சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய், தீர விசரிப்பதே மேல்
-
- 4 replies
- 1.7k views
-
-
மாநாடு "குடிமகன்கள் எல்லாம் தலைவர் பின்னாடி சுத்திக்கிட்டிருக்காங்களே... எதுக்கு?" "தலைவர்கிட்டே சரக்கு இருக்குன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருப்பாங்க!" "அவருக்கு ஒரு விபரமும் தெரியலடி" "எப்படிச் சொல்ற...?" "அமாவாசை அன்னிக்குத் தேன்நிலவுக்குப் போகலாமான்னு கேட்கிறார்." "டாக்டரோட வீட்டில முன்னாடி வேலை பார்த்தேன்னு சொல்றீங்களே...? சர்ட்டிபிகேட் ஏதுமிருக்கா?" "அவரோட ஸ்டெதஸ்கோப்பே இருக்கு சார்!!" நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே... நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே? "அரசியலுக்கு வந்தாலும் அந்த நடிகருக்குத் தொழில் புத்தி போகவே இல்லே!" "எப்படிச் சொல்றே?" "நல்ல லொகேஷனாப் பார்த்து, நிறையத் துணை …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒரு ஆணின் திருமண நாள் நினைவை இங்கு பார்க்கலாம். விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை ஒவ்வொரு அறையாகத் தேடிக் கொண்டு வருகிறாள். கடைசியாக சமையலறையில் உள்ள மேஜையில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான் கணவன். அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, "என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே" என்று வருத்தத்துடன் கேள்வி கேட்கிறாள். அப்போது தனது மனைவியை ஏ…
-
- 6 replies
- 1.7k views
-
-
-
எல்லாரும் பள்ளி கூட வயதில் குறும்பு அதிகம் பண்ணுவார்கள்... எனது பள்ளி குட வயதில் நான் பண்ணிய குறும்பு ஒன்றை சொல்லுறன்.. எங்கள் பள்ளி குடத்தால் எல்லாரயும் வேற இடத்துக்கு பாக்க போனம்... ஜந்து நாட்கள் தங்கி இருந்தாம் ஒரு விடுதியில்..எங்கள் குட 100 பெடியங்களும் 50 பெட்டையளும் போயு இருந்தாம்.. நாங்கள் ஜந்து பேர் ஒரு அறையில்... எனது நண்பிகள்... எங்கள் பக்கத்து அறையில் பெடியள் தங்கி இருந்தாங்கள்.. இரவில் குடிப்பார்களே என்று எனது நண்பி சொன்னா? நம்ம எப்படியாவது கண்டு புடித்து காலையில் போட்டு குடுக்க வேணும் என்று நினைத்தம்.. என் நண்பி கேட்ட எப்படி கண்டு புடிப்பது என்று.. எனக்கு ஒரு நண்பி சொல்லி இருந்தா சில்வர் class ஏதாவது வத்து கேட்டால் பக்கத்து அறையில் என்ன பேசுறாங்கள் என…
-
- 9 replies
- 1.7k views
-
-
இது காமெடி டைம்… ரங்காவின் நிகழ்ச்சிகளை உல்டா பண்ணியுள்ள டி.வி. http://www.jvpnews.com/srilanka/118264.html
-
- 2 replies
- 1.7k views
-
-
(தமிழில் இதை மாற்றினால் சுவாரசியம் இழந்து விடும் என்பதால் இணைய பேச்சு மொழி ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்.) Girl 1 : I'm in Love..♥♥ Girl 2: Who is He ?? Girl 3: How dose He Look ?? Girl 4: What Color ?? Girl 5: How Tall is He ?? Girl 6: What is He doing ?? Girl 7: Who are His Friends ?? Girl 8: How Rich is He ?? -After full Inspection All The Girls: "Be Careful, He might be a Bad Guy.." =O Girl 1: Okay.. =D =P -> Now Same Situation: Boy 1 : I'm in Love..♥♥ Boy 2 : al the best da.... Boy 3 : gud luck da machi.... Boy 4 : God bles u da cha.... Boy 5 : pray 4 u da mike.. Boy 6 : glad to hear that bro.. Boy 7 : need any help…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
எங்க பாத்தாலும் சனம் சூடாத்தான் நிக்கினம். இதைப்பாத்தாவது சிரிக்கினமோ பாப்பம் "நம்ம பக்கத்து வீட்டு கஞ்சன்கிட்ட 100 ரூபா கடன் கேட்டேன்.. இல்லைன்னுட்டான்" "அப்புறம் என்ன செஞ்சீங்க?" "நம்ம பெட்டியிலிருந்துதான் எடுத்து செலவு செஞ்சேன்." - சந்தியூர் கோவிந்தன் -------------------------------------------------------------------------------- பேங்க் மேனேஜர்: ஏன் ஜன்னலில் தொங்கும் திரையை கழற்றுகிறாய்? பியூன்: 'விண்டோ டிரஸ்ஸிங்' பண்ணக் கூடாது என்று சர்க்குலர் வந்திருக்கே சார். - எஸ்.மோகன் -------------------------------------------------------------------------------- "ராத்திரி ரொம்ப நேரம் காலிங்பெல்லை அழுத்தினேனே? திருடன்னு பயந்து கதவைத…
-
- 8 replies
- 1.7k views
-
-
என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா
-
- 17 replies
- 1.7k views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
நான் தமிழின துரோகி என உன்னால் நிரூபிக்க முடியுமா??
