Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஹாலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம் 33 மில்லியன் டொலர்கள் ஆகும். 38 வயதாகும் இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘மேல்பிசியன்ட்’ திரைப்படம் அடுத்த கோடைகாலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து 2வது இடத்தில் 26 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சும், 3வது இடத்தை 22 மில்லியன் டொலர் வருமானத்துடன் நடிகை கிறிஸ்டின் ஸ்டுவார்டும் பெற்று இருக்கிறார்கள். http://www.thinakkural.lk/article…

    • 5 replies
    • 916 views
  2. இராமேசுவரம் படத்தைப் பார்த்தேன்.ஈழத்தமிழர் பற்றி தமிழ்சினிமா நினைப்பு என்ன என்று குழப்பமாக தான் இருக்கிறது.எங்கள் பிரச்சனைய மையமாக வைத்து சுயலாபம் தேடுவதற்கு இயக்குனர் செல்வம் முயற்ச்சி செய்கிறாரா.இராமேசுவரம் படத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து 36 km என்று இருக்கிறது .ஆனால் படத்தைப்பார்த்தால் 3600 km போலல்லவா இருக்கிறது........... "இராமேசுவரம் படம் பற்றி இயக்குனர் சீமான்" (இலங்கைப் பிரச்சனையை படமாக்கக் கூடாது) இலங்கைப்பிரச்சனையை அரைகுறையாக சொல்வதை விட அதை படமாக்காமல் இருக்கலாம் என்கிறார் இயக்குனர் சீமான். இலங்கை அகதிகளைப்பற்றி இராமேசுவரம் படத்தில் கூறியிருப்பதாக சொன்னார்கள்.ஆனால் படத்தில் இலங்கையில் இருந்து வரும் அகதி இங்குள்ள பண்ணையார் பெண்ணைக் காதலிக்கிறா…

    • 5 replies
    • 2.7k views
  3. ஐயா பழ.நெடுமாறன் எழுதிய தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் டைரக்டர் வ.கெளதமன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : வாழ்ந்து கொண்டிருக்கின்ற என் உயிருக்கு நிகரான தமிழ் மக்களுக்கு என் வணக்கம். உலகம் தோன்றிய காலத்தில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் பெய்த கடும் மழையால் மூன்று பகுதி நீரும் ஒரு பகுதி நிலமும் உருவானதாக கூறுகிறது அறிவியல் செய்தி. இந்த பூமிப் பந்து உருவான காலத்திலிருந்து எந்த இனமும் சிந்தாத பெருமளவு இரத்தத்தை நம் தமிழ் இனம் சிந்தியிருக்கிறது என்கின்றது வரலாற்றுச்செய்தி. அப்படி ஈழத்திலே சொல்லமுடியாத துயரங்களை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அனபவித்துள்ளார்கள். நம் வீரத்தின் அடையாளம் தங்கள் உரிமைக்கு விடுதலை…

  4. தோழ தோழிகளுக்கு! முதன் முறையாக ஒரு பாட்டுக்கு விமர்சனம் எழுத வந்துள்ளேன். தமிழ் பாட்டுக்கு விமர்சனம் எழுதினேனென்றால் அதை விட கேவலம் எதுவுமில்லை.. (பாட்டுக்கள் அப்படி சாரே! சில பாடல்களுக்கு வரிகள் அருமை//) ஒரு ஆங்கிலப்பாடலைத் தேர்ந்தெடுத்து எழுதவிருக்கிறேன்.. உங்கள் கருத்துக்களை பதியுங்களேன்.. பாடல்: Because of You பாடியவர் : Kelly Clarkson. கெல்லி ஒரு சிறு அறிமுகம்.. அமெரிக்க பாடகியான கெல்லி கிலார்க்ஸன், பாடல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான எம்மி அவார்டு வாங்கிய கண்மணி. அமெரிக்க தொல்லைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படும் American Idol நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். பாப் மற்றும் ராக் இசையில் கைதேர்ந்த கல…

    • 5 replies
    • 2.2k views
  5. சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில்,…

  6. நடிகை அல்போன்சா, தலைமறைவு.... போலீஸ் தேடுகிறது! கணவரை அபகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகை அல்போன்சா நேற்று தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சைதாப்பேட்டையை சேர்ந்த சுஜாதா என்பவர் தனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து விட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை கொலை செய்து விடுவதாக அல்போன்சா மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். புகார் மனுவுடன் அல்போன்சாவும் ஜெய்சங்கரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் அடங்கிய சி.டி.யையும் கொடுத்திருந்தார். மத்திய குற்றப் பிரிவு கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் வரதட்சணை தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி இது குறித்து விசாரணை நடத்த…

