Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பயோடேட்டா - மலையாளிகள் பெயர் : மலையாளிகள் இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்) தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும் துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள் மேலும் துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள் வயது : தமிழனுக்குத் தம்பி வயது தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் இருப்பதும் பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவே…

  2. [size=4]பெயர் : மலையாளிகள்[/size] [size=4]இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்)[/size] [size=4]தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும்[/size] [size=4]துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள்[/size] [size=4]மேலும் துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள்[/size] [size=4]வயது : தமிழனுக்குத் தம்பி வயது[/size] [size=4]தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது[/size] [size=4]பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் இருப்பதும் [/size] [size=4]பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவேண்டி இருப்பது [/size] [size=4]நீண்ட கால சாதனைகள் :அந்நி…

    • 3 replies
    • 1.5k views
  3. நம்ம கள மக்களேல்லாம் செலிபிடெட்டி ஆயிட்டாங்க, அவன்களோட சில சினிமா நட்சத்திரங்களும் பரிட்சை எழுதினா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை நம்ம களத்த்து கண்மணிகளோட சேர்ந்து பரிட்சை எழுதப்போகும் நட்சத்திரங்கள் நமீதா, சத்தியராஜ், கவுண்டமனி,அந்நியன்விக்ரம், காதல் இளவரசன் எஸ் ஜே சூர்யா. பரிட்சை ஹாலுக்கு வற்ற சூப்பர்வைசருக்கு ஒரு காது கேட்காது. இங்க நடக்கறத கவ்னிங்க பரிட்சைக்கு அரைமணி நேரம் முன்ன்னாடி எல்லாரும் ஹால்ல உக்காந்திருக்காங்க வாத்தியார் உள்ள வருகிறார் எல்லொரும் கோரஸாக வணக்கம் சார்னு சொல்றாங்க. வழ்க்ககமா பரிட்சைக்கு முன்னாடி சொல்ற கதை எல்லாம் சொல்லிட்டு, கேள்வித்தாள குடுக்க வெயிட்பண்ட்டிருக்கார். கோஞ்ச நேரம் இருந்தது, சரி யாராச்சும் பிட் வச்சிருக்காங்களானு செக் பண்…

  4. பல நாடுகளில், பல பெயர்களில் நடமாடுகின்றாராம் பிரபாகரன்!இன்ரர்போலை மேற்கோள்காட்டுகிறார் ஐ.ஜீ.பி. தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பல நாடுகளில் பல பெயர்களில் நடமாடு கின்றாராம். இப்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார். பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ. துரை, கிருபாகரன், அல்பா, தம்பி, பிரபாகரன் என்ற பெயர் களில் இந்தியா, ஜேர்மனி, சிங்கப்பூர், இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் பிரபாகரன் நடமாடுகிறார் எனத் தெரிவித்து, இன்ரர்போல் பொலிஸார் அவரது பெயரை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்குச் சமர்ப்பித்த ஆட்சேப மனு ஒன்றில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகக்…

  5. சிறு வயதில் நான் Guruthalawa ( Sri Lanka) St.Thomas கல்லூரியில் hostel லில் இருந்து படித்தனான். எனக்கு அந்த நாட்களிலேயே மலை நாட்டு வாழ்க்கை மிகவும் பிடித்தது. எனவே சனி,ஞாயிறு தினங்களுடன் போயா நாள் சேர்ந்து 3 நாட்கள் லீவு வந்தால் என்னுடன் படித்த மலை நாட்டு நண்பரின் வீட்டில் போய் தங்குவது வழக்கம்.இப்படி ஒரு முறை எனது நண்பன் வீட்டில் நிற்கும் போது, மத்திய உணவுக்கு பின் அவனது தாயார் கூரினார் மரத்தில் பலாப்பழம் பழுத்திருக்கு போல் உள்ளது எம்மை போய் பார்க்கச் சொன்னா. மரம் சமையல் அறைக்கு பின்புறமாக இருந்தது. நானும் எனது நண்பனும் (இருவருக்கும் பலாப்பழம் என்றால் உயிர்).மரத்தடிக்கு ஓடிப் போனோம். பழங்கள் எல்லாம் சற்று உயரத்தில் இருந்தன. இதில் எது பழுத்த பழம் என்று அறிய முடியவில்லை. …

