Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அடிச்சநெண்டால் சூ ஐ கழட்டி சொக்ஸ்சால... :lol: இதைப் பார்த்த பொது கடந்த இரண்டு மூன்று நாட்களாக இங்கே நடந்த கருத்தாடல்களை வைத்தே எடுத்தது போல இருந்தது... பார்த்து மகிழுங்கள்...

    • 4 replies
    • 3.5k views
  2. தமிழ்சிறியின் மரண அறிவித்தல். மாயன் கலன்டர்படி உலகம் அழியுமென்று... எதிர்பார்த்துக் கொண்டிருந்த யாழ்கள உறுப்பினர் தமிழ்சிறி, இன்று விரதம் இருந்து... மதியம் சாப்பிட முன்னர்... சூரிய நமஸ்காரம் செய்வதற்காக... வானத்தை அண்ணாந்து பார்த்த போது... வானத்தில் இருந்து, நான்கடி விட்டமுள்ள எரிகல்லு ஒன்று அவரின் மேல்... விழுந்து காலமாகிவிட்டார். மாயன்கலன்டர் பொய் என்று வாதாடிய.... பலரை, இச் செய்தி மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. தமிழ்சிறி மரணமடைந்த இடத்தை பார்வையிட... உலகப் பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும், நாசா விஞ்ஞானிகளும்... விரைந்து கொண்டிருக்கிறார்கள். மரணச்சடங்குகள் பற்றிய விபரம், பின்னர் அறிவிக்கப்படும். தகவல்:தமிழ்சிறியின் ஆவி.

  3. தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி தெரியவில்லை... குஷ்பு விசனம்! ஈரோடு: இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி குறித்துத் தெரியவில்லை என்று தமிழில் புலமை பெற்ற திமுக நடிகை குஷ்பு ஈரோட்டில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் கவலை வெளியிட்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். …

    • 4 replies
    • 1.1k views
  4. WASHINGTON (PTI) -- The NASA Shuttle has imaged a mysterious ancient bridge between India and Sri Lanka, as mentioned in the Ramayana. The evidence, say experts matter-of-factly, is in the Digital Image Collection. The recently discovered bridge, currently named as Adam's Bridge and made of a chain of shoals, 30 km long, in the Palk Straits between India and Sri Lanka, reveals a mystery behind it. The bridge's unique curvature and composition by age reveals that it is man-made. Legend as well as Archeological studies reveal that the first signs of human inhabitants in Sri Lanka date back to the primitive age, about 1,750,000 years ago and the bridg…

    • 1 reply
    • 1k views
  5. தமிழ்ப்படம் அண்மையில் இப்படத்தை இணையத்தில் பார்த்தேன். நீங்களும் பார்த்து இரசிக்க சில காட்சிகளை இணைக்கிறேன். உங்களுக்கும் சிரிப்பு வரும் என்பது எனது நம்பிக்கை.. இது எந்தப்படத்தின் பிரதி??

  6. வணக்கம், அண்மையில கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற மருத்துவர் Brian Seneviratne அவர்களிண்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாய் போச்சிது. அதில அவர் மிகவும் பயனுள்ள பல விசயங்களை சொன்னார். கடைசியாக நிகழ்ச்சி முடியும் தருவாயில ஒரு பகிடியும் சொன்னார்: அதாவது... தான் ஒரு ஓவியராக இருந்தால் தான் ஒரு கருத்துப்படம் கீறுவாராம். அது எப்படி இருக்கும் எண்டாவாம்: நான்கு மாடுகள் ஒரு வண்டிலை இழுத்துச் செல்கின்றன. ஒரு மாடு சிறீ லங்கா இராணுவத் தளபதி பொன்சேகா, மற்ற மாடு கோத்தபாயா, மற்ற மாடு ராஜபக்சா, கடைசி சின்ன மாடு சிறீ லங்கா வங்கிகளின் தலைவர். இந்த நான்கு மாடுகளும் ஒரு பெரிய வண்டிலை இழுத்துச் செல்கின்றன. வண்டிலினுள் இருப்பவர்கள் தமிழர்கள்.. …

  7. கோத்தபாய : அண்ணே அண்ணேங் தல தப்பினது தலாத்தா மாளிகை புண்ணியமுங்கே மகிந்த : நான்தான் தம்பி டக்கியட்ட சென்னேன் சின்னதா ஒரு பட்டாசு போட்டா அடுத்தமுறை இணைதல நாடுகள் பொத்திங் கிடடிருக்கும் என்டு அதுபார்த்தால் அந்த நாய் கொஞ்சம் கூட வைச்சிட்டு(உன்ர பதவியையும் எடுக்க)

