Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கங்கையில் மூழ்கிய படைவீரரைக் காணவில்லை மூதூர் பாலத்தோப்பூர் இராணுவ முகாமிலிருந்து உப்பாறு நோக்கிச் சென்ற படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கங்கையில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஆர்.பி.எஸ்.ஆர். விக்கிரமசிங்க (வயது24) என்ற இராணுவ வீரரே கங்கையில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக இராணுவக் கப்டன் உபாலி ரஞ்சித் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் http://www.thinakkural.com/

    • 1 reply
    • 1k views
  2. தென் இலங்கையில் ஒரு மரண நிகழ்வுக்கு சென்று திருப்பிக்கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர். இரு திருடர்கள், அண்ணன், தம்பி.... இருவருமே நிறை மப்பு... பெரியவரைப் பார்த்தார்கள்.... பை உப்பி இருக்கிறதே.... அடுத்த ரவுண்ட் தண்ணிக்கு காசு தேத்திரலாம்.... பெரியவரை மடக்கினார்கள்.... இலகுவாக பை வெளிவருவதாக இல்லை. அவர்களில் ஒருவருக்கு.... அந்த பக்கமா ஒரு வைப்பு... அதுதான் கீப்பு.... தள்ளிக் கொண்டு அங்கே போய் விட்டார்கள்.... ஏய்... கொஞ்சம் மொளவாய் தூள் கொடு.... கொடுத்தார் அம்மணி.... பெரியவர் கண்ணில் தூளை வீசி... அவர் எரிச்சலில் துடிக்க பையை கிளப்பி... அதிலிருந்த 1800 வை எடுத்து.....அதில கொஞ்சம் எடுத்து.... அம்மணி இடம் கொடுத்து.... நல்ல கறி வாங்கி கொழம்பு …

  3. ``எங்களது கொள்கையைப் பற்றி ரஜினி பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா?" எனக்கேட்டு, `உன் உயிரை வாங்க வந்ததுலாம் கடவுள் கிடையாது. உனக்காக உயிரக் கொடுத்தானே, அவன்தான் கடவுள்' என வசனம் பேசி ரஜினியின் ட்ரேட் மார்க் சிரிப்பையும் அகத்தியன் உதிர்த்தார். சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக பாதிரியார் ஒருவர் பேசும் வீடியோ வைரலானது. ஸ்டேன்ட் அப் காமெடியனா அல்லது உண்மையிலேயே பாதிரியார் தானா என்று நினைக்கும் அளவுக்கு அவருடைய பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கிறிஸ்துவர்களிடையே இருக்கும் சாதிப் பாகுபாடுகள், ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் முறைகள், கிறிஸ்துவத்தில் இருக்கும் பிரிவுகள் என பலவற்றையும் நகைச்சுவை தொணியுடன் இவர் விமர்சித்தார். `யாருயா இந்த மனுஷன்?' எ…

    • 1 reply
    • 714 views
  4. ஆசிரியர் சொன்ன விளக்கம்.... A=B,B=C SO A=C A(அண்ணா) B(தங்கை) C(தம்பி) நானும் எனது தங்கையும் இரத்த உறவு என்றால், நீங்கள் எல்லாரும் எனது தங்கைக்கு இரத்த உறவு (தம்பிமார்)என்றால்......நானும் நீங்களும் இரத்த உறவுதானே(அண்ணா,தம்பி)??? மாணவன் சொன்ன விளக்கம் சார் நான் உங்களை நேசிக்கிறன், நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் ஆகவே நானும் உங்கள் மகளை நேசிக்கின்றேன் சரியா...சார்..? சிம்பிளா சொன்னால் புரியும் சார் அதை விட்டிட்டு??????

  5. எனது வீட்டின் கதை ஒன்று எனது தாயார் என்னுடன்தான் இருக்கின்றார் வயதானவர் அதனால் என் மக்களுக்கு நான் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் எந்த பொருளையும் நிலத்திலே போடக்கூடாது அப்பம்மா தட்டுப்பட்டு விழுந்து விடுவார் என்பது. ஆனால்சிலநேரங்களில் ஏதாவது போட்டுவிடுவார்கள். அதற்கு ஒரு நிபந்தனை வைத்தேன் எனது அம்மா எப்பவாவது தட்டுப்பட்டு விழுந்துவிட்டால்... எனது அம்மாவுக்கு கால் உடைந்தால் உங்க அம்மாவுக்கு கால் இருக்காது எனது அம்மாவுக்கு கை உடைந்தால் உங்க அம்மாவுக்கு கை இருக்காது எனது அம்மாவுக்கு உயிர்போனால் உங்க அம்மாவை கொன்றுவிடுவேன் என்று.... கன காலமா இப்படி சொல்லிவந்தேன் ஒரு நாள் எனது மனைவியுடன் வேறு விடயமாக ஏதோ…

  6. அன்பான வயோதிபர்களே! இப்பகுதியில் வயோதிபர்களுக்காக பல நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. விரைவில் எதிர் பாருங்கள்???

