Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தங்களுக்கும் புத்தம் புது வருட வாழ்த்துகள். சமைத்து தந்தால் சாப்பிடுவேன் என்று மட்டும் சொல்லவே மாட்டேன்.

    • 29 replies
    • 4.3k views
  2. சும்மா இருக்கமாட்டாமால்...எனக்கு இன்றைக்கு முதல் நாளே தசவதாரம் படம் பார்க்க வெளிக்கிட்ட் எனக்கு செருப்பாலை அடிச்சால் மட்டும் காணாது.இன்னும் என்ன என்ன கேடு கெட்டதாலை எல்லாத்தாலையும் அடிக்கோணும் ....எனக்கு உது வேணும் ...உதுக்கு மேலையும் வேணும் ... தியேட்டருக்கு என்ன இருந்தாலும் அரை மணித்தியாலம் முன்னர் போய் விட்டன்.அந்த தியேட்டர் தொகுதியில் உள்ள டிக்கட் கவுண்டரில் போய் அதிலை இருந்த வெள்ளைக்கார பெட்டை இடம் கேட்டன்.உதுக்களை தமிழ் படம் ஒன்று ஓடுதல்லோ...அதுக்கு ஒரு டிக்கட் தா பிள்ளை என்று ...தமிழில் இல்லை ..அரை குறை ஆங்கிலத்தில் தான் கேட்டன்..பிள்ளை சின்ன சிரிப்போடை என்னை பார்த்துது ....இந்த காட்சிக்கல்ல அடுத்த காட்சிக்கான டிக்கிட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது..என்…

  3. தமிழ் பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும்! தமிழுக்கு அமுது என்ற பேர். அந்த தமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம் Doctor -- வைத்யநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் North Indian Lawyer -- பஞ்சாபகேசன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Paediatrician -- குழந்தைசாமி Psychiatrist -- மனோகரன் Marriage Counsellor -- கல்யாணசுந்தரம் Ophthalmologist --கண்ணாயிரம் ENT Specialist -- நீலகண்டன் Nutritionist -- ஆரோஞசாமி Hypnotist -- சொக்கலிங்கம் Mentalist -- புத்திசிகாமணி Exorcist -- மாத்ருபூதம் Magician -- மாயாண்டி Builder -- செங்கல்வராயன் Painter -- சிற்றகுப்டன் Meteorologist -- கார்மேகம் Agriculturist -…

  4. புத்தளத்தில் நடந்தது என்ன? .....புறுபுறுப்புக்காக குஷி...... அன்று காலை சிலாபத்தில் நடை பெறும் மக்கள் ஆர்பாட்டத்திற்கு குண்டு போட என வந்த விமானத்தை தென்னை மரத்தில் இருந்த சில் வண்டுகள் அறிந்துவிட்டன ..உடனே அதுகள் தங்கள் தகவலை மேலிடத்திற்க்கு அறிவித்தன ...மேலிடம் கீழிடத்திற்கு உத்தரவிட்டது...கீழிடம் உடனே தயாரானது ...சிலாபத்தில் உள்ள தென்னைமரத்தில் கவுன் கட்டையை தயார் படுத்தி வழி மேல் விழி வைத்து பார்த்திருந்தன போர் விமானம் வந்தது கவுன்கட்டையிலிருந்த கல் விமானத்தை குறி வைத்தது .விமானம் டமால் ... எப்படி செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்ற திடுக்கிடும் தகவலுடன் அடுத்த புறுபுறுப்பு வரை காத்திருங்கள்........குஷி....

  5. புலிகளை தமிழ்நாட்டு தீவிரவாதிகள் என அழைக்கும் தருணம் வந்துவிட்டது.இலங்கை தமிழர் அமைதியை விரும்புகின்றனர்.இலங்கையின் ஒற்றுமையை(அப்படி எண்டால்?? ) இந்திய தமிழர்கள் குலைக்க விரும்புகின்றனர் புலிகளௌக்கு அதிக செல்வாக்கு தமிழ் நாட்டில் இருக்குது மற்றும் இந்தியாவிலும் கூட இருக்குது(ஆம் இந்தியா பொய்களை சொல்கிறது இலங்கையிடம்) இன ஒற்றுமையை பலப்படுத்துவோம்(அப்படி எண்டால் என்னப்பு இனி பிரிவுதான் :P )எந்த மொழி பேசுகிறீர்கள் என்பதை விடுத்து ஒற்றுமையாகுங்கள் .புலிகள் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் அதுதான் அவர்களின் ஈழம் இலங்கை இலங்கையருக்கு(ஆமாம் யார் இல்லை எண்டது இலங்கை இலங்கையருக்கு தமிழீழம் ஈழத்தவருக்கு :P )தமிழ் நாடு புலிகளுக்கு தமிழ் நாட்டைபிரியுங்கள் இந்தியா அதுதான…