-
- 4 replies
- 1.7k views
-
-
-
http://cgi.ebay.com.au/New-Life-for-Sale_W...1QQcmdZViewItem
-
- 3 replies
- 1.7k views
-
-
செல் போனுக்கு மனசு இருந்தா அது எப்படி எல்லாம் நினைக்கும் என்டு ஒரு சிறிய கற்பனை. டிங் டிங் டிங் (இரவு 12 மணிக்கு மெசேச் வந்திட்டுது) செல்: நிம்மதியா தூங்க விடுறாங்களா...இந்த நேரத்தில என்னடா மெசேச் வேண்டி கிடக்கு...இப்ப இவன் எழும்பி பாப்பான். பிறகு ரெண்டும் விடிய விடிய என்னை தூங்கவிடாதுவள். இதெல்லாம் ஒரு பொழப்பு. ஆகா எழும்பிட்டான்யா...என்னைக் கையில எடுத்திட்டானே...பொண்டாட்டி தான் மெசேச் அனுப்பியிருக்கா...இன்னும் கல்யாணமே ஆகேலை அதுக்குள்ள லவ்வறோட பேரை பொண்டாட்டின்னு பதிஞ்சுடுங்கடா. பாப்பம் என்ன எழுதியிருக்கிறாள் என்டு... " செல்லம் தூங்கிட்டியாடா?" செல்: ஆமான்டி இப்ப இது நாட்டுக்கு றெம்ப முக்கியம். இரவு 12 மணிக்கு தூங்கமா மெகா சீரியலாடி பாப்பாங்க...ஆகா இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” ... “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேர…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
ஹிஹிஹி முரளிக்கு arnold swarzenegger என்ர நினைப்போ ஹிஹிஹி
-
- 8 replies
- 1.7k views
-
-
அனைத்து மாட்டுப் பொங்கல் காரர்களுக்கும் 'அப்பாக்கள் தினம்' வாழ்த்துக்கள். இது உங்களின்ட அப்பா என்று சொல்லிக் கொண்டு வந்து பதியிரத்துக்கு இல்ல... அப்பாவாகிய உங்கள் பற்றியது.... முதலே சொல்லியாச்சு. வருசம் முழுக்க உழையோ, உழை என்று அருமாருடடித்து உழைத்து, ஒரு நாள் அந்த மாட்டுக்கு கோலாகலமாக மாட்டுப் பொங்கல் வைப்பார்களே, அதே போல இன்று தந்தையர் தினம் என்று நம்மளைப் போன்றவர்களுக்கு ஒரு பொங்கல்.... காட்டும், ஒரு சேட்டும் கிடைத்தது, சில முத்தங்களுடன்... அடுத்த ஒரு வருசத்துக்கு (காணுமாம்) ரெடி. உங்களுக்கு என்ன மாதிரி? பதியுங்கோ?
-
- 13 replies
- 1.7k views
-
-
இசை: A.R.R பாடல் வரிகள் & குரல்: விவேக் ஆயா ஒண்ணு உளுந்து வடை சுட்டு வித்திசே அதைக் காக்கா ஒண்ணு தூக்கிக்கிட்டு ஓடிப் போயிரிசே ஏய் குறோ.... ஏய் குறோ... ஏய் குறோ றோறோறோ......
-
- 1 reply
- 1.7k views
-
-
அண்டாகாகசம் அபூக்காகசம் திறந்திடு கூசா இந்திய புலனாய்வு துறை மற்றும் சி.பி.ஜ தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களிற்காக வழங்கும் மாபெரும் மாஜாயால மந்திர கண்கட்டிவித்தை நிகழ்ச்சி அனுசரனை வழங்குவோர் இலங்கை புலனாய்வு துறை காணத்தவறாதீர்கள் . வாருங்கள் வந்து பாருங்கள் .சூடு. .திகில்.மர்மம் .மந்திரம்.மாயம். அத்தனை அம்சங்களையும் அடக்கிய மாபெரும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் எம்.கே. நாயானவன்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து சிறப்பிப்பார். உங்கள் கண்முன்னே அலைகடலை வரவழைத்து அதில் ஒரு வள்ளம் அதில் சில மனிதர்கள் அவர்களை சிங்களவராக்குவார்கள் பின்னர் அவர்களை தமிழர்களாக்கவார்கள். மீண்டும் அவர்களில் பாதியை ஈழ த…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
-
மதுரை: தான் வாங்கி வந்த புரோட்டா பார்சல் பஸ்ஸோடு போய் விட்டதால் ஆத்திரமடைந்த புரோட்டாக் கடை சப்ளையர், குடிபோதையில், பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அந்த பஸ்ஸை கடத்தி, அதை தாறுமாறாக ஓட்டியதில் ஒரு வீடு இடிந்தது, அதில் இருந்த ஒருவர் காயமடைந்தார். மதுரை பாலசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசரடி பகுதியில் புரோட்டாக் கடை ஒன்றில் சப்ளையராக இருக்கிறார். தினமும் வேலை முடிந்த பின்னர் பஸ்சில் வீட்டுக்குத் திரும்புவார். போகும்போது மறக்காமல் குடித்து விடுவார். கையோடு புரோட்டா, பூரியை பார்சல் கட்டி எடுத்துச் செல்வார். 2 நாட்களுக்கு முன்பும் இதுபோல வேலையை முடித்து விட்டு, புரோட்டா பார்சலுடன், போதையை ஏற்றிக் கொண்டு பஸ் பிடிக்க வந்தார். கூடல் நகர் பஸ் நிறுத்தத…
-
- 7 replies
- 1.7k views
-