சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
https://www.youtube.com/watch?v=N6sS4MAt464
-
- 1 reply
- 767 views
-
-
15 வது சார்க் மாநாட்டில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 03:46.30 PM GMT +05:30 ] 15 ஆவது “சார்க்” மாநாடு இன்று கொழும்பில் நிறைவடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் கொழும்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. தெற்காசிய திறந்த பொருளாதார வலயத்தில் கருணா பிள்ளையானின் கட்சியை இணைத்துக் கொள்ளல் புலிகளை மட்டும் பயங்கரவாதத்தையும் குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளல் சார்க் பிராந்தியத்திற்கான நிலையியல் நிறுவனம் ஒன்றை நிறுவுவதில் தமிழீழத்தை இனைப்பது இல்லை சார்க் நாடுகளுக்கு இடையில் பொதுநிதியம் ஒன்றை ஏற்படுத்தி புலிகளுக்கு காசு இல்லாமல் பன்னுவது ஆகிய நான்கு தீர்மானங்களு…
-
- 1 reply
- 942 views
-
-
ஓணானும் ராமாயணமும் - ஒரு வலைக்குறிப்பிலிருந்து பொதுவாக நிறைய பேருக்கு ஓணான் அடிப்பது ஒரு சிறந்த பொழுது போக்கு. அட பாவிங்களா! ஒரு உயிர கொடுமை படுத்துறது உங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கா? அப்படீங்கறீங்களா?. இந்த கேள்வி இந்த ஓணானுக்கும் தோன்றியது. இந்த கேள்வியோட, நம்ம கதைல வர்ற ஓணான் இப்போ கடவுள் ராமரை பார்க்க போகுது. ராமருக்கும் ஓணானுக்கும் என்ன சம்பந்தம்!! ராமருக்கும் இதே சந்தேகம் வந்தது. நாம ஓணானிடமே கேட்கலாம். ராமர்: என்ன ஓணானே! அதிசயமாக இருக்கிறது! என்னை காண வந்திருக்கிறாய்! ஓணான்: அது ஒன்னும் இல்ல! சாமி. இந்த பயலுவ தொல்ல தாங்க முடியல சாமி. நிம்மதியா தெருவுல நடக்க கூட விடமாட்டேங்கிறானுவ. எங்கள பாத்துட்டாலே கல்ல தூக்கிகிட்டு கெளம்பிருறானுங்க. …
-
- 1 reply
- 1.5k views
-
-
தலையிடிக்குது எண்டு பணடோல போட்டு கொண்டு படுத்திருந்தா, வலண்டைண், கத்தரிக்காய் எண்டு வாறார். தொந்தரவு தராமல் அங்கால போய்யா🤬🤬
-
- 1 reply
- 976 views
-
-
ஜ17 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ சிரிப்பைப் பற்றி மகாத்மா காந்தி என்ன சொன்னார் தெரியுமா? "சிரிப்பவர்களைக் கண்டால் தனக்கு நிரம்பப் பிடிக்கும்" என்றார். மூதறிஞர் ராஜாஜி புன்னகை தவழும் முகத்துடன் வேலை செய்பவர்கள் ஹதிறமையுடனும்இ சரியாகவும்இ ஆவலுடனும் தங்களது வேலையைச் செய்கிறார்கள்' என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஹசிரிப்பு மனிதர்களுக்கே உரியது. அதன் அருமையை உணராமல் இருக்க வேண்டாம்' என்றார். சிரிப்பு வரவழைக்கும் நகைச்சுவையின் பயனை அறியாத மக்களின் வாழ்வு பயனற்றதாகும். சிரிப்பிற்கு என ஏதும் இலக்கணம் கிடையாது. எந்த இம்சையும் இல்லாத நிலையிலும் சிரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அழும்போது கூட நாம் ஒரு சில வரைமுறைகளை எதிர்பார்க்கிற…
-
- 1 reply
- 3.9k views
-
-
