல் ஏறும்போது ஒரு காக்கா கீபீர் விமானம் போல வந்து குழந்தையின் வட்டரை பறித்துக் கொண்டு சென்றது.உடனே காக்கையை துரத்துகிறார் கனகர் நிற்குமா …
-
- 15 replies
- 2.5k views
-
-
ஜாலியான தமிழில் தான் இந்த ஜோக் வேண்டும் என்றால் நல்ல ஜாலியான பதிவர் யாரையாவது அணுகி மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள் ஜாலி மக்காள்ஸ்.. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்.. நம்ம கஞ்சிபாய் கண்டுபிடித்த ஒரு காலயந்திரம் - Time Machineஅவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தக் கால யந்திரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஐம்பது வருடங்களுக்குப் பின்னதான எதிர்காலத்தைத் துல்லியமாக சொல்லும் ஆற்றல் இருந்தது தான். ஒபமா முதலில் அதன் அருகே போய் " ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா எப்படி இருக்கும்" எனக் கேட்டார்.. உடனே அந்தக் கால யந்திரம் ஒரு சீட்டை வெளியே தள்ளியது.. அதில்... நாடு புதி…
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 184 views
- 1 follower
-
-
கனடாக்கு நானும் போறேன். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும். வாய்ச்சொல் வீரரின் கதையைக் கேட்டு ஏமாறாதீர்கள். பொது அறிவு இல்லாமல் கால நிலைக்கேற்ற ஆடையின்றி, பயண விபரம் தெரியாமல் ,கப்பலில் ஏறி கடலோடு சங்கமம் ஆகாமல் தப்பிய அந்த நிகழ்வு ஒருபாடமாக இருக்கட்டும். முன் பின் தெரியாதவர்களை நம்பி இறங்காதீர்கள். po
-
- 1 reply
- 354 views
- 1 follower
-
-
கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் சித்திரை 15, 2015 கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துக…
-
- 50 replies
- 8.6k views
-
-
கனடாவில் சாஸ்திரியார் - நுவரேலியாவில் சுனாமி! http://youtu.be/dhaCZNA3cmA
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
டிங் டிங்....... சிறீ : சாமி அண்ணோய் என்ன சங்கதி நாரியை பிடிச்சு கொண்டு நடக்கிறியள் சாமி : இருந்தா எழும்பே லாமல் கிடக்கு ...ஐயோ ....வந்தனெண்டா .எனக்கு வர கோவத்துக்கு ...உனக்கு பகிடியாய் இருக்கு . சிறீ : ஏன் அண்ணா சினோ வழிச்சு களைச்சு போட்டீங்களா ? இந்தமுறை ஒரு நாளிலேயே கொட்டித்தள்ளி போட்டுது சாமி : பரிமளம் ! ....இவன் தம்பி ஸ்ரீ வந்திருக்கிறான் . கொஞ்சம்கோப்பி போட்டு தாறீரோ ? இவள் கம்ப்யூட்டர் ஐ விட்டு அசையமாடடாள் . ... சிறீ : அப்பவும் சொன்ன நான் பெரிய வாசல் (drive way ) இருக்கிற வீடு வாங்க தீங்க என்று ... பரிமளம் : என்ன தம்பி விசேஷம்.? இந்தாங்கோ காப்பி சாமி : இவள் தான் பெரிய வீடு வேணும் என் இன சனம் எல்லாம் வந்து சேர்ந்தால் ஒன்றாக இருக்கலாம் …
-
- 3 replies
- 334 views
- 1 follower
-
-
கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா? ஜயராமன் ரொம்ப நாட்களாக என் மனைவிக்கு கனமான இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வெறும் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்த நாம் இன்று வெறும் கல்கண்டு, ராணிக்கதிர் அளவில் முடங்கிவிட்டது ஏதோ மட்டமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. நம் பழகும் சமூகத்தில் ஒரு பந்தா பண்ண வழியில்லாமல் இருந்தது மிகவும் துக்ககரமான ஒரு விஷயம். இந்த சூழலில் வார்த்தை பத்திரிக்கை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்று கேட்டதும் படு உத்சாகம் அடைந்தாள் மனைவி. காரணம், சகாய சந்தாவில் வருஷத்துக்கு நூறு ரூபாய்தான். எடைக்குப்போட்டால் ஒரு முப்பது ரூபாய் தேறினால், நெட் எழுபது ரூபாயில் கனமான இலக்கியம் படிக்கலாம் என்று கணக்குப் போட்டு விளக்க…
