சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” ... “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேர…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஜேக்சனின் மரணம் தொடர்பிலான சர்ச்சை வழக்கு, அண்மையில் லாஸ் ஏஸ்ஞ்சல்ஸ் நீதிமன்றில் தொடங்கியதிலிருந்து, ஜேக்சனின் ரசிகர்கள் இன்னமும் கலக்கம் அடைந்துள்ளனர். இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் புரொஃபொல் மருந்தின் அளவுக்கு மீறிய உபயோகத்தில் தன்னையே மறந்து, போதையில் உளரிக்கொண்டிருந்த அவருடைய குரல் பதிவு தொடக்கம், கடைசியாக இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் வெளியிடப்பட்ட ஜேக்சனின் பிரேத பரிசோதனை படம் வரை அனைத்துமே ஜேக்சனின் இறுதிக்கட்ட வாழ்கை இப்படித்தான் முடிந்திருக்க வேண்டுமா என்ற சோகத்தை அதிகரித்துள்ளது. எனினும் ஜேக்சனனின் நடனம் மாத்திரம் அப்படியே இன்னமும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதற்கு இரண்டு லட்சம் ஹிட்ஸை கடந்து யூடிப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இவ்வீட…
-
- 0 replies
- 964 views
-
-
ஒர்மி எனும் பன்றிக்குட்டி செய்யும் அட்டகாசம் தான் குழந்தைகளுக்கான அனிமேஷன் குறும்படங்களில் இப்போது ஹாட்! சவன்னா சர்வதேச திரைப்பட விழா, பால்ம் கோடை திரைப்பட விழா, ஸ்ப்ரோகெட்ஸ் 2010, நியூயோர்க் சிறுவர் திரைப்படங்களுக்கான விழா 2011 என அனைத்திலும் விருதுகளை அள்ளிக்குவித்தது இக்குறும் படம். இதன் பேஸ்புக் பேன் பேஜ்ஜும் பிரபலம். இதுவரை இந்த ஒர்மி அனிமேஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என்றால் உங்களுக்காக! இல்லை இல்லை, உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/1428-ormie-the-pig
-
- 0 replies
- 898 views
-
-
"முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?" "மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்." பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்." என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான். ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி.. நண்பன்: எப்புடிடா? ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!.. "ஏன் மாப்பிள்ளை விசில் அடிச்சாத்தான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார்?" "பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்." அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்.... அவள்: செருப்பு …
-
- 1 reply
- 1.4k views
-
-
அடுத்த பிரதமர் நான் தான்: காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர் பேச்சால் பரபரப்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு காந்தி வேடத்தில் வந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அவரது பெயர் சக்திவேல். அவருக்கு, மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர், ஏற்கனவே அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தற்கொலை முயற்சியிலும் இறங்கினார். இந்த நிலையில், நேற்று மகாத்மா காந்தி வேடத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் புகுந்துவிட்டார். வேட்டி துண்டு மட்டும் அணிந்திருந்தார். முகத்தில் கண்ணாடி அணிந்தும், கையில் தடியுடனும் அவர் வந்தார். காந்தியின் ஆவி தனது உடலில் புகுந்துவிட்டது என்ற…
-
- 1 reply
- 1.1k views
-
-
சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலில் பிரபலங்களின் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற கற்பனையில் வந்தது. சிரிக்க மட்டுமே.... அம்மாக்கள் என்றுமே அம்மாக்கள்தான். குழந்தை எவ்வளவு குண்டாக இருந்தாலும் சரி ஒன்னுமே சாப்பிடறதேயில்லை என்றுதான் சொல்வார்கள். அதே போல எவ்வளவுதான் சாதித்தாலும் அவர்களுக்கு மகனின்/மகளின் ஆரோக்கியத்தையே முக்கியமாக நினைப்பார்கள். தன் குழந்தைகள் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளே தாமஸ் ஆல்வா எடிசனின் அம்மா : நீ பல்பை கண்டுபிடிச்சதெல்லாம் சரி ஆனா மணி 12 ஆவுது சீக்கிரம் லைட்ட அணைத்துவிட்டு தூங்கு. ஆல்பிரட் ஐன்ஸ்டீன் அம்மா: தலைக்கு எண்ணையே வைக்க மாட்டியா. …
