Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிறு வயதில் நான் Guruthalawa ( Sri Lanka) St.Thomas கல்லூரியில் hostel லில் இருந்து படித்தனான். எனக்கு அந்த நாட்களிலேயே மலை நாட்டு வாழ்க்கை மிகவும் பிடித்தது. எனவே சனி,ஞாயிறு தினங்களுடன் போயா நாள் சேர்ந்து 3 நாட்கள் லீவு வந்தால் என்னுடன் படித்த மலை நாட்டு நண்பரின் வீட்டில் போய் தங்குவது வழக்கம்.இப்படி ஒரு முறை எனது நண்பன் வீட்டில் நிற்கும் போது, மத்திய உணவுக்கு பின் அவனது தாயார் கூரினார் மரத்தில் பலாப்பழம் பழுத்திருக்கு போல் உள்ளது எம்மை போய் பார்க்கச் சொன்னா. மரம் சமையல் அறைக்கு பின்புறமாக இருந்தது. நானும் எனது நண்பனும் (இருவருக்கும் பலாப்பழம் என்றால் உயிர்).மரத்தடிக்கு ஓடிப் போனோம். பழங்கள் எல்லாம் சற்று உயரத்தில் இருந்தன. இதில் எது பழுத்த பழம் என்று அறிய முடியவில்லை. …

    • 2 replies
    • 7.9k views
  2. கடவுளை மனிதன் கேட்டான் பொண்ணுங்க எல்லாம் நல்லவங்களா இருக்காங்க ஆனால் பொண்டாட்டிங்க எல்லாம் கொடுமைக்காரங்களா இருக்காங்களே ஏன்? கடவுள் சொன்னார் நான் பொண்ணுகளை மட்டும்தான் படைக்கின்றேன் அவங்களை கல்யாணம் கட்டி பொண்டாட்டி ஆக்கிறது ஆம்பிளைங்க நீங்கதான்.

  3. சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்கும் அமைச்சர்’ — சாப்பிடுவதற்காக மாத்திரமே தற்போது தான் வாய் திறப்பதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.கலவரம் இடம்பெற்ற 1988, 1989 காலப்பகுதியில் பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த வேளையில், திஸ்ஸ மஹாராம பகுதியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தனது சகோதரர்கள் மூவரை இழக்க வேண்டியேற்பட்டதாகக் குறிப்பிடும் அமைச்சர் அவ்வாறான காலப்பகுதியில் சாப்பிடுவதற்காக மட்டுமே வாய்திறக்குமாறு திஸ்ஸமஹாராம விகாரையின் விகாராதிபதி தனக்கு வழங்கிய உபதேசம் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். இதன்படி, தான் இப்போது எந்த ஒரு ஊடகத்திற்கோ நபரின் முன்னாலோ அதிகமாக கதைப்பதனைத் தவிர்த்து வருவதாகவும் அந்த விகாராத…

  4. ஸ்டாலின் வெல்லுறாராம் ஜேர்மன் பேப்பர் சொல்லுது.ஜேர்மன் செய்தியிலை வாற அளவுக்கு ஸ்டாலின்...... 😂 இந்த செய்தி நம்மை ஒரு கணம் திசைதிருப்ப வைக்கிறது: இந்தியாவில் ஒரு ஸ்டாலின் ஆட்சிக்கு வரக்கூடும்! தமிழ்நாடு மாநிலத்தில் (நாட்டின் தெற்கில்) ஒரு குறிப்பிட்ட எம்.கே. ஆய்வுகள் படி, ஸ்டாலின் மற்றும் அவரது திராவிட முன்னேர கஜகம் (திமுக) கட்சி முன்னேறியுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களிப்பு தொடங்கியது. சட்டமன்றமும் ஆளுநரும் தலா ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின், அவரது பெயரை தற்செயலாகக் கொண்டிருக்கவில்லை: ஸ்டாலினுக்கு அவரது தந்த…

  5. புல்லும், புண்ணாக்கும் போதும்.