  7. இதுவரை காலமும் ஏன் தமிழ் சினிமாவிட்கோ இல்லை தமிழ் நடிகர்களுக்கோ சர்வதேச விருது கிடைக்கவில்லை?? இப்பிடி படம் எடுத்தா எப்பிடி கிடைக்கும்? அனைத்து ஆங்கில படங்களையும் கொப்பி அடித்தால் எப்பிடி விருது கிடைக்கும். படம் மட்டுமா கொப்பி!!!!! தற்போதைய தமிழ் பாடல்கள் இசை எல்லாமே கொப்பி. எந்த நாதாரி தனம் பண்ணினாலும் நாசுக்கா பண்ணனும். பிளான் பண்ணாமல் செய்தால் இப்பிடி தான் எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ஔஊஊஊஊஊ நீங்களும் பாருங்கள்

    • 5 replies
    • 1k views
  8. இதுவரை யாரையும் லவ் பண்ணலை... சொல்கிறார் தமன்னா மும்பை: இந்தி இயக்குநர் சாஜித் கானின் அடுத்தடுத்த 2 படங்களில் நடித்த தமன்னா இயக்குனரை ரகசியமாக சந்தித்து, காதல் வளர்த்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. மேலும் தமன்னா-சாஜித் கான் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் இந்தக் காதல் விவகாரங்கள் குறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார். Read more at: http://tamil.filmibeat.com/heroines/tamanna-explain-about-her-love-rumors-038945.html சிங்கன்கள் ட்ரை செய்யலாம். http://tamil.filmibeat.com/heroines/tamann…

  9. நயன்தாரா அதிரடி நாயகியாக நடித்து தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீஸாகியிருக்கும் ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படம்! வைபவ், பசுபதி உள்ளிட்ட நமக்கு தெரிந்த முகங்களுடன் இணைந்து கலக்கி இருக்கும் நீ எங்கே என் அன்பே படத்தின் கதை என்ன? படம் எப்படியிருக்கிறது...? இனி பார்ப்போம்... அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஐ.டி. யுவதி நயன்தாராவின், காதல் கணவர் ஹர்ஷவர்தன் ரானே இந்தியாவில், ஐதராபாத்தில் தங்கி ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஒருநாள், திடீரென காணாமல் போகும் அவரைத் தேடி ஐதராபாத் வரும் நயன், கணவரை காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறார். கணவர் தங்கிய லாட்ஜிலேயே தங்கி, ஐதராபாத் போலீஸில் பணிபுரியும் தமிழர் வைபவ் உதவியுடன் காணாமல் போன கணவனைத் தேடுகிறார். இந்நிலையி…

    • 5 replies
    • 1.1k views
  10. தடைகள் பல கடந்து வெளியான விஸ்வரூபம் தமிழ்நாடு, ஆந்திரா, வட இந்தியா ஆகிய மூன்று ஃபாக்ஸ் ஆபீஸ்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூல் செய்தது! விஸ்வரூபம் இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடித்து வரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் எதிர்பார்ப்பு வானளாவ உயர்ந்து நிற்கிறது. காரணம் சமீபத்தில் வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் எப்போது வெளிவரும் என கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தற்போதைய நிலை என்ன? ‘விஸ்வரூபம் ’ படத்தின் திரைக்கதை எழுதும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததால், முதல் பாகத்தில் நீக்கப்பட்ட காட்சிகளோடு புதிதாக பல காட்சிகளையும் சேர்த்து தயாராகி வருகிறது இந்த இரண்…

  11. படத்தின் பெயர் 'அடாவடி.' பெயருக்கேற்ப கொஞ்சமாவது அடாவடி இல்லாமல் இருந்தால் எப்படி? சத்யராஜ் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில் மனநிலை மருத்துவமனையிலிருந்து வெளியே வருகிறார். நேராக பிள்ளையார் சிலையருகே சென்று, "நல்லவர்களை விட்டு விட்டு அநியாயம் செய்பவர்களுக்குதான் அருள் புரிவாயா?"என டயலாக் பேசுகிறார். சத்யராஜ் நக்கல் பேர்வழி ஆயிற்றே... அத்துடன் நிற்காமல், "அதனாலதான் உன்னை கடல்ல கரைக்கிறாங்க"என்று கூறி பிள்ளையாரை பெயர்த்து பக்கத்திலிருக்கும் கிணற்றில் போடுகிறார். இந்தக் காட்சியை நீக்கினால்தான் சான்றிதழ் என சண்டி செய்கிறது சென்ஸார் போர்டு. சென்ஸார் இந்தப் படத்தில் ஆட்சேபிக்கும் இன்னொன்று பாடல் காட்சி. 'திண்டுக்கல்லு பூட்டு, திருப்பிப் போட்டு மாட்டு...'என்ற அந்த …