-
- 4 replies
- 1.6k views
-
-
(1) மார்க்கு குறையா எடுத்திருக்கே! உங்க அப்பாவோ போலீஸ்காரரு! உதைக்க மாட்டாரா?" மாசா மாசம் மாமூல் கொடுத்தாப்போதும்! மார்க் லிஸ்ட் அட்டையிலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருவாரு!" (2)"ஏன்டீ! எப்பப் பார்த்தாலும் வாழைப்பூ மாதிரி தலையைக் குனிஞ்சிக்கிட்டே இருக்கே?" கொஞ்சம் நிமிர்ந்து அங்கும் இங்கும் பராக்குப் பார்த்திருந்தா உங்களைக் கட்டித் தொலைச்சிருப்பேனா?" (3)புதிய வேலைக்காரி மீனைச் சமைத்து சாப்பிடும் மேசையின் மேல் வைத்தாள். மீன் துண்டுகளைநன்கு கவனித்த முதலாளியம்மா, சமைக்கறதுக்கு முன்னாடி மீனை நல்லா கழுவினியா? என்று கேட்டா...........ஏம்மா எப்பவும் நீரிலேயே வாழும் மீனை எதற்காக மீண்டும் ஒரு முறை நீர் விட்டுக் கழுவ வேண்டும்? என்று வியப்புடன் கேட்டாள் வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
இது எங்கட குமாரசாமி தாத்தான்ட தோழி
-
- 7 replies
- 1.5k views
-
-
அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு ஆலய வாசலில் தாவணி பாரு இங்கிலீஷிலே எப்பவும் பேசு ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை ஐ லவ் யூவென சொல்லிப் பழகு ஒவ்வொருநாளும் சட்டை மாற்று! ஓஹோவென்று ஃபிகரைப் புகழ் ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள் அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து காசில்லார்க்குக் காதலி இல்லை கிண்டல் செய்வது மாணவர்க்கழகு கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு …
-
- 0 replies
- 1k views
-
-
பேட்டியாளர்: வணக்கம்.. உங்களைப் பார்த்தா.. ஊரில இருந்து ஓடி வந்தீக்கிங்கன்னு தெரியுது.. ஆனா ஊரில இருந்து எப்படி.. எப்ப ஓடி வந்தீங்கன்னு.. தான் தெரியல்ல. உங்க தலைமுடி.. தாடியை வைச்சுப் பார்க்கிறப்பா.. கன காலத்துக்கு முன்னாடி ஓடி வந்த கணக்கா இருக்குது. குறிப்பாக உங்களைப் போல ஒருத்தரை இந்தியப் படைகள் காலத்தில.. ஈ என் டி எல் எவ் ஒட்டுக்குழு காம்பில கண்டது போலவும் இருக்குது.. அதனால.. பேட்டி காண முன் நீங்கள் தான் சோபா சுத்தியா.. என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புறன்.. சோபா சுத்தி: கிள்ளிப் பார்த்து.. நுள்ளிப் பார்த்து.. ஏன்.. தமிழச்சி மேல சத்தியமா சொல்லுறன்.. நான் தான் சோபா சுத்தி..! பேட்டியாளர்: மன்னிக்கனும் கேள்விக்குள்ள போக முதலே உங்களை கிள்ளி.. நுள்ளி காயப்படுத்த…
-
- 99 replies
- 7.5k views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
தொலைக்காட்சியுடன் அதிக நேரத்தை செலவிடுவது எம்மவர்(?) வழக்கம் . இந்த தொலைக்காட்சி தொடர் சிரிப்பையும் அதே நேரம் சிந்தனையையும் தூண்டிவிடக்கூடியது, பகுதி 1. http://www.youtube.com/watch?v=7Q74PNnL4E8 பகுதி 2 http://www.youtube.com/watch?v=2wSbXEDzHHY&feature=related பகுதி 3 http://www.youtube.com/watch?v=CP6L5S14ygY&feature=related
-
- 2 replies
- 917 views
-
-
இணையத்தில் உலா வரும்போது, சில விநோதமான ரசனையுள்ளவர்களின் படைப்புகளைக் காண நேரும்.. அவற்றில் (வி)ரசமும்(??) இருக்கும்...அதில் இதுவும் ஒன்று...! உங்கள் பெயரை கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பில் பொறித்து, 'கிளிக் மீ' பொத்தானை அழுத்திப் பார்க்கவும்...ஆனால் பார்த்துவிட்டு, அடிக்க மட்டும் வரவேண்டாம்! ('தமிழ் சிறி' நிச்சயம் இதை ரசிப்பார் என்ற அளவுகடந்த நம்பிக்கையுண்டு! ) http://www.dilmaza.com/intro/ .
