சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 1 reply
- 1.3k views
-
-
கேள்வி - வணக்கம் மகிந்த ராஜபக்சா அவர்களே பதில் - வுணக்கம் வுணக்கம் (ஆகா நீங்கள் வணக்கதை வுணக்கம் என்று சொல்லுறீங்கள் ) கேள்வி - உங்களின் இந்தியாப் பயணம் எப்படி இருந்தது பதில் - நான் இந்தியாக்கு திருச்சிக்கு பூனாது ஆமி கும்பிட ஆனால் எனக்கு எல்லா இடத்திலையும் எதிர்ப்பு அவங்கள் என்னை வடிவாய் ஆமி கும்பிட விடலை ( ஹா ஹா நீங்கள் சாமியை ஆமி என்று சொலுறீங்கள் ) கேள்வி - புலம் பெயர் ஈழ தமிழர்கள் உங்களுக்கு ஒரு காணொளியை குடுக்க சொல்லி தந்து இருக்கினம்..இந்தாங்கோ அந்தக் காணொளி பதில் - கொண்டாங்கோ குட்டாங்கோ அட இது நம்ம கருணா வீடியோ எல்லோ கேள்வி - ஒம் ஓம் இது கருணா தான்..கருணா இந்த வீடியோவில் சொன்னது உங்களுக்கு புரிந்ததா பதில் - ஆம் நன்றாக புரிந்த…
-
- 2 replies
- 1k views
-
-
இருவரின் கருத்தாடலை நேரமிருந்தால் பாருங்கள்.
-
- 2 replies
- 669 views
- 1 follower
-
-
நான் அயன் படத்தினை பார்த்துவிட்டேன் அதனை இங்கும் இணைத்துள்ளேன் கீழே உள்ள இணைப்பில் போய் பார்த்துவிட்டு வந்து உங்கள் விமர்சனத்தினை சொல்லவும். http://sathirir.blogspot.com/
-
- 30 replies
- 6.7k views
-
-
. வேலையில் திருப்திக்குக் காரணம் பணமா?..இல்லை......??? கல்லூரியில் ஒன்றாய் படித்த நண்பனின் மகன் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில்தான் தாம் பணிபுரிய விரும்புவதாக நச்சரித்ததால், அங்கு என்ன சிறப்பான விடயம்? என வினவியபோது கிடைத்த தகவல்கள்: மகன்: அப்பா நான் "பஜாஜ் அலையன்ஸ்" நிறுவனத்தில் வேலைக்கு சேர விரும்புகிறேன். தந்தை: மகனே, அங்கு மாத ஊதியமே ஆயிரம் ரூபாய்கள் தானாம்.. மகன்: பரவாயில்லை அப்பா.. அந்த வேலைதான் வேண்டும்... பட்டறிவு: வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமென யார் சொன்னது? மனதில் குளிர்ச்சியும், நிறைவுமே இறுதியில் வேலையில் திருப்தியடைய / முக்தியடைய முக்கிய காரணிகள்!
-
- 14 replies
- 1.2k views
-
-
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் ஒரு போட்டி. ரஜினி : "என்னை அறியாதவர்கள் இந்த உலகத்திலே இல்லை..எனக்கு தெரியாதவர்கள் என்றும் எவரும் இல்லை! ஜெய: "அப்படியென்றால் உங்களை அமெரிக்க நடிகர் சேன் கனறிக்கு தெரியுமா?" ரஜினி :"என்னெ கேள்வி இது? நான் அமெரிக்கா சென்றால், அவருடன் சேர்ந்து உணவு உண்ணுவது வழக்கம்..இல்லவிடில் என்னை விடவே மாட்டர்..அப்பெடி ஒரு நட்பு எஙளுக்குள்!" இருவரும் அமெரிக்கா சென்றனர்..இது உண்மை என நிரூபிற்க..அங்கு சென்றால் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம். நடிகர் சேன் கனறி ரஜினியை அனைத்துத் தழுவி "தலைவா..என்ன கன நாள் உன்னை இங்க காணோம்?என்னை மறந்துவிட்டாயா?" என ரஜனியை செல்லமாக கோபித்தார்..ஜெயலலிதாவுக்கு ஒரெ ஆச்சரிஜம்.. ஜெய: "ஓ .கே. ரஜினி..இவருக்கு உங்களை தெரி…
-
- 11 replies
- 2.6k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.tamilnews24.com/twr/radio/avalam.html
-
- 12 replies
- 2.6k views
-
-
வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு பத்தாங்க்ளாஸ்சுப் படிச்சிருந்தாப்போதும் வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தாப் போதும் மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும் நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும் கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும் வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும் புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும் புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும் சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும் எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும் எல்லளவு சந்தேகந்தான் என்னப்பத்தி இல்லாமத்தான் வெள்ளம்மனம் உள்ளவளா இருக்கனும் அவ என்னுடைய நெழலப்போல நடக்கனும் கண்டதெல்லாம் காட்சியின்னு கொண்டதெல்லாம் கோளம்முன்னு சண்டைகள வளர்க்கிறவ ஆகாது …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
இது நகைச்சுவைக்காக மட்டுமே! http://youtu.be/4zJ7PMYjW1w
-
- 2 replies
- 1.3k views
-
-
தனிமை வெறுமையை தரவில்லை தன்னம்பிக்கையை தருகிறது யாரும் இல்லாமல் வாழ முடியும் என்று . அவமானமும் அனுபவமும் தான் சிறந்த ஆசான் அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலை உயர்ந்த புத்தமும் கற்றுக் கொடுக்க முடியாது .