-
- 1 reply
- 946 views
-
-
Indian movies will alwayz be an eye opener.Here is a story of Vijaykant's (Local Famous Tamil Hero) next movie Its named as" (WOW !!! where do they get these names??) Vijaykant is a scientist in NASA.......( yes folks ..........u read that right.NASA...the American space lab-A very big set designed for this by kalaipuli S.Dhaanu). When our hero was busy launching a satellite to Pluto, his wife simran is about to deliver a baby and she wanted to meet him. But the launch process badly need a person like our hero, and there is no other option. Senior scientist Radha asks him to stay back till it gets launched. Our well commited hero successfully laun…
-
- 1 reply
- 1.3k views
-
-
கம்பரும் - விறகு வெட்டியின் கவிதையும் சோழ நாட்டு மன்னன் குலோத்துங்கன் மிகப் பெரிய கொடையாளி. அவனைப் புகழ்ந்து பாடினா அள்ளி அள்ளிக் கொடுப்பானாம். அப்ப விறகுவெட்டி மனைவி "எத்தனை காலத்துக்குத் தான் இப்படி கஷ்டப்படறது ஒரு நாலுவரி அரசனைப் புகழந்து பாடி பரிசு வாங்கி வாங்க.. அப்படின்னு டார்ச்சர் பண்ணினா.. என்ன பண்ணறதுன்னு தெரியலை விறகு வெட்டி அப்படியே காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தானா.. அப்ப ஒரு காக்கா "கா"ன்னு கத்திச்சி.. உடனே விறகு வெட்டி "காவெனக் கரைவதும்" அப்படின்னு எழுதிகிட்டான்.. இன்னும் கொஞ்சம் தூரம் போனா ஒரு குயிலு. கூன்னு கூவிகிட்டு இருந்ததா அதைக் கேட்டதும் "கூவெனக் கூவுவதும்" அப்படின்னு எழுதிக் கிட்டான். அப்படியே கால் போன போக்கில போனா அங்க ஒரு பெரிய பெரும…
-
- 1 reply
- 2.8k views
-
-
-
பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
-
- 4 replies
- 2.3k views
-
-
கேள்வி - வணக்கம் மகிந்த ராஜபக்சா அவர்களே பதில் - வுணக்கம் வுணக்கம் (ஆகா நீங்கள் வணக்கதை வுணக்கம் என்று சொல்லுறீங்கள் ) கேள்வி - உங்களின் இந்தியாப் பயணம் எப்படி இருந்தது பதில் - நான் இந்தியாக்கு திருச்சிக்கு பூனாது ஆமி கும்பிட ஆனால் எனக்கு எல்லா இடத்திலையும் எதிர்ப்பு அவங்கள் என்னை வடிவாய் ஆமி கும்பிட விடலை ( ஹா ஹா நீங்கள் சாமியை ஆமி என்று சொலுறீங்கள் ) கேள்வி - புலம் பெயர் ஈழ தமிழர்கள் உங்களுக்கு ஒரு காணொளியை குடுக்க சொல்லி தந்து இருக்கினம்..இந்தாங்கோ அந்தக் காணொளி பதில் - கொண்டாங்கோ குட்டாங்கோ அட இது நம்ம கருணா வீடியோ எல்லோ கேள்வி - ஒம் ஓம் இது கருணா தான்..கருணா இந்த வீடியோவில் சொன்னது உங்களுக்கு புரிந்ததா பதில் - ஆம் நன்றாக புரிந்த…
-
- 2 replies
- 1k views
-
-
இதுவரை யாருக்கும் கிடைக்காத ரகசிய படம். இப்போது எக்ச்கிலூசிவாக யாழில் வருகிறது. இப்போது புரிகிறதா கருணா ஓடியதின் உண்மையான காரணம் . எல்லாம் பாழய் போன காதல் தான். http://www.jibjab.com/starring_you/receipt/319754
-
- 6 replies
- 3k views
-
-
-
- 1 reply
- 3k views
-
-
கருணாநிதி சோனியா சந்திப்பு…. நடந்தது என்ன ? கருணாநிதி டெல்லி சென்று சோனியாவை சந்தித்தார். 45 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்தது என்றும் தெரிவித்தார். அந்த உரையாடலில் என்னதான் நடந்தது என்பது வெளியில் வராத மர்மமாகவே உள்ளது. கருணாநிதி வணக்கம். தியாகத் திருவிளக்கே… காங்கிரஸ் குளவிளக்கே… தமிழரின் தலைவிளக்கே…. இத்தாலியின் மதுவிலக்கே… சோனியா கருணாநிதி.. போதும். விஷயத்துக்கு வாங்க.. கருணாநிதி அம்மா… அந்தக் கூட்டணி……. சோனியா யாருப்பா அங்க… பீட்ஸா ரெடி ஆயிடுச்சான்னு கேளுங்க. கருணாநிதி அம்மா தேர்தல் வருது. இந்த தொகுதி பங்கீடு விஷயமா….. மன்மோகன் மச மசன்னு ந…