-
- 5 replies
- 1.5k views
-
-
-
-
- 2 replies
- 934 views
-
-
நான் விஜயகாந்தை சந்திப்பேன்- வடிவேலு பேட்டி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எப்படியும் நடிகர் வடிவேலுவை நமது கப்சா இணைய இதழுக்கு பேட்டி எடுக்க வேண்டுமென்று பிரபல நிருபர் கப்சா பாண்டி தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். ஆனாலும் வடிவேலுவை சந்திக்க முடியவில்லை.விக்ரமாதித்தனை போல நமது முயற்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பலத்த கெஞ்சலுக்கு பிறகு நமக்கு பேட்டிகொடுக்க சம்மதித்தார் நடிகர் வடிவேலு. இனி.......... கேள்வி: நீங்கள் பிரச்சாரம் செய்தும் தி.மு.க.தோற்று விட்டதே? வடிவேலு: என்னது நான் பிரச்சாரம் செஞ்சேனா? ஐயோ....ஐயோ...அது பிரச்சாரம் இல்லேங்க.... சினிமா சூட்டிங்....சன் டிவி எடுக்கற புது படம்னு சொல்லில எனக்கிட்ட கால்சீட் கேட்டாங்க.... …
-
- 2 replies
- 3.6k views
-
-
http://www.youtube.com/watch?v=0dCQLftbhCI&feature=related
-
- 6 replies
- 2.2k views
-
-
(இக் கதையில் வரும் சம்பவங்களும் கருத்துகளும் கற்பனையே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!) உலகத்தில எவ்வளவு பழங்கள் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட TRY பண்ணினன்??.. இதுதான் வாழைப்பழம்...அவ்ளோ அழகு...YELLOW...இனிப்பானது...EATABLE ...அவகிட்ட ஒரு SMELL இருக்கு... AND SWEET TOO... அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும். ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்? என்ன பிரச்சினை? இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினைஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே DECIDE பண்ண முடியுமா என்ன? வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது… அது வளரணும்… அதுவா பழுக்கணும்… மத்தவங்க …
-
- 11 replies
- 1.9k views
-
-
என் வேலை இடத்தில் நடந்த சுவரஸ்யான நிகழ்வு இது... எனக்கு 10மணிக்குதான் எப்போதும் வேலை தொடங்கும்... இரவில் டியூட்டி மாறுவோம் அது நாங்கள் வேலைக்கு போனது வேலையில் நிற்பவர்கள் எல்லாத்தையும் எங்களிடம் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.... இருவாரங்களுக்கு முதலும் அப்படித்தான் நடந்தது வேலைக்கு போனது வேலையில் நின்றவர்கள் போனது கதவுகள் எல்லாவற்றையும் மூடி விடுவோம்... அன்று என்னோட கெட்ட காலமோ தெரியவில்லை நான் கதவை மூடுவன் என்று என்னோட வேலை செய்தவள் நினைத்திருக்கிறாள் நான் அவள் லொக் பண்ணுவாள்தானே என்று இருவருமே கதவுகளை லொக் பண்ணாமல் விட்டுவிட்டோம்... சாவி ஒன்று தேவைப்படும்போதுதான் நினைத்தோம் இருவரும் முதல் வேலை செய்தவர்களிடம் சாவியை வாங்கவில்லையென்று... போன் பண்ணினோ…
-
- 12 replies
- 1.6k views
-
-
-
http://www.youtube.com/watch?v=6tCtM8UEQv8&feature=player_embedded
-
- 9 replies
- 1.5k views
-
-