  12. இதற்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வருகிறார் வடிவேலு. ஆனால் அழைப்பிதழ் வழங்குவதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழப்பத்திற்கு அவருடைய முந்தைய அரசியல் பிரவேசம் காரணமாக அமைந்துள்ளது. இதனால் அழைப்பிதழை திரையுலகத்தினருக்கு மட்டும் கொடுக்கவா அல்லது அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கவா என்று யோசித்து வருகிறார். இருப்பினும், அப்படி கொடுத்தால் திமுகவுக்கு மட்டும் கொடுப்பதா அல்லது ஆளும் கட்சிக்காரர்களுக்கும் கொடுப்பதா? என்பதும் வடிவேலுவின் தர்மசங்கடமான நிலை. இதனையும் தாண்டி திமுகவுக்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்றால் உட்கட்சி பூசல் மிகுந்திருக்கும் இந்த நேரத்தில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது கட்சிக்கு அழைத்துப் போன அழகிரிக…

  13. 'இடியட்' ரெஜினா மறைந்த தேங்காய் சீனிவாசனின் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு திரைக்கு வருகிறது. முதலில் அவரது பேத்தி ஸ்ருத்திகா ஸ்ரீ படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். நெடு நெடுவென்ற உயரம், தேங்காயின் அதே பூனைக் கண்கள் மற்றும் இன்ன பிற அட்டகாச ஐயிட்டங்ளோடு இருந்த ஸ்ருத்திகா ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அடுத்து ஆல்பம் படத்தில் நடித்தோடு சரி, அத்தோடு ஆளைக் காணோம். அந்தப் படம் தெலுங்குக்கும் போனது. ஜேப்பியார் காலேஜில் விசுவல் கம்யூனிகேசன்ஸ் படித்து வந்த ஸ்ருத்திகா அதை விட்டுவிட்டுத் தான் நடிக்க வந்தார். அது கை கொடுக்காததால் மீண்டும் படிக்கப் போனார். இடையில் விருமாண்டி படத்தில் ஸ்ருதிகாவை கமல் ஹீ…

  14. சில நாட்களுக்கு முன்னர் யூ ரியூப்பில் 80 களின் பாடல்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். அப்படிப் பார்த்தூகொண்டிருந்தபோது எதேச்சையாக ஒரு அறியாத திரைப்படம்பற்றிய விமர்சனத்தை வாசிக்க நேர்ந்தது. பல கருத்துக்கள் அப்படத்தினைப் புகழ்ந்திருந்தன. நான் இதுவரை கேள்விப்பட்டிராத திரைப்படம், அறிந்திராத நடிகர்கள் (சினேகாவைத் தவிர)...இப்படி எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அதைப் பார்க்கலாம் என்று தொடங்கினேன். ஏனென்றால் இப்படி பல படங்களை பார்க்க ஆரம்பித்து சில பத்து நிமிடங்களில் வேறு பாடல்களையோ அல்லது படங்களையோ பார்க்க போய்விடுவது எனது வழக்கம். அதுப்பொலத்தான் இதுவும் என்று எண்ணியே பார்க்கத் தொடங்கினேன். ஆனால் படம் தொடங்கியவுடனேயே, நான் இப்படத்தைப் பார்த்து முடிப்பேன் என்கிற உணர்வு மெல்ல ம…

    • 5 replies
    • 1.2k views
  15. கபாலி அதிரடியால் கலங்கிப்போன யூடியூப் கபாலி டீசர் எப்போதும் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். ரஜினிகாந்த் பழைய ஸ்டைலில் பழைய டைட்டிலில் ஒவ்வொரு அசைவிலும் மிரட்டுகிறார்.இந்த டீசர் லைக்ஸ் 1.5 லட்சத்தை தாண்ட ஹிட்ஸ் மட்டும் காட்டாமலேயே இருக்கிறது. ஏனெனில், பலரும் டீசரை பார்வையிடுவதால் சில மணி நேரம் கழித்து தான் யூடியூப் சரியான எண்ணிக்கையை பதிவேற்றும் என கூறப்பட்டுள்ளது. தற்போது கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே தன் டுவிட்டர் பக்கத்தில் கபாலி 1 மணி நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸை எட்டியிருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் வேதாளம், தெறி என அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது…

    • 5 replies
    • 918 views
  16. காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம், எனக்கு தேவையில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, பத்ம பூஷன் விருதை, ஏற்கப் போவது இல்லை, என, பிரபல பின்னணி பாடகி, ஜானகி, அதிரடியாக அறிவித்துள்ளார். பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 75. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே... நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.தேசிய அளவில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, நான்கு முறை பெற்றிருந்தாலும், பத்ம விருதுகளை, இதுவரை, மத்திய அரசு தனக்கு கொடுக்கவில்லையே என்ற மனக்குறை, அவருக்கு இருந்தது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அ…