கணவனுக்குத் தெரியாமல் 4 குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் சென்னை: உலக மக்களுக்கு மற்ற தினங்களை விட உலக தண்ணீர் தீனம்தான் மிக மிக முக்கியமான தினம். காரணம், தண்ணீர் சந்தித்து வரும் சரமாரியான சவால்கள். உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் தற்போது உலக தண்ணீர் தினத்தைக் குறிப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான செய்தியைக் காண முடிந்தது. ADVERTISEMENT கொண்டாட்ட நாள் கடந்து விட்டாலும் கூட இந்த செய்தி எந்த நாளுக்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. அதை விட இந்த செய்தியில் உள்ளவை நடந்தாலும் நடக்கலாாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது. அந்த செய்தி இதுதான்...2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை.. இன்றைய முக்கி…
-
- 1 reply
- 727 views
-
-
-
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையில் சீனாவின் பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள டொசோ மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனுஷ்கோடிக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் சீனாவின் உதவியுடன் இலங்கை தற்காலிக முகாம் ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான முகாம்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன முறுகல் காரணமாக பாதி…
-
- 1 reply
- 583 views
-
-
இந்திய கிரிக்கட் வீரர்கள் இடைநிறுத்தப்பட்டு அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக வேறு வேலைகள் வழங்கப்பட்டன. மேலதிக தகவல்களுக்கு : இங்கே அழுத்தவும் :P
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 157 views
- 1 follower
-
-
காட்டில் இருந்து வந்து அட்டகாசம் செய்யும் டைனோசர்களை வீட்டில் வளர்த்த டைனோசர் கொண்டு வேட்டையாடும் வீரனின் வரலாறு! பின், காதலிக்காக அந்த டைனோசர்களை கொன்று விருந்து படைக்கும் காவியம்!
-
- 1 reply
- 600 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8yiVIRXkb1o
-
- 1 reply
- 723 views
-
-
A good one! Enjoy (u hafta understand tanglish) The Actors in the classroom are 'Sullaan' Dhanush, 'Kuthu' Simbhu, 'Sivakasi' Vijay, 'Thirupathi' Ajith, 'Drouser' Raamarajan, 'Anniyan' Vikram, 'Thambi' Maadhavan, 'Ah Aah' S.J. Suryah as regular students. 'Viruthachalam' Vijayakaanth, 'Gilli' Prakashraj, 'RDX' Raghuvaran, 'Forward Block' Kaarthik, as Lateral entry students. 'Kaippulla' Vadivelu, 'Officer' Goundamani as lecturers. 'BABA' Rajini as Head of Mechanical Engg. Department (HOD). In Classroom.......... Goundamani: Deey, inimey naan thaanda ungaluku class co-ordinator. Ella payalugalum olunga nadandhukkanum, illenaa pichu puduven pichi. D…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
மணி என்ன..? பட்டணம் செல்லும் வழிப்போக்கர் ஒருவர், உருளியில் ஒரு கிராமத்தின் எல்லையை அடையுமுன், கழுதையை மேய்ச்சலுக்கு விட்டபடி ஒருவர் ஓய்வாக படுத்திருப்பவரைக் கண்டார். அப்பொழுது இருவக்குமிடையே நடந்த உரையாடல் இது. உருளியில் வருபவர்: "காலை வணக்கம், நண்பரே! இப்பொழுது மணி என்னவென்று தெரியுமா?" படுத்திருப்பவர்: (உடனே சிறிது எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "மணி, இப்பொழுது பத்தாகி பத்து நிமிடங்கள்..!" உருளியில் வருபவர்: (கழுதையின் மடியை பார்த்து நேரத்தை சரியாக எப்படி சொல்கிறார் என்ற வியப்புடனும், குழப்பத்துடனும் மீண்டும்) "உறுதியாகவா..?" படுத்திருப்பவர்: (உடனே மறுபடியும் எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "ஆ…