  6. அது ஒரு தென்றல் வீசும் மயக்கும் பொன்மாலைப் பொழுது...! இரண்டு சர்தார் நண்பர்களான சாந்தார் சிங்கும், பந்தார் சிங்கும் நீண்ட நாட்களுக்குப் பின் 'லாஸ் ஏஞ்சல்ஸ்' வீதியில் சந்தித்துக் கொண்டனர். சாந்தார் சிங், முந்தைய இரவில் தான் அனுபவித்த, மனம் பதைபதைக்கும் பயங்கர நிகழ்ச்சியை பந்தார் சிங்கிடம் படபடப்புடன் கூற ஆரம்பித்தான். "பந்தார், நேற்றிரவு என்ன நடந்ததென தெரியுமா..? இரவு 8 மணியளவில் யாருமற்ற ஒதுக்குப்புறமான, சற்று இருண்ட வீதியில் நடந்துகொண்டிருந்தேன். மெல்லிய நிலவொளியான அந்நேரம், மனதைக் கொள்ளை கொள்ளுமளவிற்கு மிக அழகான மங்கை, விலையுயர்ந்த சைக்கிளில் என்னை நெருங்கிக் கடக்கையில், என்னையே உற்று நோக்கி நேசமுடன் புன்னகைத்தாள். பின்னர் சைக்கிளை நிறுத்திவிட்டு என்னை நோக…

  7. tamilflame

    • 4 replies
    • 1.9k views
  8. புரட்டாதி மாதம்.... இன்று (22.09.2025) நவராத்திரி ஆரம்பம், புரட்டாதி மாதம் சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் எரிப்பது என்று விரதம் இருக்க வேண்டிய நாட்கள் அதிகம். மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு சோதனையான மாதம் என்பதால்... இணையத்தில் அதனைப் பற்றிய நகைச்சுவை பதிவுகள் அதிகமாக உள்ளது. அவற்றில் சில ....

    • 1 reply
    • 119 views
  9. மதுரை: தான் வாங்கி வந்த புரோட்டா பார்சல் பஸ்ஸோடு போய் விட்டதால் ஆத்திரமடைந்த புரோட்டாக் கடை சப்ளையர், குடிபோதையில், பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அந்த பஸ்ஸை கடத்தி, அதை தாறுமாறாக ஓட்டியதில் ஒரு வீடு இடிந்தது, அதில் இருந்த ஒருவர் காயமடைந்தார். மதுரை பாலசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசரடி பகுதியில் புரோட்டாக் கடை ஒன்றில் சப்ளையராக இருக்கிறார். தினமும் வேலை முடிந்த பின்னர் பஸ்சில் வீட்டுக்குத் திரும்புவார். போகும்போது மறக்காமல் குடித்து விடுவார். கையோடு புரோட்டா, பூரியை பார்சல் கட்டி எடுத்துச் செல்வார். 2 நாட்களுக்கு முன்பும் இதுபோல வேலையை முடித்து விட்டு, புரோட்டா பார்சலுடன், போதையை ஏற்றிக் கொண்டு பஸ் பிடிக்க வந்தார். கூடல் நகர் பஸ் நிறுத்தத…

  10. புறாவின் கடிச்செய்திகள் -------------------(செய்தி) இந்தியாவில் இன்றுமாலை 6மணி அளவில் இடம் பெற்ற புயல்காற்றினால் ? (கடி) கொழும்பு வெள்ளைவத்தை சனம்நடமாடும் வீதி ஓரத்தில் நின்ற இரண்டு வாழைமரம் விழுந்து முறிந்துள்ளது இதனைஅடுத்து போக்கு வரத்து தடைப்பட்டள்ளது புறாவின் செய்திகள் நன் றாகஇருக்கா என்னும் எழுதட்டா நீங்கள்தான்சொல்லனும் :cry:

