Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி பரவி வருவதால் தர்மபுரி அருகே ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து எல்லோருக்கும் விநியோகித்து வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயன் காலண்டரில், 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதிக்குப் பின்னர் நாட்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பீதி பரவியுள்ளது. சிலர் ஆங்காங்கே சொந்த பந்தங்களுடன் கூடி உணவருந்து வருகின்றனர். சிலர் கிடாய் வெட்டி கூட விருந்து வைக்கின்றனராம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பரிகார பூஜைகளும், வீடுகளில் பெண்கள் 3 விளக்குகள் ஏற்றியும் உலகம் அழியக் கூடாது என சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்…

  2. ஆங்கிலம் பல வகை

    • 2 replies
    • 1.4k views
  3. http://www.mixcloud.com/shanthy/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE/ 2001ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நாடகம் இது. அப்போது அதிகம் தொழில்நுட்பம் ஒலிப்பதிவு விவரங்கள் தெரியாத காலம்.ஒலி ஒளி பதிவுகள் நுட்பங்களை கற்கத் தொடங்கிய காலத்து ஒலிப்பதிவு. ஆகையால் இடையிடை ஒலித் தெளிவின்மை இருக்கிறது அவற்றை பொறுத்துக் கொண்டு நாடகத்தை கேளுங்கள். பி.கு:- நாடகத்தை கேட்டுவிட்டு சிரித்துவிட்டு போங்கள்.தயவு செய்து யாரும் அடிக்க வரப்படாது முற்கூட்டிய வேண்டுகோள்.

  4. நான் விஜயகாந்தை சந்திப்பேன்- வடிவேலு பேட்டி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எப்படியும் நடிகர் வடிவேலுவை நமது கப்சா இணைய இதழுக்கு பேட்டி எடுக்க வேண்டுமென்று பிரபல நிருபர் கப்சா பாண்டி தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். ஆனாலும் வடிவேலுவை சந்திக்க முடியவில்லை.விக்ரமாதித்தனை போல நமது முயற்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பலத்த கெஞ்சலுக்கு பிறகு நமக்கு பேட்டிகொடுக்க சம்மதித்தார் நடிகர் வடிவேலு. இனி.......... கேள்வி: நீங்கள் பிரச்சாரம் செய்தும் தி.மு.க.தோற்று விட்டதே? வடிவேலு: என்னது நான் பிரச்சாரம் செஞ்சேனா? ஐயோ....ஐயோ...அது பிரச்சாரம் இல்லேங்க.... சினிமா சூட்டிங்....சன் டிவி எடுக்கற புது படம்னு சொல்லில எனக்கிட்ட கால்சீட் கேட்டாங்க.... …

  5. அரசாங்கத்தின் எல்லைக்கும் எல்லையுண்டு இதனை புலிகள் அறிந்துகொள்ள வேண்டும் - பிரதமர். அரசாங்கத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டென தமிழீழ விடுதலைப்புலிகள் அறிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு சாவல்களை விடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிரியை தோற்றகடிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&

    • 2 replies
    • 1.1k views
  6. டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் நகராட்சி கவுன்சில் கூட்டத்தின்போது, டாய்லெட்டுக்குப் போன மேயர் தனது சட்டையில் பொருத்தப்பட்டிருந்த மைக்கை ஆப் செய்யாமலேயே சிறுநீர் கழிக்கப் போனார். அப்போது அவர் 'காஸ்' விட்டது நகராட்சி கவுன்சில் அரங்கு வரைக்கும் கேட்டு அனைவரையும் அதிர வைத்தது. மேயர் 'காஸ்' விட்ட சத்தத்தை மைக்கில் கேட்டு பெண் கவுன்சிலர் ராச்சல் ஜான்ரோ விழுந்து விழுந்து சிரித்தார். ஜார்ஜ்டவுன் நகர மேயராக இருப்பவர் டேல் ராஸ். இவரது தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்து வந்தது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவே ராஸ் டாய்லெட்டுக்குச் சென்றார். இதையடுத்து ராச்சல் பேசத் தொடங்கினார். அவர் பேச ஆரம்பித்த சில விநாடிகளிலேயே 'டர்…

  7. Started by valavan,

    • 2 replies
    • 955 views
  8. இவ்விணைப்பு முன்னமே இணைக்கபட்டதோ தெரியவில்லை .... http://www.youtube.com/watch?v=QorFIBgq6yI

    • 2 replies
    • 806 views
  9. Started by oviyan,

    அடேங்கப்பா.... குரங்கு அறியுமா மட்டையின் மகத்துவம் http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html'>http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html For more pictures : http://funnycric.blogspot.com