How it works......... IN THE USA John Smith, an Americian started the day early having set his alarm clock (MADE IN JAPAN ) for 6 am .. While hiscoffeepot (MADE IN CHINA) was perking, he shaved with his electric razor (MADE IN HONG KONG) He put on a dress shirt (MADE IN SRI LANKA), designer jeans (MADE IN SINGAPORE) and tennis shoes (MADE IN KOREA) …
-
- 5 replies
- 1.4k views
-
-
பாலியல் வல்லுறவு புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர் இது இரண்டு நாட்களிற்கு முன்னர் ஊடகங்களில் வெளியான செய்தி இதையடுத்து யாழில் இமெல்டாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று செய்திகள் தொடர்கிறது ஆனால் இந்த செய்திக்கு யாழ்கள உறவுகள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனைதான் இது கற்பனைதான் படித்தீங்களா சிரிப்பு வந்தால் சிரிச்சிட்டு மறந்திடுங்கோ சிரிப்பு வராட்டில் சிரிக்காமல் மறந்திடுங்கோ அர்ஜீன்...யார் சொன்னது புலிகள் காலத்தலை பாலியல் வல்லுறவு நடக்கவில்லையெண்டு 1985 ம் ஆண்டு மாத்தறையிலை மல்லியாராச்சியின்ரை மகள் மன்னம்பேரியை கெடுத்தவங்கள். புத்தளத்திலை புதியுதின் பாத்திமாவை கெடுத்தவங்கள் இதெல்லாம் புலிகளின்ரை காலத்தி…
-
- 26 replies
- 3.1k views
-
-
போன வாரம் இங்கு தூரப்பயணம்போகும் புகையிரதத்தில் ரிக்கற் சோதனை செய்பவரை ஒருவர் தாக்கிவிட்டார். உடனேயே எல்லோரும் இடையிடையிலேயே புகையிரதங்களை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தம்செய்தார்கள். (திடீரென எழுந்தமானத்துக்கு வேலைநிறுத்தம் செய்யமுடியாது என இன்றைய அதிபர் சட்டத்தை இறுக்கினாலும் சட்டத்தில் ஒரு ஓட்டையுண்டு. அதன்படி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தால் ஒருவர் திடீரென இதுபோல் வேலைநிறுதத்திலல் ஈடுபடலாம் என்பதை பயன்படுத்தி இது போன்ற வேலை நிறுத்தங்கள் தொடர்கின்றன.) பயணிகள் மிகவும் அவதிப்பட்டார்கள். ஒரு புகையிரநிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு மட்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்து ஒரு புகையிரதம் மட்டும் இன்ன இன்ன இடங்களில் தரித்தபடி(கடுகதி …
-
- 9 replies
- 1.6k views
-
-
பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் வயதானால் வழுக்கை விழாது நகரத்தில் நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும் தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும் எப்பொழுதும் நம் செல்பேசி பயன்பாட்டிலேயே இருக்கும் சடங்கானால் சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள் நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள் கல்யாணம், மருதாணி, நலங்கு, பட்டுப்புடவை, வளைகாப்பு என அநேக தருணங்களில் நாயகியாகி அமர்ந்திருக்கலாம் காமக் கவிதை எழுதினால் இலக்கிய உலகமே திடுக்கிடும் கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம் மூத்த இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை அழைத்துப்போய் கட…
-
- 14 replies
- 2k views
-