  11. ஹாய் ஹாய் ஹாய்!!!! ஆய்ம் பாக் (புரியாதவர்களுக்காக: எனது பை) ஒவ்வொரு நாளும் யாழில் உள்ள கருத்தாளர்கள் மிகவும் பயன் தரக்கூடிய வகையிலான கருத்துக்களை (உதாரணமாக: தின்னையில் குடும்ப அரட்டை, பேசாப்பொருள் பிரிவில '' மாங்கனி தொட்டிலில் தூங்கதடா'' சமுகச்சராளரத்தில '' நண்பனின், நண்பியின் காதலை பிரிப்பது எப்படி'' ) தந்துகொண்டு இருக்கிறார்கள், அதற்கு டங்குவார் அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ போன்றவர்கள் தாராள பங்களிப்பை செய்து வருகிறார்கள், இவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி (சாறி ரசித்துவிட்டு) போய்விடுகிறேன் என்று கவலையாக இருந்தது, அதனால் அவர்களின் அந்த கருத்துகளுக்கு நிகராக எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் யாழை மையமாக வைத்து கேள்வி பதில்... இதோ டன் புலனாயின் '' யாழ் …

    • 55 replies
    • 7.4k views
  12. புலனாய்வு பற்றி யாழ் களத்தில் அப்பப்போ பதியப்படும் நகைச்சுவைக் கற்பனைகள் அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வகை உள்ளது இந்த உலக வல்லரசின் உண்மையான புலனாய்வு சிந்தனை. கீளே உள்ள இணைப்பைப் பாருங்கள்: http://www.thestar.com/News/article/211189

    • 0 replies
    • 905 views
  13. சிங்கள ஊடகங்களில் வந்த செய்தி. நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன் புலிகளிடம் ஆயுத பலம் இல்லாததை உறுதிப்படுத்திய பாலகுமார் அண்மைக் காலங்களில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகள் இயக்கத்தினரிடையே மிகமோசமான ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு புலிகள் அமைப்புக்கு பெரும் ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் கிழக்குப் பிரதேசங்களில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கடல்கோள் அனர்த்தமேயாகும். கடல்கோள் அனர்த்தத்தின்போது நிலத்துக்குக் கீழ் பாரிய அறைகளிலும்…

  14. புலிகளின் தலைவர்கள் பலர் இயக்கத்தைவிட்டு தப்பியோட்டம் [10 - December - 2007] [Font Size - A - A - A] வடபகுதிப் பிரதேசங்களில் இதுகாலவரையில் முன்னணியில் செயற்பட்டுவந்த புலிகள் இயக்கத் தலைவர்களில் பலர் இயக்கத்தைக் கைவிட்டு இரகசியமாக வேறு பிரதேசங்களுக்குத் தப்பியோடுவதாக வடபகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரச படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் அவற்றுக்கு முகம் கொடுக்கக்கூடிய பலத்தையும் பாதுகாப்பையும் புலிகள் இயக்கம் இழந்து வருவதாலேயே இவ்வாறு தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் புலிகள் இயக்கத் தலைவர்கள் வடபகுதியிலிருந்து வேறு பிரதேசங்களுக்கு பாதுகாப்பைத் தேடி தப்பியோடிவருவதாக வடபகுதியிலிருந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரண…

  15. புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு ராஜபக்ஷ வழங்கிய பேட்டி கிரிக்கட்டை காணச் சென்ற ராஜபக்ஷ் நேற்று முந்தினம் வெஸ்ட இன்டீஸ் பகுதியிலிருந்து கட்டுனாயக்காவிமானநிலையம் மூலம் நாடு திரும்பினார். அவரை இடைமறித்த தமிழ்பித்தனின் வலையோசைக்கான இலங்கை செய்தியாளர். தமிழ்பித்தன் செய்தியாளர்:- வணக்கம் ஐயா! ராஜபக்ஷ்:- வணக்கம் (சோகமும் பயமும் அவர் கண்ணில் தெரிகிறது) தமிழ்பித்தன் செய்தியாளர்:-புலிகள் இப்போது ஒரு அரசுக்கான வலிமையுள்ள வான்படையை பெற்று விட்டார்களாம் பலதடவை அதை நிருபித்தும் விட்டார்கள். இது தொடர்பான உங்கள் கருத்து என்ன? ராஜபக்ஷ்:- ஆமாம் இவர்கள் பல தாக்குதலை செய்திருக்கிறார்கள் அதை முதலில் கண்டிக்கிறேன் மேலும் இவர்களது இந்த வான்பலம் தெ…

