சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
Run when you need to!!! Give lots of kisses. Meet new people, even if they look different to you. Love your friends, no matter who they are.
-
- 4 replies
- 1.5k views
-
-
குடிகார தந்தை சொல்கிறார்- உங்களோடு இருந்து வாழ்வதை விட நான் இறந்து போகிறேன் இதைக்கேட்ட மகள் தம்பியிடம் சொல்கின்றாள் தம்பி அப்பா இறந்து போனாலும் நம்மை சுற்றி வந்து கரச்சல்தான் தருவார். இதற்கு தம்பி சிரித்துக்கொண்டே என்ன உங்களுக்கு மூளையில்லையா அக்கா அந்த ஆவி எங்களை ஏன் சுற்றி வரப்போகிது கள்ளுக் கடையை நாடித்தான் போகும் என்றானாம் சிரிப்பு வந்தால் சிரிக்கவும்
-
- 0 replies
- 1k views
-
-
ஆதிவாசியின் அடர் அவை! ஆதிவாசியின் புதிய அறிமுகம்...... யாழ்க்கள குசும்பர்களின் கலை அரங்கு..... வருவோர், போவோர் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முறுவலிட்டு இரசிக்கலாம். புலம்பல்களுக்கு கத்தரிக்கும் யாழ்பாடி... கவனம் இராவணனின் தசமமும் கிறுகிறுக்கும் ஆதிவாசியின் அடர் அவை...
-
- 520 replies
- 41.6k views
-
-
கருணாநிதி சோனியா சந்திப்பு…. நடந்தது என்ன ? கருணாநிதி டெல்லி சென்று சோனியாவை சந்தித்தார். 45 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்தது என்றும் தெரிவித்தார். அந்த உரையாடலில் என்னதான் நடந்தது என்பது வெளியில் வராத மர்மமாகவே உள்ளது. கருணாநிதி வணக்கம். தியாகத் திருவிளக்கே… காங்கிரஸ் குளவிளக்கே… தமிழரின் தலைவிளக்கே…. இத்தாலியின் மதுவிலக்கே… சோனியா கருணாநிதி.. போதும். விஷயத்துக்கு வாங்க.. கருணாநிதி அம்மா… அந்தக் கூட்டணி……. சோனியா யாருப்பா அங்க… பீட்ஸா ரெடி ஆயிடுச்சான்னு கேளுங்க. கருணாநிதி அம்மா தேர்தல் வருது. இந்த தொகுதி பங்கீடு விஷயமா….. மன்மோகன் மச மசன்னு ந…
-
- 0 replies
- 1.7k views
-
-
எங்கட, சசி வர்ணம் நாணா கேட்டய் சுட்டி, ஆசிக்கா, கத ஒண்ணு போட்டீக்கு... அணங், மணங் செல்லாம வாசீங்கவா! *ரஹ்மான் (ராமாயணம்) கதை.* சும்மா இரிங்கவா ரஹ்மானும் சயீத்தா(சீதை) வும் காட்டுக்கு பெய்த்து இரிக்கக்குள்ள, சயீத்தா கேட்டாவு மறுவா அந்த மான புடிச்சி தாங்கவா எண்டு. ரஹ்மான் அந்த மானுக்கு அம்ப உட்டாரு, அப்ப மான் வேசத்தில இருந்த ஆரிப், லாபிர் (லக்குமணன்) எண்டு ரஹ்மாண்ட கொரல்ல கத்திகொண்டு உழுந்தாரு. ராயினன் (ராவணன்) அந்த கப்புக்குள்ள சயீதாவை தூக்கிட்டு பெய்த்தாரு. மறுவா நுஃமான் (அனுமான்) தான் ஒரு மாரி சயீதாவ காப்பாத்த மாற சப்போட் ஒன்னு குடுத்தாரு. அப்டி இய் பெரிய கத வாப்பா. இத சென்னது வேர ஆரும் இல்ல; நம்ம கம்ரான் அக்மல் (கம்பர்) தான். இது தான்வா …
-
- 15 replies
- 2.5k views
-
-