  6. உந்த ஒலிம்பிக்கில பாருங்கோ மேலை நாட்டு காரங்கள் தங்களுக்கு தெரிந்த விளையாட்டுகளை மட்டும் போட்டியாக வைத்து தங்க பதக்கம்,வெள்ளி,பித்தளை என்று எடுக்கிறாங்கள் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.எங்களுக்கு தெரிந்த போட்டிகளை ஏன் இவர்கள் வைப்பதில்லை காரணம் அவர்களுக்கு பயம் அப்படி வைத்தால் நாங்கள் தான் எல்லா பதக்கங்களும் எடுத்து போடுவோம் அதாவது தெற்காசிய சிங்கங்கள் ஆகிய நாம் (சார்க்கு சிங்கங்களாகிய நாம்) அப்படி போட்டி வைத்தார்கள் என்றால் சிறிலங்கா முதலாவது இடத்திலையும் பூட்டான் இரண்டாவது நேபாளம் மூன்றாவது பங்களாதேஷ் நான்கு பாகிஸ்தான் ஜந்தாம் இந்தியா ஆறாதவது இடத்திலையும் மாலைதீவு ஏழாவது இடத்திலும் வரும். அமெரிக்க,சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் பதக்கங்களை எடுக்கும் சந்தர்ப்…

  7. உழைப்பு + காதல் + நட்பு = பணம் (30 செக்கன்கள்)

  8. தொலைக்காட்சியுடன் அதிக நேரத்தை செலவிடுவது எம்மவர்(?) வழக்கம் . இந்த தொலைக்காட்சி தொடர் சிரிப்பையும் அதே நேரம் சிந்தனையையும் தூண்டிவிடக்கூடியது, பகுதி 1. http://www.youtube.com/watch?v=7Q74PNnL4E8 பகுதி 2 http://www.youtube.com/watch?v=2wSbXEDzHHY&feature=related பகுதி 3 http://www.youtube.com/watch?v=CP6L5S14ygY&feature=related

  9. கொஞ்சமாய் சிரிக்க............. இணையத்தில் உலா வந்தபோது இதை பார்த்தேன். ரசித்தேன். என்னை மறந்து மறந்து சிரித்தேன். நீங்களும் கொஞ்சமாய் சிரிக்க

  10. http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&eurl=

    • 2 replies
    • 1.5k views
  11. அண்மையில், ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தான் ரயில்வே துறைக்கு வருவதற்கு முன்பு நடந்த ஒரு சுவையான சம்பவத்தை வேடிக்கையாகக் கூறினார். “திருத்துறைப்பூண்டி கோடியக்கரை இடையே சென்ற பயணிகள் ரயிலில் வேதாரண்யம் கோயிலுக்கு செல்வதற்காக ஒரு கிராமத்துக்கு கோஷ்டியினர் சோத்து மூட்டையுடன் ஏறினர். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் சுற்றுலா போவதுபோல படுகுஷியாக இருந்ததால் அந்த பெட்டியே அமர்க்களப்பட்டது. அப்போது, பெரிய அண்டாவில் சாப்பாட்டை வைத்து, அதை வேஷ்டியால் சுற்றி கட்டி எடுத்து வந்திருந்த சோத்து மூட்டையை எங்கே வைப்பது என்று ஒருவர் யோசித்தார். உட்காரவே இடமில்லை. சோத்து மூட்டையை கீழே வைத்தால் காலில் மிதிபடும் என்று யோசித்த அவர், அவசரத்…

    • 2 replies
    • 851 views
  12. ரயிலோடுது.. 'ஸ்காட்' ரயிலோடுது..!

  13. இங்கிலாந்தின் அடுத்த மன்னரை தெரிவுசெய்வது நானே!: ஜனாதிபதி கூறியதாக சிங்கள ஊடகம் தகவல் [ திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013, 06:22.06 AM GMT ] அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளின் கடினத்தன்மை உங்களுக்கு தெரியாது. வயதான அந்த பெண்மணி திடீரென இறந்து போனால் இங்கிலாந்தின் அடுத்த மன்னரை நானே தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். இது இலகுவான பணியல்ல எனக் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தையே அவர் வயதான பெண்மணி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதியில், ஜனாதிபதிக்கு ஞாபசக்தி குறைந்து கொண்டு போகிறதோ என்று அமைச்சர்கள் தங்களுக்குள் பேசிக் கொ…