    • 1 reply
    • 1.5k views
  8. Started by nunavilan,

    தலை போல வருமா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  9. உதயனில் வந்த செய்தி. வாசிக்க நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன். புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை? பொலீஸ்மா அதிபரிடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை ஏன் இன்னும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்று பொலீஸ்மா அதிபரிடம் மேன் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள் ளது. முன்னாள் பொலீஸ்மா அதிபரும், ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் உறுப்பினருமான எச்.எம்.ஏ.பி.கொட்டகதெனிய புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்ய உத் தரவு பிறப்பிக்கக்கோரி தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையின்போதே இவ் வாறு பொலீஸ்மா அதிபரிடம் விளக்கம் கேட்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி மன்றில் ஆஜ ராக…

    • 6 replies
    • 1.6k views
  10. வணக்கம் கன நாளைக்குப் பிறகு இங்க வாறன். புதுசா நிறை ஆட்கள் வந்திருக்காப்போல..... சரி எல்லாரும் வாங்கோ... என்னடா ஆதி இங்கால தலையை நீட்டியிருக்கிறன் என்று பாக்கிறீங்களோ? ஒண்டுமில்லை ஆதிக்கு இந்தத் தவக்கையாரைப் பாக்கப் பாக்க ஏராளமான ஐடியா எல்லாம் மூளையுக்க சுழண்டு சுழண்டு குத்தாட்டம் போடுது... அட நம்ம மூளை எப்ப பாத்தாலும் கோணல் மாணலாத்தானே வேலை செய்யுது... அதில இது ஒன்று...

  11. இன்று அலுவலகத்தில் ஓய்வான நேரத்தில், காரசாரமாக ஐ.நா மனித உரிமை மீறல்களில் விடயத்தில் பாரபட்சம் காட்டுவதைப் பற்றி பேசும்போது ஏற்பட்ட முறுகலில், முகத்தில் ஓங்கிக் குத்தலாமென ஓங்கினால் இவர் எப்படியெல்லாம் அதை தவிர்கிறார்....? இந்த இணைப்பில்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்... உங்கள் எலிச்சுட்டியின்(mouse) உதவியுடன்... அவர் மூக்கின அருகே தாக்கவும்!

  12. தாலாட்டும் ஞாபகங்கள்..!! எல்லாருக்கும் ஜம்மு கொழந்தையிண்ட வண்ண தமிழ் வணக்(கம்).. யோசித்து பார்த்தா இப்ப தான் பள்ளிக்கு போன மாதிரி இருக்குது அதுகுள்ள பல்கலைக்கும் வந்து அதுவும் முடியிற மாதிரி வந்திட்டுது.வாழ்கை எப்படி போது என்று இருந்து யோசிக்கிறதிற்குள்ள வாழ்க்கை ஓடிடுது..என்னை மாதிரி தான் நீங்களும் நினைப்பியள் என்று நினைக்கிறேன்.ஆனால் என்னடா இன்னைக்கு இவன் என்னைக்கும் இல்லாத மாதிரி கதைக்கிறானே என்று நீங்க எல்லாரும் யோசிக்கிறது எனக்கு விளங்குது.. அது ஒண்டும் இல்லை இருந்தா போல யோசித்து பார்த்தனான் எப்படி எப்படி எல்லாம் காலங்கள் ஓடி விட்டது என்று ஆனால் என்ன தான் காலங்கள் ஓடினாலும் சில விசயங்களை மறக்க ஏலாது என்பது எல்லாரிண்டையும் பொதுவான கருத்து. …

  13. தாலியறுக்க சில ஆலோசனைகள். இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து க…

  14. அஞ்ஞானவாசம் முடிந்த சந்தோசம். ஆறு ஏழு வருஷ கால . ஜரோப்பிய நாடொன்றின் குக் கிராமத்தில் அங்கையே கட்டயாம் காலந்தள்ள வேண்டும் என்ற நிலையும் ஒழிந்து எங்கையும் போய் வரலாம் என்ற நிலை வந்த பொழது கனடாவுக்கு விடுமுறைக்கு சென்றேன்.அங்கு எனது தம்பியிடம் மிளகாய் தூளும் கருவேப்பலையும் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட 40 கிலோ மீற்றர் சென்றால் தான் முடியும் என்று சொன்னேன். அப்படி வாழ்ந்த கிராமத்தின் நன்மை தீமைகளை பலதும் பத்தும் கதைத்து கொண்டிருந்த பொழுது கேட்டான் ...தமிழ் படங்கள் தியேட்டரில் பார்க்க வசதி இல்லையா .என்று... தமிழ் படங்கள் வெளிநாட்டில் தியேட்டரில் ஓடுகிறதா..என்ற அதிசயத்துடன் வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தேன் இவையள் ஊரிலை தியேட்டர்களிலையே வ…

    • 24 replies
    • 5.6k views
  15. திராவிடம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு மக்களின் கருத்துக்கள் புல்லரிக்குது. இங்கே தான் திராவிடத்தின் வெற்றி தெரிகிறது.