  7. இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 01-01-2014 காலை 5.28இற்கும் எண்கணிதப் பஞ்சாங்கப்படி 15-01-2014 மாலை ஆறு மணிக்கும் அல்ஜிப்பிரா பஞ்சாங்கப்படி 25-15-2014 மதியம் 12.05இற்கும் ஜியோமெட்ரி பஞ்சாங்கப்படி 31-01-2014 நள்ளிரவு 12.00 மணிக்கும் தனது உச்ச வீடான துலாமிற்கு மாறுகிறார். பொதுப்பலன் யாழின் தோற்றத்தில் அதிரடியான பல மாற்றங்கள் ஏற்படும் குருபகவான் தனது மூன்றாம் பார்வையாக தனுராசியை சைட் அடிப்பதால் யாழின் மூலமாக பெண்களிடம் சில்மிசம் விடுவோர் பல சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிவரும். சனிபகவானின் ஏழாம் பார்வை மேடத்தில் விழுவதால் Hack பண்ணுவோர் அதிகரிக்கலாம். சனிபகவானின் பத்தாம் பார்வையால் பெண்களின் பெயர்களுடன் இருக்கும் ஆண்களின் தொகை அதிகரி…

  8. க(ட)த்தல் மன்னர்கள் (மட்டுறுத்தினர் மன்னித்து விடுங்கள் எங்களுக்கு வேறை வழி தெரியலை) சாத்திரி : என்ன முகத்தான் 2 கிழமையாக் காணேலை எதாவது சுகமில்லையோ? முகத்தார் : அட. .சாத்திரியே. .வா. .அதை ஏன் கேக்கிறாய் ஹாத்தாலுகளாலை வெளியிலை இறங்கவே பயமாக்கிடக்கு இனி மனுசியும் கேட்டடிக்கு போகவே கத்திறாள் என்ன செய்யிறது சாத்திரி : சின்னப்புன்ரை பாடும் வலு சிக்கல் கையிலை காசுமில்லையாம் வீட்டிலைதான் வாவன் . . ஒருக்கா போய் பாத்திட்டு வருவம். . . (சின்னப்புவை தேடி இருவரும் வருகிறார்கள்) முகத்தார் : என்ன சின்னப்பு சீனி (டயபிட்டிக்) உச்சத்திலையோ ஆளை காணக் கிடைக்குதில்லை சின்னப்பு : வாங்கோடாப்பா. .கையிலை 5சதத்துக்கு வழியில்லை நாக்கும் ஒட்டிப் போச்சுது இப்ப உ…

    • 21 replies
    • 4.3k views
  9. விமானத் தாக்குதலுக்கு அஞ்சும் புலிகள் இயக்கத் தலைவர்கள் [29 - April - 2006] விடுதலைப் புலிகள் அமைப்பு கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள தமது அரசியல் நிர்வாக அடிப்படையும் யுத்ததள வசதிகளும் அழிக்கப்படுவதை எதிர்பார்க்கவில்லை. ஏதோ வகையில் சிறி லங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் மேற்படி கிளிநொச்சியிலுள்ள அரசியல் நிர்வாக, யுத்தத் தள வசதிகள் எல்லாமே அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் இறுதியான வான் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டு விடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தனியான இராச்சியத்தை அமைக்கும் பயணம் பின் தள்ளப்பட்டுவிடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பு நன்கறி…

  10. மானம் காக்க "டவுசர் மாடல் ஜட்டி"களையே அணிவீர்... மது குடிப்போர் சங்கம் அவசர வேண்டுகோள்! எங்கள் அண்ணன், தங்கத் தலைவன் பி.சி பாண்டியன் விடுக்கும் அவசர செய்தி! மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட எப்போதும் டவுசர் மாடல் ஜட்டிகளையே தவறாமல் அணிய வேண்டும் என்று குடிகாரர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போஸ்டர் அடித்து கோரிக்கை விடுத்துள்ளது. குடிகார்கள் குடித்ததும் முதலில் இழப்பது மானம்தான். காரணம், முட்ட முட்டக் குடித்து விட்டு நடு ரோட்டிலும், சாக்கடையிலும், சாலையோரத்திலும், பிளாட்பாரத்திலும் விழுந்து புரளும் அவர்களின் உடை அலங்கோலமாகி விடுவதால் மக்கள் அவர்களைக் காரித் துப்பாத குறையாக கடந்து செல்வார்கள். இப்படி விழுந்து கிடப்போரில் …

  11. புறாவின் கடிச்செய்திகள் -------------------(செய்தி) இந்தியாவில் இன்றுமாலை 6மணி அளவில் இடம் பெற்ற புயல்காற்றினால் ? (கடி) கொழும்பு வெள்ளைவத்தை சனம்நடமாடும் வீதி ஓரத்தில் நின்ற இரண்டு வாழைமரம் விழுந்து முறிந்துள்ளது இதனைஅடுத்து போக்கு வரத்து தடைப்பட்டள்ளது புறாவின் செய்திகள் நன் றாகஇருக்கா என்னும் எழுதட்டா நீங்கள்தான்சொல்லனும் :cry:

  12. Started by KULAKADDAN,

    http://www.youtube.com/watch?v=AoQF0GVA8DU

  13. எப்பிடியெல்லாம் சிந்திக்கிறாங்கள்?