    • 2 replies
    • 612 views
  14. [size=5] கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி[/size] கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீ…

  15. ஒசாமா கடலில் வீசப்பட்ட வீடியோ காட்சி ஒசாமா கொல்லப்பட்ட பின் சடலத்தினை மக்கள் பார்வைக்கு காட்டுவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லும் போது ஏற்பட்ட விபரீதம் உங்கள் பார்வைக்கு முதல் முறையாக ..... மனவலிமை குன்றியவர்கள் தயவுசெய்து இந்த காட்சியை பார்க்க வேண்டாம் " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " டிஸ்கி :-மனவலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம் என சொன்னது இதை பார்த்து ஓவர் டென்சனாகி BP எகிறி நம்மள திட்டக்கூடாது பாருங்க அதுக்குதான் !!!!! http://youtu.be/mfF1vkMQ0h0

  16. பார்க்க ரசிக்க விரல்களின் சில வித்தைகள் என்ன மாமு நாங்களும் சும்மா கலக்குவோம்ல தீயா வேல செய்யணும் மேக் டொனால்ட் உங்களை கடுப்புடன் வரவேற்கின்றது இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே வந்தால் என்ன ஏலே ஆம்ஸ்ராங்கு உன்னால மட்டுமா முடியும்? என் இனிய பொன் நிலவுடன் யாரது ?? காத்தமுத்து பேரனா நீயி?? மலர்களே மலர்களே இது என கனவா?? ரொம்ப குண்டாயிட்டமோ ? என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை மாப்பு எவனோ வட்சிடான்யா ஆப்பு தூக்கு மேடை எங்களுக்கு பூச்சோலை காலங்காத்தால ஒரு தம்மு இல்லேன்னா செத்துறாலம் போல இருக்குதே .... ஹாய் ஐ எம் ஹுங்காய் சிபிஐ ஆபிசர் பிரோம் சீனா பார்த்த முதல் நாளே அவளை பார்த்த முதல் நாளே ஸ்பைடர் மேன் ரிட்டர்ன் அட அட அட அட ..…

  17. நம்ம கள மக்களேல்லாம் செலிபிடெட்டி ஆயிட்டாங்க, அவன்களோட சில சினிமா நட்சத்திரங்களும் பரிட்சை எழுதினா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை நம்ம களத்த்து கண்மணிகளோட சேர்ந்து பரிட்சை எழுதப்போகும் நட்சத்திரங்கள் நமீதா, சத்தியராஜ், கவுண்டமனி,அந்நியன்விக்ரம், காதல் இளவரசன் எஸ் ஜே சூர்யா. பரிட்சை ஹாலுக்கு வற்ற சூப்பர்வைசருக்கு ஒரு காது கேட்காது. இங்க நடக்கறத கவ்னிங்க பரிட்சைக்கு அரைமணி நேரம் முன்ன்னாடி எல்லாரும் ஹால்ல உக்காந்திருக்காங்க வாத்தியார் உள்ள வருகிறார் எல்லொரும் கோரஸாக வணக்கம் சார்னு சொல்றாங்க. வழ்க்ககமா பரிட்சைக்கு முன்னாடி சொல்ற கதை எல்லாம் சொல்லிட்டு, கேள்வித்தாள குடுக்க வெயிட்பண்ட்டிருக்கார். கோஞ்ச நேரம் இருந்தது, சரி யாராச்சும் பிட் வச்சிருக்காங்களானு செக் பண்…

  18. கலைஞரின் "எவண்டி உன்ன பெத்தான்" கலைஞர் சமீபத்துல "அம்மா"வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோட பாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு...ஆதே ட்யூன்ல பாடுங்க.. Oh (Big)Baby I feel like spitting Spitting up up up in the aaaaaaair When I Look At You, You Look At Me Like You Wanna Make fight To Me There நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும் தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும் நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும் தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும் சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம் கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும் சத்தியமா எனக்கு தயாநிதி வே..…

  19. Started by தயா,

    • 2 replies
    • 1.7k views
  20. எலி பிடிக்கும் பூனை மேலதிக படங்களுக்கு http://funnycric.blogspot.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.