-
- 0 replies
- 519 views
- 1 follower
-
-
-
என் வேலை இடத்தில் நடந்த சுவரஸ்யான நிகழ்வு இது... எனக்கு 10மணிக்குதான் எப்போதும் வேலை தொடங்கும்... இரவில் டியூட்டி மாறுவோம் அது நாங்கள் வேலைக்கு போனது வேலையில் நிற்பவர்கள் எல்லாத்தையும் எங்களிடம் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.... இருவாரங்களுக்கு முதலும் அப்படித்தான் நடந்தது வேலைக்கு போனது வேலையில் நின்றவர்கள் போனது கதவுகள் எல்லாவற்றையும் மூடி விடுவோம்... அன்று என்னோட கெட்ட காலமோ தெரியவில்லை நான் கதவை மூடுவன் என்று என்னோட வேலை செய்தவள் நினைத்திருக்கிறாள் நான் அவள் லொக் பண்ணுவாள்தானே என்று இருவருமே கதவுகளை லொக் பண்ணாமல் விட்டுவிட்டோம்... சாவி ஒன்று தேவைப்படும்போதுதான் நினைத்தோம் இருவரும் முதல் வேலை செய்தவர்களிடம் சாவியை வாங்கவில்லையென்று... போன் பண்ணினோ…
-
- 12 replies
- 1.6k views
-
-
சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலில் பிரபலங்களின் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற கற்பனையில் வந்தது. சிரிக்க மட்டுமே.... அம்மாக்கள் என்றுமே அம்மாக்கள்தான். குழந்தை எவ்வளவு குண்டாக இருந்தாலும் சரி ஒன்னுமே சாப்பிடறதேயில்லை என்றுதான் சொல்வார்கள். அதே போல எவ்வளவுதான் சாதித்தாலும் அவர்களுக்கு மகனின்/மகளின் ஆரோக்கியத்தையே முக்கியமாக நினைப்பார்கள். தன் குழந்தைகள் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளே தாமஸ் ஆல்வா எடிசனின் அம்மா : நீ பல்பை கண்டுபிடிச்சதெல்லாம் சரி ஆனா மணி 12 ஆவுது சீக்கிரம் லைட்ட அணைத்துவிட்டு தூங்கு. ஆல்பிரட் ஐன்ஸ்டீன் அம்மா: தலைக்கு எண்ணையே வைக்க மாட்டியா. …
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 532 views
-
-
பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...! ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புபோல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது. ‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை: நான் இந்த பாம்பு பண்ணையை 2029-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்…
-
- 0 replies
- 318 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
Wow .. lovely... superb Siva.....Siva is a humorous person... http://www.youtube.com/watch?v=l5yxUtY90hk&feature=related
-
- 0 replies
- 1k views
-
-
https://www.youtube.com/watch?v=Yg813T_3t34 இப்ப இதுவும் கேட்குது.. Dahnush VS Dad (VIP) https://www.facebook.com/video.php?v=508982785905985&fref=nf (வீடியோ வருகுதில்லை -யாராவது முடிந்தால் இணைத்து விடுங்களப்பா..)
-
- 2 replies
- 1k views
-
-
-
-
பெண்களுக்கு சம உரிமை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாய் இருக்கிறாரே? ஏன்? வீட்டு வேலை எல்லாவற்றையும் அவரால் தனியாகச் செய்யமுடியாதாம்। அதனால்தான். ---- போதுமான ஆதாரம் இல்லை என்பதால், இரண்டு திருமணம் செய்த வழக்கில் இருந்து உன்னை விடுதலை செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம். எந்த வீட்டுக்கு ஐயா? --- என்னுடைய அப்பா சேர்த்து வைச்சிருக்கிற சொத்தை வைச்சு ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். அப்படி என்ன சொத்தை சேர்த்து வைத்திருக்கிறார்? நூறு கதிரையும் நூறு மேசையும். ---- மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார். " நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாட்களு…
-
- 5 replies
- 2.4k views
-
-
கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது. உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது. இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம். இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர், உட்பட்ட மதுபானங்களை அருந்துவதனையே விரும்புகின்றனர். அதிலும் ஒரு படி மேலே போய் அவற்…
-
- 0 replies
- 572 views
-