  16. புலிகள் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தை தாக்கியதை இருட்டடிப்பு செய்யும் பிரான்ஸ் [14 - September - 2007] [Font Size - A - A - A] கடந்த 2 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்துக்குள் புலிகள் இயக்க பயங்கரவாதிகள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை முறித்தெடுத்து கிழித்தெறிந்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்து அடித்து நொருக்கி சேதப்படுத்தினர். இது மிக மோசமானதும் பாரதூரமானதுமான சர்வதேச சட்டவிரோத செயலாகும். பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை சட்டதிட்டங்கள் அனைத்துக்கும் முற்றிலும் எதிரானவையாகும். ஸ்ரீலங்காவின் இறைமைக்கும் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான அடாவடித்தனமான பயங்கரவாதச் செயற்பாடாகும். ஆயினும், …

  17. புல்லும், புண்ணாக்கும் போதும்.

  18. புழுகன் அரிச்சந்திரன் நகைச்சுவை நாடகம் பாகம் ஒன்று தமிழ்வெப்றேடியோவில் கேளுங்கள்.

    • 7 replies
    • 2.3k views
  19. பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள். Friday, 02 February 2007 லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரை, ஒரு வீட்டில் சில நாட்கள் பூட்டி வைத்து, அவர்கள் பேசிப் பழகுவதை ஒளிபரப்புவார்களாம். அதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே நடத்தினால், பிரபலங்கள் எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு கற்பனை. ஒரு பங்களாவில் கருணாநிதி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் உள்ளே வைத்து பூட்டப்படுகிறார்கள். அவர்கள் பேசிப் பழகும் நேரடி ஒளிபரப்பு இதோ: கருணாநிதி: இந்த மர்ம பங்களா போயஸ் தோட்டத்திலுள்ள ஒரு ஆடம்பர பங்களாவை எனக்கு நினைவூட்டுகிறது. ஜெயலலிதா: போதும் ஃபிளாஷ்பேக்கை நிறுத்துங்க. இந்த நிகழ்ச்சியே நீங்க செய்த சதிதானே? வைக…

  20. பூனைக்குட்டியின் நகைச்சுவை விடியோ காட்சி http://www.metacafe.com/watch/81866/funny_cats_2/

  21. எனக்கு பூனை என்றால் சரியான பயம்... பூனை கண்டாலே ஒடி ஒழிந்து விடுவன்... பூனை எங்க விட்டு வாசலில நின்னால் வெளியா கூட போக மாட்டன்.. ஒரு நாள் இப்படிதான் எங்க வேலை செய்யுற இடத்தில ஒரு பொருள் எடுக்குறதுக்காக ஒரு அறையுக்குள்ள போனன்.. ஏதோ இருட்டில கறுப்பா ஏதோ இருந்தது.. பாக்க தொப்பி போல இருந்தது.. பஞ்சு போல பாக்க அழகா இருந்தது....மெல்லமா தொட்டன்.. அவ்வளவுதான் மீயா என்று பூனை கத்த தொடங்கி விட்டுது.. நானும் அழுது கொண்டே ஒரு மேசை பக்கத்தில இருந்தது.. அதில ஏறி விட்டன்.. நானும் அழுது கொண்டு கால் கை நடுங்க மேசை மேல இருந்தன்.. பூனை நடுங்கி கொண்டே ஒரு முலைக்குள்ள இருந்தது..பூனை அழ நானும் அழ ஐயோ நினைத்தால் தாங்கவே முடியாது.. அதுக்கு அப்புறம் நான் கத்தினதை கேட்டு ஒடி வந்த வெள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.