  16. திருகுறளை பற்றி எல்லோரும் கேள்விபட்டு இருப்பீங்கள் அதனை இன்றைய முறையில் ஜம்மு கோஷ்டி கதைத்தா எப்படி இருக்கும் என்று பார்போமா 1)கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவான் நற்றாள் தொழாஅர் எனின் பொருள் தூய்மையான அறிவு வடிவா விளங்கும் கடவுளுடைய நல்ல திருவடிகளை வணங்காமல் ஒருவர் இருந்தால்,அவர் கற்ற கல்வியினால் ஏற்படும் பயன் என்ன? யம்மு கோஷ்டி கதைத்தா தலை என்ன தான் படிச்சு டிகிரி முடித்தாலும் சாமியின்ட காலை கும்பிடாட்டி வேலையில்லை 2)யானோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்கால் தான்நோக்கி மெல்ல நகும். பொருள் நான் பார்க்கும் போது அவள் தலைகுனிந்து நிலத்தை பார்ப்பாள்,நான் பார்க்காத போது அவள் என்னை பார்த்து மெல்லச் சிரித்து தனகுள்…

    • 21 replies
    • 3.8k views
  17. திருட்டு பயலே ....

  18. ஒரு ஆ‌ணி‌ன் ‌திருமண நா‌ள் ‌நினைவை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம். ‌விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி. எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை ஒ‌வ்வொரு அறையாக‌த் தேடி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ள். கடை‌சியாக சமையலறை‌யி‌ல் உ‌ள்ள மேஜை‌யி‌ல் அம‌ர்‌ந்து கா‌பி அரு‌ந்‌தி‌க் கொ‌ண்டு கவலை தோ‌ய்‌ந்த முக‌த்துட‌ன் ஆ‌ழ்‌ந்த ‌‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ன் கணவ‌ன். அவனரு‌கி‌ல் செ‌ல்லு‌ம் மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, "எ‌ன்ன‌‌ங்க ஆ‌ச்சு. இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே" எ‌ன்று வரு‌த்த‌த்துட‌ன் கே‌ள்‌வி கே‌ட்‌கிறா‌ள். அ‌ப்போது தனது மனை‌வியை ஏ‌…

  19. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் கழகத்தின் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வில் .... என்னுடன் முன்பு வேலை செய்த ஒரு நபரை சந்தித்தேன். இங்குள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், தமிழில் மீதுள்ள தீராக்காதலினால் ஆங்கிலத்தை கண்டாலே ..ம்ம்ம்... வெறுப்பு.அடிச்சுப்போட்டாலும் ..... வராது! அவரும் என்னை மாதிரி நல்ல ஒரு நாட்டுக்கட்டை. ஆனால் அடைந்தால் மகாதேவி, இல்லையேல் ... என்ற பிடிவாத கொள்கைப்பற்றால் .... தேடிப்பிடித்து ஒரு மலேசியன் கிளியோபற்றாவை கரமும் பிடித்தார். கட்டியதற்கு பின் ... அவரின் நண்பர்களிடமும் பேரழகியை வர்ணித்தபடி இருப்பாராம். .... சில வருடங்களின் பின் சந்தித்தேன். பிள்ளைகளை அறிமுகப்படுத்தினார். கலியாண வயதை மூத்தவன் எட்டிப்பிடிக்க கன வருடம் தேவையி…

  20. * திருமணத்தின் 25 வருடங்களுக்குப் பிறகு * கணவன்: நான் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் மனைவி: என்னை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா? கணவன்: எனக்கு என்ன பைத்தியமா? மனைவி: நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா? கணவன்: ஆம் அதுதானே என் வேலை மனைவி: நீங்கள் எப்போதாவது என்னை ஏமாற்றுவீர்களா? கணவன்: என் வாழ்க்கையில் ஒருபோதும் இல்லை மனைவி: நீங்கள் எப்போதாவது என்னைக் கட்டிப்பிடிப்பீர்களா? கணவன்: எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் மனைவி: நீங்கள் என்னை அடிப்பீர்களா? கணவன்: உனக்கு பைத்தியமா? மனைவி: நான் உங்களை நம்பலாமா? கணவன்: ஆம் நிச்சயமாக மனைவி: உங்களுக்கு இனிமையான இதயம் * இப்போது கீழே இருந்து…

    • 0 replies
    • 486 views
  21. (தி.மு) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள் அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை அவள் : நீ என்னை விரும்புகிறாயா ? அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும் அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ? அவன் : அதைவிட நான் இறப்பதே மேல் அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ? அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் அவள் : என்னை திட்டுவாயா ? அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? அவள் : நீ என்னுடன் கடைசிவரை…

    • 12 replies
    • 2.3k views
  22. திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்!// நிழலியானந்தாவுக்கு ஒரு சந்தோசமான அறிவித்தல்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.