விக்கிரமாதித்தன் கதை என்பது மிகவும் சுவராசியமானது - சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் முதிர்ந்தவர்களுக்கும் - அது சுவராசியமானது. அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும், “தனது முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன், காட்டைக் கடந்து சென்றுக்கொண்டிருந்தான். ஒரு முருங்கை மரத்தை அவன் கடந்து கொண்டிருந்தபோது, அதில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பிணத்தைக் கண்டான். அதனை இறக்கி அடக்கம் செய்வதற்காக மரத்திலேறி, பிணம் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்து, அதனை தனது தோளில் சுமந்துகொண்டு இறங்கியபோது, அதற்குள் இருந்த வேதாளம் லக்க லக்கவென்று சிரித்தது. ஏன் சிரிக்கிறாய் வேதாளமே? என்று விக்கிரமாதித்தன் கேட்க, ஏற்றுக்கொண்ட முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தா, இப்ப…
-
- 1 reply
- 3.4k views
-
-
எனக்கும் அவளுக்கும், நட்பு இல்லை....! பகையும் இல்லை....! காதல் இல்லை....! மோதலும் இல்லை....! உறவும் இல்லை....! பிரிவும் இல்லை....! அன்பு இல்லை....! கோபமும் இல்லை....! இத்தனை ஏன்,நான் அவளை பார்த்தது கூட இல்லை.....! ஆனாலும் ஏன் உன்னோடு நான் பேசுவதற்கு தடை செய்கிறாள்....? காரணம் கேட்டால், "உங்கள் அகௌண்டில் கால் செய்வதற்கு போதுமான பேலன்ஸ் இல்லை" என்கிறாள். படித்ததில் பகிர்ந்தது
-
- 1 reply
- 1.4k views
-
-
விரைவில் தமிழர் வாழும் இல்லங்கள் தோறும் பிச்சுக் கொண்டு வருகிறது தமிழ் ஒளி ------------ வாரந்தோறும் திங்கள் காலை 8 மணிக்கு "தேம்ஸ் நதியோரம் குளிக்கலாம் வாங்க" - அண்டர்வேயாரோடு குளிக்கும் தொடர் செவ்வாய் இரவு 9 மணிக்கு "பூராயம்" - அறளை பேந்ததுகளின் அலட்டல் தொடர் புதன் இரவு 7 மணிக்கு "வாயில நல்லா வருது" - ------- ராஜேஸ்வரியின் பெண்ணீயத்திற்கான பழைய இரும்பு, பித்தளை, வெள்ளி மற்றும் பேரீச்சம்பழத்திற்கான வரலாற்றுத் தொடர் வியாழன் இரவு 9 மணிக்கு "சனியன் டுவிட்டுகிறார்" - பூஸ்டர் பாஸ்கரனின் சுவிஷேச ஆராதனை வெள்ளி இரவு 10 மணிக்கு "நரி வெருட்டுது" - தண்ணிச்சாமிகள் கலந்து சிறப்பிக்கும் அட்டகாசமான தொடர் சனி காலை 10 மணிக்கு "------ கருணாநிதி கோவணம் அவிழ…
-
- 2 replies
- 874 views
-
-
கண்டிப்பாக வயது வந்தவர்க்கு மட்டும்..! கெக்கே .... பிக்கே... ( உங்கள் அவசரத்தை பார்த்து கணிதன் சிரிக்கிறாறாக்கும் ...) எனக்கு தெரியுமிலே .. இந்த தலைப்பை பார்த்தவுடன்.. பிச்சடிச்சுக்கொன்டு தேவ வேகத்தில் வந்திருப்... பீயல் என்டு ( விளங்கவில்லையா....? அசுர வேகமென்டு சொல்ல மனமில்லை.... அதுதான்.... புனிதமான அசுரரை கேவலப்படுத்தாமல்... கேவலமான தேவரை..... கேவலப்படுத்தலாமென்ற ஒரு அற்ப ஆசை தான்....).. தலையிலடித்த படி கணிதனை திட்டுவது புரிகிறது......... ஹி... ஹி... ஹி....... பரவாயில்லை.. எல்லாப் புகழும் போகட்டும் இந்த கணிதனிற்கே.....! நல்லா வழீது..... தொடையுங்கோ...... அப்ப பேந்தென்ன ... ? வந்ததுதான்... வந்துட்டியல்.... ஏ…