    • 2 replies
    • 7.9k views
  6. Started by சண்டியன்,

    தின்று கொழுக்கும் பலி ஆடுகள் :P

  7. இது ஒரு கதம்பம் இதில் நான் வாசித்து ரசித்தவற்றோடு என் கருத்துக்களையும் சேர்த்து தருகிறேன்; "ஏன்டா எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வாறேன்னு சொல்றீயே! வெட்கமாயில்ல" "நீங்க தானே சார் சொன்னீங்கள் விடை தெரியலேன்னு முழிச்சிட்டு இருக்காதேன்னு" உங்க பையன் என்னை எருமை மாடுன்னு சொல்றான் ஏன்டா பெரியவங்களை பெயரை சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எத்தனை தட‌வை சொல்லி இருக்கேன் ஆசிரியர்;ஒரு மணி நேர‌ம் பாட‌ம் நட‌த்தினேன் உங்களுக்கு என்ன புரிந்தது? மாணவர்; பொறுமையாக இருப்பது எப்படின்னு சார் ..................................................................................................................................................... மருத்துவ பொன்மொழிகள்; நோ…

    • 3 replies
    • 3.2k views
  8. கணவன்: ரொம்ப நேரமா காலெண்டர் பாக்கிறயே அப்படி என்ன பாக்குற ? மனைவி: பல்லி விழும் பலன். கணவன்: கொண்டா.. நான்பாக்குறேன்... அதுசரி... பல்லி எங்க விழுந்தது ? மனைவி: நீங்க சாப்பிட்ட சாம்பார்ல விழுந்துருச்சிங்க. -இணையத்தில் ரசித்தது.-

    • 6 replies
    • 2.9k views
  9. எல்லாரும் பள்ளி கூட வயதில் குறும்பு அதிகம் பண்ணுவார்கள்... எனது பள்ளி குட வயதில் நான் பண்ணிய குறும்பு ஒன்றை சொல்லுறன்.. எங்கள் பள்ளி குடத்தால் எல்லாரயும் வேற இடத்துக்கு பாக்க போனம்... ஜந்து நாட்கள் தங்கி இருந்தாம் ஒரு விடுதியில்..எங்கள் குட 100 பெடியங்களும் 50 பெட்டையளும் போயு இருந்தாம்.. நாங்கள் ஜந்து பேர் ஒரு அறையில்... எனது நண்பிகள்... எங்கள் பக்கத்து அறையில் பெடியள் தங்கி இருந்தாங்கள்.. இரவில் குடிப்பார்களே என்று எனது நண்பி சொன்னா? நம்ம எப்படியாவது கண்டு புடித்து காலையில் போட்டு குடுக்க வேணும் என்று நினைத்தம்.. என் நண்பி கேட்ட எப்படி கண்டு புடிப்பது என்று.. எனக்கு ஒரு நண்பி சொல்லி இருந்தா சில்வர் class ஏதாவது வத்து கேட்டால் பக்கத்து அறையில் என்ன பேசுறாங்கள் என…