-
- 0 replies
- 1.7k views
-
-
கருணாநிதிக்கு எத்தனை மனைவி பிள்ளைகள்! ? யாருக்கு பதில் தெரியும்! ஷாக் வீடியோ
-
- 10 replies
- 3.9k views
-
-
இது சிரிப்பு களம்; இதில் கருணாநிதிக்கு இன்று பாடக்கூடிய பாடல்களையும், பின்னூட்டங்களையும் (Comments ), அவரின் பெரும் சோகத்தை ஆற்றக் கூடிய ஆறுதல்களையும் சொல்லவும் (Situation songs, comments and gossips) நீங்கள் இவரின் / திமுக படு தோல்வி தொடர்பான இணையத்தள / blogs இல் வரும் comments இனையும் இணைக்குக ஒரு கொலைஞரின் தோல்வியில் கொஞ்சம் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் ------------------------------------------
-
- 20 replies
- 2.9k views
- 1 follower
-
-
கருணாநிதியும் ஜெயலலிதாவும் http://www.sooriyan.com/index.php?option=c...7&Itemid=29
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழத்தமிழர்களின் வாழ்நாட்களில் நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் முன்னாள் முதல்வர் மு.க.வே வணக்கம். ?. நீங்கள் தேர்தலில் தோற்றதற்கு காரணம்? ஜெயலலிதா. ?. அவரை குறை கூறுவதற்கு காரணம்? மக்கு, அவர் வென்றதால் நான் தோற்றேன் ?. கனிமொழியின் ஊழல் வழக்கு எப்போது நிறைவுறும்? அவர் உள்ளுக்குள் போனதும். ?. உங்களது இரண்டு மனைவிகளின் பிள்ளைகளுக்குள் பிரச்சினையா? ஜெயலலிதாவுக்கு அந்த பிரச்சினை இல்லை. ?. விஜயகாந்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? முந்தநாள் வந்து முந்திக் கொண்டு போகுது. ?. நீங்கள் அடுத்த முறை முதல்வராக முயற்சிப்பீர்களா? ஜெயலலிதா உயிரோடு விட்டால். ?. இந்திய மீனவர்களை நீங்கள் காப்பாற்ற தவறியது ஏன்? எனக்கு அதை விட முக்கியமான வ…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 418 views
-
-
தலைப்பு: அடிப்பன்டா நாயே... படம்: கீழே பிறவிப் புகைப்படக்காரர் விஸ்கோத்து அவர்களால் நேற்றைக்கு முதல் நாள் எடுக்கப்பட்ட படம்.
-
- 21 replies
- 4.8k views
-
-
[size=5]பூவுக்குள் ஒரு பொறம்போக்கு[/size] இன்னிக்கு இந்த நாள் நெம்ப நல்லா போச்சுன்னுதான நெனச்சிங்க இந்தாங்க புடிங்க தூக்கம் வராம நற நறக்க ஒரு மேட்டர் அப்புறங்க குட் நைட்டுங்க ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ
-
- 20 replies
- 2.6k views
-
-
என்னங்க நாய் நாகராஜனோட அடி மனசுக் குமுறல்களை மட்டும் தான் பிரசுரிப்பீங்களா? எங்களேட கஷ்ட நஷ்டங்களையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க' என்று கரைகிறார் “காக்கா” கந்தசாமி. ச்சே! என்ன வெயில்.... கிடைக்கிற கொஞ்ச தண்ணியில (அட டாஸ்மாக் தண்ணி இல்லை, கார்ப்பரரேஷன் தண்ணிங்க) ஒரு ‘காக்கா’க் குளியல் போட்டுட்டு, வேப்பமரக்கிளையில உட்கார்ந்து கண்ணசந்தா, கீழ குத்த வச்சு உக்கார்ந்து, ஆடு புலி ஆட்டம் விளையாடுற தண்டச்சோறுங்க ஏதோ காரசாரமாக விவாதிச்சுட்டு இருந்தாங்க. என்னன்னு ஒரு பக்கமா தலைய சாய்ச்சு கேட்டா, “காக்கா ‘கா கா’ன்னு கத்துறதால அதுக்கு காக்கான்னு பேர் வந்துச்சா? இல்லை, எல்லோரும் காக்கான்னு கூப்பிடறதால காக்கா “கா கா”ன்னு கத்துதா?ன்னு” ஒரே விவாதம் என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்…
-
- 0 replies
- 810 views
-