    • 1 reply
    • 946 views
  14. (இக் கதையில் வரும் சம்பவங்களும் கருத்துகளும் கற்பனையே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!) உலகத்தில எவ்வளவு பழங்கள் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட TRY பண்ணினன்??.. இதுதான் வாழைப்பழம்...அவ்ளோ அழகு...YELLOW...இனிப்பானது...EATABLE ...அவகிட்ட ஒரு SMELL இருக்கு... AND SWEET TOO... அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும். ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்? என்ன பிரச்சினை? இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினைஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே DECIDE பண்ண முடியுமா என்ன? வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது… அது வளரணும்… அதுவா பழுக்கணும்… மத்தவங்க …

  15. அவர்கள் வேறு பெண்களைத் திருமணம் செய்யும் போது அப் பெண்ணிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றிப் போட்டார் என சொல்லி கல்யாணத்தை நிறுத்தலாம்...பிரியும் முன் கடைசியாக ஒருக்கால் வெளியே வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் சாப்பிடும் சாப்பாட்டில் அல்லது குளிர் பானத்தில் விசம் வைத்துக் கொள்ளலாம்...அல்லது மலைப் பகுதிக்கு கூட்டிக் கொண்டு போய் மலையில் இருந்து தள்ளி விடலாம்...ஆனால் என்ன நாங்கள் மாட்டிக்கப் படாது...அல்லது தொலைஞ்சது சனி என விட்டுப் போட்டு அவனிலும் பார்க்க வசதியானவனாய்ப் பார்த்து முடிக்கலாம்...உங்களுக்கு ஏதாவது ஜடியா இருந்தால் வந்து எழுதுங்கோ

    • 43 replies
    • 5.1k views
  16. கறுப்பி ரசித்த நகைச்சுவை வாய் மூடாமல் பேசும் மனைவியை பார்த்து முட்டாள் கணவன் "சரி சரி வாயை மூடு" என்பான். புத்திசாலி கணவனோ "உன் இதழ்கள் சேர்ந்திருக்கும் போது கொள்ளை அழகு" என்பான்.

    • 265 replies
    • 33.7k views
  17. இந்த உருட்டு போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா.... 😂 தற்போது.... இணையம் எங்கும் உருட்டிக் கொண்டு திரிகிறார்கள். அதில் ரசித்தவை இவை. 🙂

  18. இது 70 களின் தொடக்கம், நான் அந்த கலவன் பாடசாலையில் படித்து கொண்டு இருக்கிறேன், - அந்த பாடாசலை பல 10 வகுப்பு வரையுள்ள பாடசாலை. ஹீரோயிசம், அந்த சிறு வயதிலேயே தொடக்கி இருக்கும். அது நினைக்கிறேன் யார் முதலாம் பிள்ளையாக வருவதில் இருந்து. இந்த ஹிரோஜிசத்திர்ற்கும், காதலுக்கும், இந்த கட்சிக்கும் என்ன தொடர்போ தெரியாது- பார்ப்பம் எங்கேயாவது சேர்த்து கொழுவி விடுவம். அப்போதே எங்களுக்கு இந்த இந்த கலியான விடயங்கள் தெரியும். பிற்காலத்தில் சைக்கிளில் மாணவிகளை வீடுவரை கொண்டு சென்று விடும் பழக்கம், நான் நினைக்கிறேன் 8 - 9 வயதிலேயே தொடக்கி விட்டது என்று.கூடப்படித்த மாணவிகளை நடந்து வீடுவரை விட்ட அனுபவம். கொசுறுத்தகவல்-அண்மையில் என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண் சொன்னா, தனது மகன் 4 வயது, இங…

    • 7 replies
    • 1.4k views
  19. ஐரோப்பாவின பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சில சுகாதார நடைமுறைகளை காரணங்காட்டி கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தினை, நகைச்சுவையாக இதன் முதற்பாகம் பதிவு செய்துள்ளது YOUTUBE LINK : https://youtu.be/L5VcJpdBYSs

  20. ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்? ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!! ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா? பொய் சொல்லாம சொல்லுடா... அடிங்ங்... இப்ப சொல்லு... நீ பொய்தான சொல்ற? எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க! நன்றி:விகடன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.