  10. புதிதாக ஆங்கில படங்கள், நாடகங்கள் பார்க்க விரும்பிய ஐயாசாமி (ஆங்கில திறமையை வளப்படுத்த!), ஒரு வீடியோ கடையில் ஒரு DVDஐ இரவல் வாங்கினார். அவர் ஒரு ஆங்கில DVD பார்ப்பது இது தான் முதல் தடவை. வீட்டிற்கு சென்று அந்த DVDஐ DVD Playerல் இயக்கவிட்டு பார்க்கையில், அவருக்கு அந்த DVDன் தரத்தில் மகிழ்ச்சி இல்லை. எனவே, வீடியோ கடை காரருக்கு தொலைபேசி எடுத்து, அந்த DVDல் பழுது இருக்கிறதாக சொன்னார். 'DVDல் என்ன குறைபாடு இருக்கிறது' என்று அந்த கடைக்காரர் கேட்டார். 'DVDன் ஒலிப்பதிவின் தரம் (sound quality) அவ்வளவு நன்றாக இல்லை' என்றார் ஐயாசாமி. கடைக்காரரும் விடுவதாக இல்லை; 'என்ன பிரச்சினை என்று விளக்கமாக கூறமுடியுமா?' என்று கேட்டார். 'அந்த DVDல் பின்னணி இசை தெளிவாக இருக்கிறது... நடிக…

  11. காட்டில் இருந்து வந்து அட்டகாசம் செய்யும் டைனோசர்களை வீட்டில் வளர்த்த டைனோசர் கொண்டு வேட்டையாடும் வீரனின் வரலாறு! பின், காதலிக்காக அந்த டைனோசர்களை கொன்று விருந்து படைக்கும் காவியம்!

  12. இலங்கையில் இருந்து பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நவாஸ் செரிப், இம்ரான் கான், முசாரஃப் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழகத்தின் கடற்கரை வழியாக சென்னை வந்திரங்கி இருக்கிறார்கள் எனவும், அவர்கள் மத்திய சென்னையை தாக்க இரண்டு பல்லவன் பேருந்துகளில் ஏறி சென்று கொண்டிருப்பதாகவும், ஒரு பல்லவன் பேருந்து வழக்கம் போல பழுதாகி ஜெமினி பாலத்திற்கு 100 அடிக்கு முன்னால் நிற்பதாகவும், அடுத்த பேருந்தில் ஏறியவர்கள் சில்லரை கொடுக்காத காரணத்தினால் இடையிலேயே இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே தாக்குதல் எந்தப்பகுதியில் எப்படி நடக்கும் என்று தெரியாத காரணத்தினால் அவசர நிலை சென்னையில் பிரகடனப்படுத்தி இருக்கிறது. பாதுகாப்பு வேண்டுவோர் கேப்டன் விஜயகாந்தின் அலுவலகத்தில் தஞ்ச…

    • 0 replies
    • 543 views
  13. இந்தியா துடுப்பாட்ட வீரர்கள் உலகக்கிண்ணப்போட்டியில் படுதோல்வி அடைந்தபின்பு, அவர்களின் தற்போதைய நிலை

  14. பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா. ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர். திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர். விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. …

    • 5 replies
    • 2.6k views
  15. https://www.youtube.com/shorts/-VzH2Kx9WgQ

  16. இசை: A.R.R பாடல் வரிகள் & குரல்: விவேக் ஆயா ஒண்ணு உளுந்து வடை சுட்டு வித்திசே அதைக் காக்கா ஒண்ணு தூக்கிக்கிட்டு ஓடிப் போயிரிசே ஏய் குறோ.... ஏய் குறோ... ஏய் குறோ றோறோறோ......

    • 1 reply
    • 1.7k views
  17. பாட்டும் பதிலும்... பாட்டு : - ஒன்றா..இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே..ஒருநாள் போதுமா?.. பதில் : - ம்.. அப்ப ஒண்ணு செய்..நீ வீட்ல சும்மாதானே இருக்கிறானே...எல்லா ஆசையையும் ஒரு புத்தகமா எழுதிடு..வயசு போன காலத்தில படிச்சுக்கிறன். பாட்டு : -ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய்..கண்ணே... பதில் : - அது சரி கிட்ணியாவது ரெண்டு இருக்கா.. பாட்டு : -திருமணமலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வச்ச புூச்செடியே... பதில் : - செடி வைச்சதோடு சரி ஒருநாளாச்சும் தண்ணி ஊத்தினியா... (கற்பனை தொடர..)