-
- 17 replies
- 3.6k views
-
-
இவற்றை வாயின் அளவை பாருங்கள்.. இதுதான் உலகிலேயே பெரிய வாயாம்.. http://www.metacafe.com/watch/748966/biggest_mouth_ever/ இனிமேல் ஆவது எங்களை "உனக்கு வாய் கூடிப்போச்சு" என்று திட்டுவதை பெரியவர்கள் நிறுத்துவார்களா? :o
-
- 4 replies
- 2k views
-
-
அன்பான பக்தர்களே நான் அம்மன் எழுதிறன். என்னடா இது அம்மனே எழுதிறாவா எண்டு சந்தேகப்படும் பக்தர்களே அப்படி நினைத்தால் அது சாமிக்குற்றம். பரிகாரமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பக்கத்தில் நிற்பவன் கன்னத்தில் அல்ல உங்கள் கன்னத்தில்தான்."சாதாரணமா பக்கதர்களிற்கு குறைவந்தால் சாமியாரிட்டை போய் சொல்லுவினம் ஆனால் சாமியாருக்கே குறையெண்டால் யாரிட்டை போய் சொல்லஏலும்". என்ன சிவாஜி நடிச்ச தங்கப்பதக்ம் படத்தின்ரை வசனம் மாதிரி இருக்கு எண்டு யோசிக்காதையுங்கோ. உண்மைதான் என்ரை கஸ்ரத்தை உங்களிட்டை சொல்லுறதெண்டு முடிவெடுத்திட்டன்.ஏணெண்டால் சில பேப்பர்களிலை இணையத்தளங்களிலை எண்டு பொழுது போகாத சிலபேர் என்னைமாதிரி சாமிமாரை எப்ப பாத்தாலும் குறைசென்னபடி. அது மட்டுமில்லை நாத்திக …
-
- 7 replies
- 2.7k views
-
-
இவ்வார அரட்டை அரங்கில் http://eelamtube.com/view_video.php?viewke...0b7d48c591b8f43
-
- 1 reply
- 1.1k views
-
-
-
-
மொபைலில் எப்படி பொியோா் பேசுகின்றனா்? https://www.facebook.com/jerseydemic/videos/10153835683320681/
-
- 0 replies
- 588 views
-
-
-
- 4 replies
- 851 views
-
-
-
- 2 replies
- 394 views
- 1 follower
-
-
குழந்தைகளுக்கு எதை*ச் சொ*ன்னாலு*ம் கொ*ஞ்ச*ம் யோ*சி*ச்*சி* சொ*ல்லு*ங்*க*ள். ஏன்னா? ஏண்டா.. ந*ம்ம அ*ம்மா தானே அடி*ச்சா*ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?” போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடிய தாங்**கி*க்க முடியாது. ************************************************** பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு. கடி காலம் சார். ************************************************** ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா? மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure ************************************************** என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க? விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையும…
-
- 0 replies
- 940 views
-
-
காதலி: ஒரு அழகான கவிதை சொல்லுடா. காதலன்: உன்னை கண்டதும் என்னை மறந்தேன். காதலி: அப்புறம்? காதலன்: உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...