  10. இஸ்லாமிய சிறுமியின் பேச்சு வழக்கு

    • 2 replies
    • 795 views
  11. http://2.bp.blogspot.com/_ft822rDlu5Q/TKlwaw9XPNI/AAAAAAAAAnY/K77uOxjTdfU/s1600/curious-pics-14.JPG

  12. நெஞ்சுக்குள் வளர்ந்த, பிரமாண்டமான... கரப்பான் பூச்சி. "பங்களாதேசில் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... X-Ray எடுத்து பார்த்ததில் மருத்துவமனை வளாகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது" உருவத்தில் பெரிய கரப்பான் பூச்சி அவர் உடலில் வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ந்தனர்.. அறுவை சிகிச்சை செய்ய... பங்களாதேஷில் நவீன வசதி இன்மையால் நோயாளியை... ஹாங்காங்க்கு அனுப்பி, அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய பங்களாதேஷ் மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் நோயாளியின் தகவல்கள் அனைத்தும், ஹாங்காங் மருத்துவ பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் x-Ray யை பார்த்த அந்நாட்டு மரு…

  13. இனி வரும் காலங்களில் இப்படியான வண்டிகளை உபயோகிப்பதன் மூலம் அரபு நாடுகளின் தயவை வேண்டத்தேவையில்லை புல்லு, வைக்கோல் மட்டும் போதும் http://i57.photobucket.com/albums/g225/aru...hoto/noname.gif

    • 2 replies
    • 1.3k views
  14. Started by வர்ணன்,

    ஒருவர்: குடி பழக்கத்தினால் எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி பிரைச்சினை மற்றவர்: நிறுத்திட வேண்டியதுதானே அப்போ? '' ம்ம் சொல்லி பார்த்தேன் - கேட்க மாட்டேங்கிறா'' ------------------------------------------------------------------------------- என்ன இது மன்னரை பாடி பரிசு பெற வந்த புலவர் பாடி முடித்ததுதும்... மன்னர் க - கா! என்கிறார்! அதுக்கு புலவர் கி - கி என்கிறார்? ஓ அதுவா ..... காசு இல்ல ''கஜானா காலி'' என்று மன்னர் சொல்ல புலவர் ''கிளிஞ்சுது கிஸ்ணகிரி'' என்கிறார் !! ................................................................................ ........ மனைவி: என்னங்க எதிர் வீட்டுகாரன் என்னை நாயென்னு திட்டிட்டான் கணவன்: எங…

  15. நத்தார் பாட்டியிலை கொஞ்சம் ஓவரா அடிச்சிட்டன் அதுதான் http://www.metacafe.com/watch/329796/drunken_bull/

  16. Started by nunavilan,

    குடு குடு சாமி http://youtu.be/NSWCdBerRas http://youtu.be/aLB03_fbyAg http://youtu.be/_AgnViglQiI

  17. "என்னம்மா நீ... ஐந்து பவுன் நகையைத் திருட்டு கொடுத்திட்டு 50 பவுன் நகையைத் திருடு கொடுத்த மாதிரி எழுதச் சொல்றே?'' - "அப்பதான் பேப்பர்லே போடுவாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க என்னைப் பெருமையாப் பார்ப்பாங்க இன்ஸ்பெக்டர்'' - மா.மாரிமுத்து, ஈரோடு. - --------------------------------- - "கம்பெனிக்கு ஆள் எடுக்குறவங்க ஏன் எல்லாரையும் ஓடச் சொல்லிப் பார்க்கறாங்க?'' - "அவங்க நடத்துறது ஏலச் சீட்டுக் கம்பெனி ஆச்சே'' - ஆர்.எம்.வடுகநாதன், அகஸ்தியன்பள்ளி. - --------------------------------- (ரவுடியும் மனைவியும்) ""ஏங்க... இரண்டு போலீஸ்காரங்க வந்து கிசுகிசுன்னு பேசிட்டுப் போறாங்க... என்ன சமாச்சாரம்... உம்?'' - "ஒண்ணுமில்லடி...விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சு கபாலி... பழைய…

    • 1 reply
    • 769 views
  18. தணிக்கை செய்யப்பட்ட முதல்வன் திரைப்படக் காட்சி இது ஏற்கனவே யாழில் பகிரப்பட்டதா?

  19. மாத்து - ஜெயமோகன் கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார். “முதுகிலேங்க” என்றேன். “சொன்னா தப்பா நினைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?” நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது ”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர். “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்க வேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலி…

      • Haha
    • 1 reply
    • 247 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.