  18. [size=5]பாத்திரம் அறிந்து பிச்சை இடு[/size][size=5]![/size] ஒரு நிறுவனத்தின் முதலாளி, தனது தொழிற்சாலையில் வேலை நடக்கும் பல்வேறு துறைகளை மேற்பார்வையிட்டபடி வழக்கம்போல் சுற்றி வந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒருவன், எந்த வேலையுமே செய்யாமல் ஓரிடத்தில் சுவரில் சாய்ந்தவண்ணம் நின்று கொண்டிருந்தான். கடுங்கோபமுற்ற முதலாளி அவனை நோக்கி வெகு வேகமாக அணுகி, ஆத்திரத்தை தன்னுள் மறைத்தவாறே அமைதியாக, "நீ எவ்வளவு சம்பளம் பெறுகிறாய்? என வினவினார். அவனோ, 'இதென்னடா இவர்... தனிப்பட்ட கேள்விகளையெல்லாம் கேட்கிறார்' என துணுக்குற்றவாறே, "மாதம் மூவாயிரம் ரூபாய் சார்" என்றான். உடனே முதலாளி தன்னுடைய பர்ஸிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாயை கத்தையாக எடுத்து, "இந்தா இதைப் பிடி...உன்ன…

  19. அம்மா - பிள்ளைகள் - பாரதியார்..! என்னடா படிக்கச் சொல்ல ஐபொட்டில பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் சொன்னவர்.. காலைல படிப்பு அப்புறம் கனிவு தரும் நல்ல பாட்டுன்னு. அதுதான்.. சூரியாட மாற்றான் சோங் கேட்டுக் கொண்டிருக்கிறன். கனிவான பாட்டு மட்டுமல்ல.. கனிவான அனுஷ்கா வேற வந்து போறா. நீ என்னடா.. ஸ்கூலால வந்த நேரம் முதல்.. ஐபோனில..விளையாடிக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் மாலை முழுதும் நல்ல விளையாட்டு என்று சொன்னவர்.. ஸ்கூல் முடிஞ்சது மாலை தானே.. அதுதான் அப்ப இருந்து விளையாடிக் கொண்டிருக்கிறன்.! நீங்கள் இரண்டு பேரும் சொல்வழி கேட்க மாட்டிங்க போல.. பாரதியார் சொன்னதைத் தானே கேட்டு செய்யுறம். அப்புறம் என்ன...!! நீங்க தானே பாரதியா…

  20. பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? பாம்பூ: மூணு வருசத்துக்கு முன்னால மாமனார் வீட்டுக்குப் போயிருந்தப்போ, நைட்ல வீட்டு முற்றத்துக்கு பாம்பு வந்திடுச்சு. பாம்புன்னா சும்மா என் ஒசரத்துக்கு, என் கை தண்டிக்கு! பார்த்த உடனே பதறிட்டாலும், மாமனார் வீடாச்சேன்னு நடுக்கத்தை வெளிய காட்டிக்காம நின்னேன். அது வீட்டு முற்றத்துல நின்னுக்கிட்டு, எங்கிட்டுப் போகன்னு முழிச்சுக்கிட்டு இருக்கு. எல்லாரும் கம்போட, பாம்பை அடிக்க கூடிட்டாங்க. அப்போத்தான் மாமனார் சொன்னாரு 'மாசமா இருக்கும்போது, பாம்பை அடிக்கக்கூடாது.அது பாவம். அதனால கலைச்சு விடுங்க. அது போயிடும்’ன்னு. 'இந்த கிராமத்து ஆட்களோட ஸ்பெஷாலிட்டியே இது தான். மத்தியானம் புழுக்கமாக இருக்கும்போதே, சாயந்திரம் மழை வரும்பாங்க. க…

  21. பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...! ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புபோல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது. ‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை: நான் இந்த பாம்பு பண்ணையை 2029-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.