-
- 7 replies
- 3.7k views
-
-
கிரிக்கட் போட்டியில் ஐ.சி.சி கட்டுப்பாட்டு சபையினால் மாதா மாதம், வருடா வருடம் மிகச்சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது போல யாழ்.களத்தில் புலனாய் யாழில் உள்ள வேலை வெட்டியற்ற வீரர்களை தரவரிசை படுத்தும் வேலையை ஆரம்பித்துள்ளது. ஆகையால் ஒத்துழைப்பு தருவீர்கள் எண்டு நினைக்கிறேன். 27.08.07 - 02.08.07 யாழ்.கள சிறந்த செய்தி வீச்சாளர்களாக இந்த வாரம்... :P 1.கறுப்பி (இங்கிலாந்த் அணி) 2.கந்தப்பு (அவுஸ்ரேலிய அணி) 3.வல்வை மைந்தன் (கனடா அணி) 4.இறைவன் (ஊர் பேர் தெரியாத அணி) 5.மின்னல் (கனடா அணி) யாழ்கள சிறந்த லொள்ளு வீச்சாளர்களாக இந்த வாரம்... 1.ஈழத்தமிழன் 1 (இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே எதையோ ஆ தூள் கிளப்பிப்போட்டார்) 2.ஜமுனா (அவுஸ்ரேலிய அணி) 3.கலைஞன் (கன…
-
- 94 replies
- 12.3k views
-
-
யாழ் இணையத்துக்கு போய் படுத்து கிடந்ததால் அவனுக்கு, இவனுக்கு, எனக்கு சோதனை பெயிலாகிவிட்டது அல்லது புள்ளிகள் குறைந்துவிட்டது என்பது போன்ற முறைப்பாடுகள் எமது வீடுகளில் இருந்து வருவதை தவிர்க்கும் நோக்குடன், இங்கு வருகைதரும் என்னைப் போன்ற, யமுனாவைப் போன்ற மாணவர்களுக்கு உதவவேண்டிய யாழ் இணையத்தின் தார்மீக பொறுப்பு கருதி சோதினை சித்தி அடைவதற்கு கீழ்வரும் கடைசிநேர அதிரடி ஐடியாக்கள் தரப்படுகின்றன. தேவையான பொருட்கள்: 1. பிளாஸ்க் (சுடுதண்ணி போத்தல்?) நிறைய கோப்பி, கோக் ரின்கள், இதர குளிர்பான வகைகள்.. 2. ஓர் பெரிய பாத்திரம் - அண்டா நிறைய பச்சைத் தண்ணீர் 3. காதுகளினுள் சொருக பஞ்சு அல்லது அடைப்பான் - வீட்டில் மற்றவர்கள் போடும் சத்தம், ரீவி சினிமா பாட்டுக்கள், சீரியலுகள் …
-
- 57 replies
- 8.8k views
-
-
-
- 1 reply
- 839 views
-
-
எங்க பாத்தாலும் சனம் சூடாத்தான் நிக்கினம். இதைப்பாத்தாவது சிரிக்கினமோ பாப்பம் "நம்ம பக்கத்து வீட்டு கஞ்சன்கிட்ட 100 ரூபா கடன் கேட்டேன்.. இல்லைன்னுட்டான்" "அப்புறம் என்ன செஞ்சீங்க?" "நம்ம பெட்டியிலிருந்துதான் எடுத்து செலவு செஞ்சேன்." - சந்தியூர் கோவிந்தன் -------------------------------------------------------------------------------- பேங்க் மேனேஜர்: ஏன் ஜன்னலில் தொங்கும் திரையை கழற்றுகிறாய்? பியூன்: 'விண்டோ டிரஸ்ஸிங்' பண்ணக் கூடாது என்று சர்க்குலர் வந்திருக்கே சார். - எஸ்.மோகன் -------------------------------------------------------------------------------- "ராத்திரி ரொம்ப நேரம் காலிங்பெல்லை அழுத்தினேனே? திருடன்னு பயந்து கதவைத…
-
- 8 replies
- 1.7k views
-
-
மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே... கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு... மனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...? கணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...? மனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...? நம்ம விடுதியில் வேலை செய்யற வரவேற்பாளரை வேலையை விட்டு நிறுத்திட்டீங்களாமே? ஏன்? செந்தமிழ்ல பேசறேன்னு. விடுதிக்கு வர்ற விருத்தினரிடம் அறை வேணுமா?னு கேட்கறா! அவங்க கன்னத்தை பிடிச்ட்டே பயந்து ஓடிடறாங்க நீதிபதி : வருஷா வருஷம் உன் காதலியை மாத்திட்டே இருக்கியே! ஏன்? கைதி : நான் ஒரு மெக்கானிக்ங்க, புது வருஷ மாதிரிகள் வர்றப்ப பழசை கழட்டி விட்டுடு…
-
- 0 replies
- 863 views
-
-
ஹிஹிஹி முரளிக்கு arnold swarzenegger என்ர நினைப்போ ஹிஹிஹி
-
- 8 replies
- 1.7k views
-