சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கை கொடுக்க ஒரு சிலர் இருந்து விடடால் கஷ்டத்தின் வாழ்க்கைக்கனவு நிறைவேறும்
-
- 2 replies
- 764 views
- 1 follower
-
-
வணக்கம் என் அருமை ‘ரத்தத்தின் ரத்தங்களே’, உங்கள் காதுகளில் ரீங்காரம் செய்வது “கொசு” கோவ்¢ந்தராஜ். நான் இதுக்கு முன்னாடி பேசின “நாய்” நாகராஜன், “காக்கா” கந்தசாமி மாதிரியெல்லாம் மனுஷங்களை குற்றம் சாட்டி அடி மனக்குமுறல்களையெல்லாம் சொல்லி கரைய வைக்கப் போவதில்லை. ஏன்னா மனிதர்கள் தான் என்னுடைய தொல்லை தாங்கமுடியாம குமுறிட்டு இருக்காங்க. இந்த மனுஷங்களும் எங்களை அழிப்பதற்கு என்னென்னமோ முயற்சி எடுக்கிறாங்க, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில பணம் செலவழிக்கிறாங்க. ஆனால் எந்தத் தடை வந்தாலும் நாங்க தகர்த்தெறிஞ்சுட்டு, சாம்பலிருந்து உயிர்த்தெழும் ·பீனிக்ஸ் பறவை போல சிறகடிச்சு பறந்துட்டு தான் இருக்கோம்.மற்ற விலங்குகள், மீன்,பறவைகளையெல்லாம் பிடிக்கிறதுக்கு வலை வீசும் மனுஷனையே வலைக்குள்ள …
-
- 0 replies
- 763 views
-
-
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!" "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்…
-
- 0 replies
- 763 views
-
-
அவர் ஒரு பிரபலமான அரசியல் தலைவர்! தனக்குள்ள அரசியல் செல்வாக்கை வைத்து அவர் தன் உருவம் பதித்த தபால்தலை ஒன்றை வெளியிடச் செய்தார். கொஞ்ச நாட்களிலேயே அந்தத் தபால்தலை குறித்து ஏகப்பட்ட புகார்கள்..! தபால் உறைகளின் மேல், அவை சரியாக ஒட்டவில்லை.. ! கீழே விழுந்துவிடுகின்றன என்பதே அந்தப் புகார். ஆத்திரமடைந்த அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு விரிவான விசாரணைக்கு ஏற்பாடு செய்தார். விசாரணைக்குழு தீவிர விசாரணைக்குப் பிறகு பெரிய அளவிலான அறிக்கையை தாக்கல் செய்தது.. அறிக்கையில் இருந்த வாசகம்.., "மக்கள், எச்சில் துப்புவது தபால்தலையின் தவறான பக்கத்தில்..!" அதாகப்பட்டது இதெல்லாம் ஒரு பொழப்புன்னு இவனுக்கு ஸ்டாம்ப் ஒரு கேடான்னு சொல்றமாதிரி! (கதையில் வரும் சம்பவங்கள் யாரையும…
-
- 3 replies
- 763 views
-
-
அட என்னுடைய காலில் சப்பாத்து இல்லைத் தான். ஆனால் அமெரிக்க ஜனாதிபதியைத் தாக்குவதற்கு அபாரமான ஆயுதத்தை ஆண்டவன் எனக்குத் தந்திருக்கிறான். மேலதிக படங்களைப் பார்க்க: http://funnycric.blogspot.com/
-
- 2 replies
- 761 views
-
-
-
-
- 1 reply
- 760 views
-
-
பவர் கேட்ஸின்... "Power Windows 9"
-
- 2 replies
- 760 views
-
-
-
- 1 reply
- 759 views
- 1 follower
-
-
'தட்ஸ்தமிழ்' இணையத்தில் விநோதமான வாக்கெடுப்பு வெளியாகியுள்ளது.. ரசியுங்கள்..! https://polls.oneindia.com/tamil/தமிழக-பிரச்சினைகளை-ரஜினி-தீர்ப்பார்-தமிழருவி-மணியன்-14276.html தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் கீழே...
-
- 8 replies
- 759 views
-
-
பேஸ்புக் ஸ்டேட்டஸ் சமைப்பது எப்படி...
-
- 0 replies
- 756 views
-
-
-
- 0 replies
- 756 views
-
-
-
இது தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள மாநகரம். 😎 இதை நம்பாதவன் இரத்தம் கக்கி சாவான்.🤣 குறை நினைக்க வேண்டாம்.... எல்லாம் சும்மா ஒரு ஆசை நப்பாசைதான்.....😁
-
- 17 replies
- 752 views
-
-
-
- 0 replies
- 751 views
-
-
களவெடுக்கவும்... திறமை வேண்டும். கீழே உள்ள காணொளியில்..... திருடர்கள் படும் பாட்டை பார்த்து ரசியுங்கள். http://www.youtube.com/watch?v=fmLCzyjObRQ
-
- 1 reply
- 750 views
-
-
-
மன்னர் : வாருங்கள் அமைச்சரே, நாடு நகரம் எப்படி இருக்கிறது? மந்திரி : உங்கள் ஆட்சியில் குறும்பாட்டு மந்தைகள் போல் இலவசத்திற்கு ஏங்கும் மக்களும், உங்களின் புகழ் பாடுவதற்காகவே பிறந்ததாய் எண்ணி பிதற்றலான செய்தி பரப்புவோரும், உங்களின் களைப்பைப் போக்குவதையே கர்ண சிரத்தையாய் கொண்டிருக்கும் நாடக, நடனக் கலைஞர்களும், உங்களை உற்சாகப்படுத்த நமது மைதானத்தில் நடைபெரும் பலதேச வீரர்கள் பங்கேற்கும் கில்லி விளையாட்டும் என எல்லாம் இருக்கும்போது என்ன கவலை? மன்னர் : ஆஹா கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது... ஆமாம் ஏதோ பிரச்சனை நடந்துகொண்டிருப்பதாய் மகாரணியாரின் மூலமாக மஞ்சத்தில் இருக்கும்போது லேசாக ஒரு தகவல் கசிந்தது... மந்திரி : மன்னிக்கவேண்டும் மன்னா, உங்களை பலமுறை தொ…
-
- 0 replies
- 750 views
-
-
-
https://www.facebook.com/RAJAN.NELLAII/videos/918888204812112/
-
- 0 replies
- 749 views
-
-
-
- 0 replies
- 747 views
-
-
கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை. அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான். அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார். உடல் நடுங்க மகன் சொன்னான், ''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே, நீங்கள் பார்க்கவில்லையா?'' via Alex Moses. Visit our Page -► தமிழால் இணைவோம்
-
- 4 replies
- 747 views
-
-
விசாரணை: http://www.youtube.com/watch?v=gE5tVs4v8bE
-
- 2 replies
- 746 views
-
-
-
- 1 reply
- 746 views
-
-