-
- 1 reply
- 1.7k views
-
-
விருந்தினருக்கு கிறீன் டி கொடுப்பதால் ஏற்படும் நன்மை 1) மிகவும் ஆரோக்கியம் பார்ப்பவர் என எண்ணுவார்கள் 2) பால் கலக்க தேவையில்லை (செலவு மிச்சம்) 3)அடுத்த தடவை வரவே மாடடார்கள் 😆 கணவரை அடிப்பதில் இந்தியாவில் பெண்களுக்கு மூன்றாம் இடம் (செய்தி ) ஏன்டா இதுவெல்லாம் சொல்கிறீங்க அடுத்த தடவை முதலாமிடம் எடுத்துவிடுவார்கள். 😄 படித்து சிரித்தவை
-
- 1 reply
- 646 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
இட்லி தோன்றிய வரலாறு நன்றி : மெட்ராஸ் சென்ரல் டிஸ்கி : போகிற போக்கில் தொகுப்பாளர் கன்னடர்களையும் இழுத்துவிடுவது வன்மையாக கண்டிக்கதக்கது..!! கன்னடர்களின் இட்லி பாத்திரம் மற்றும் இட்லி ,தித்திப்பு சாம்பார் தமிழர்களின் குழிபணியார பாத்திரம் மற்றும் இட்லிபாத்திரம்,இட்லி,காரசட்னி பண்டைய தமிழர்களின் குழிபணியார பாத்திரத்தையும் தற்போதைய இட்லி பாத்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் . சிறுதானியங்களால் செய்த மாவு கலவையை எண்ணையில் வதக்கி சாப்பிட்டதை எண்ணை இல்லாமல் கொஞ்சம் பெரிய சைசில் ஆவியில் வேகவைத்து சாப்பிட்டான் அதான் இட்லி !!
-
- 1 reply
- 3.3k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
-
சிரிலங்காவில் புதிய அமைச்சர் விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள மகிந்தர் தனதும் தன்னுடைய பரிவாரங்களினதும் பாதுகாப்புக் கருதி புதிய அமைச்சு உன்றை உருவாக்கியுள்ளார். பங்கர் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு அமைச்சராக திரிமதி சிராந்தி ராஜபக்சவை நியமித்திருப்பதாகவும் பங்கர் நிர்மாணம் தொடர்பான பயிற்சிகளைப் பெறுவதற்காக திரிமதி பக்ச சினா தேசத்துக்கு அரச செலவில் செல்ல இருப்பதாகவும் அவருடன் சிரிமதி பக்சவின் ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கரிப்பாளர், முக அலங்கார நிபுணர் உள்ளிட்ட நூறு பேர் சென்றிருப்பதாகவும் அறியப்படுகின்றது. (விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலால் பேயறைந்து போயுள்ள சிங்கள அரசாங்கத்திடமிருந்து எதிர்வரும் காலங்களில் எத்தகைய செய்திகள் வர…
-
- 1 reply
- 852 views
-
-
சொல்ல வார்த்தை இல்லை
-
- 1 reply
- 553 views
-
-
பொன்னரின் மதிநுட்பம் வாய்ந்த உத்தி சிலிர்க்க வைக்குது..!
-
- 1 reply
- 8.9k views
-
-
தான் காதலித்து வரும் யுவதிக்கு வெளிநாட்டு மாப்பிளை ஒருவரைப் பேசிக் கொண்டு வந்து அதனை நிச்சயம் செய்ய முயன்ற கலியாணப் புறோக்கா் ஒருவா் காதலனால் நையப்புடையப்பட்டுள்ளார். கொக்குவில் கிழக்குப் பகுதியில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் 56 வயதான விஸ்வலிங்கம் பரமானந்தராசா எனும் நபரே கடும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்றுவரும் யுவதியை அப்பகுதியைச் சோ்ந்த இளைஞன் காதலித்து வருவதாகத் தெரியவருகின்றது. இக் காதலுக்கு யுவதியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், யுவதிக்கு வெளிநாட்டு மாப்பிளை பார்க்கும் நடவடிக்கையை பெற்றோர் ஆரம்பித்துள்ளனா். யுவதிக்கு கல்யாணம் பேசிக்க கொண்டு வீட்டுக்கு…
-
- 1 reply
- 821 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-