  17. பிக்பாஸ் பிரபலமான கணேஸ் யாழில் பிக்பாஸ் பிரபலமான கணேஸ் யாழில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன் புகைப்படம் எடுத்து கணேஷ் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். http://newuthayan.com/story/82626.html

    • 5 replies
    • 703 views
  18. நயன்தாரா மீது வீடு புகுந்து பாய்ந்த மர்ம நபர்கள் நடிகை நயன்தாராவின் வீட்டுக்குள் புகுந்து அவரை சிலர் கடுமையாகத் தாக்கி தப்பிச்சென்றுள்ளனர். இதுவரை காலமும் நட்சத்திர ஹோட்டல்களிலே தங்கி வந்த நயன்தாரா, சென்னை கோயம்பேடு அருகே ஒரு வீடு வாங்கி குடியேறி அங்கே தங்கி வருகின்றார். சில தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் நயன் தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என்று கூறி நயன்தாராவின் வீட்டிற்குல் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதால் அவருக்கு பலத்த காயங்களுக்குள்ளாகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் தற்போது வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின…

    • 5 replies
    • 836 views
  19. Started by vasee,

    மேலை நாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்த குறைவான நேரத்தில் சிறந்த படங்களை பார்க்கும் நோக்கில் வேலையில் ஒரு வேலை நண்பரிடம் சிறந்த படம் ஏதாவது கூறுங்கள் என கூறிய போது அவர் கூறிய திரைப்படம் இந்த திரைப்படம். முதல் தடவை இந்த திரைப்படத்தினை பார்த்தபோது அது எனது எதிர்பார்ப்பினை எட்டியிருக்கவில்ல்லை என்பதுதான் உண்மை, ஆனால் பின்னர் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்தபொது அது ஈர்த்தது, பல தடவை வேலை இடைவேளைகளில் இந்த திரைப்படத்துணுக்குகளை இன்றுவரை பார்ப்பதுண்டு அவ்வாறு இந்த திரைப்படம் பாதிப்பினை ஏற்படுத்தும் படம். பொதுவாக ஒரு தடவை பார்த்த படத்தினை திரும்ப பார்க்கும் பொறுமை இருப்பதில்லை ஆனால் இந்த திரைப்படம் எனதளவில் ஒரு வித்தியாசமான படம். இந்த திரைப்படத்தின் கரு நம்பிக்கை ( அவ்வ…

      • Like
    • 5 replies
    • 253 views
  20. திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது. இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா - கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன. இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது இந்த 'பைசன்' என்கிற 'காளமாடன்'. Bison Review; பைசன் விமர்சனம் தன் இலக்கெல்லாம் அந்த நடுக்கோட்டைத் தொடும் வேகம்தான் என, நடிப்பில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொ…

  21. என் தமிழகமே என்னிடம் விளையாடிவிட்டதே என்று வருத்தப்பட்டுள்ளார் கமல்ஹாஸன். அமெரிக்காவின் ப்ரீமாண்ட் பகுதியில் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்கு நேரடியாக தியேட்டருக்கு வந்தார் கமல்ஹாஸன். அப்போது ரசிகர்களிடம் அவர் பேசுகையில், "என் தமிழகத்தில் விஸ்வரூபம் வெளியீடு சில காலத்துக்கு நிறுத்தபட்டுள்ளது. என் தமிழ் நாட்டிலேயே எனக்கு இந்த நிலையா என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள் (அமெரிக்க வாழ் தமிழர்கள்). நானும் வெளியில்தான் உள்ளேன் இப்போது. என் தமிழகம் என்னை இப்படி விளையாடி பார்த்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனால் இது எல்லாம் மாறும். நான் செய்திருப்பதில் தவறேதும் இல்லை. இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன்.. …

  22. ஸ்ருதி நடித்துள்ள படத்துக்கு பிராமணர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் பலுபு. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு பிராமணர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஏ. பி. பிராமண சேவா அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் துரோனம்ராஜு ரவிகுமார் கூறும்போது, கடந்த ஆண்டு எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில வெளியான பலுபு' பட டிரைலரை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான போராட்டதை கிண்டல் செய்யும் விதமாக…

  23. ஒருவேளை தாங்க முடியாத கஷ்டத்தில் எழும் மனிதக் குரல் கடவுளின் காதில் விழுந்தால்... ஒருவேளை அந்தக் கடவுள் பூமிக்கே வந்துவிட்டால்... ஒருவேளை அந்தக் கடவுள், தன் கடவுள் தன்மையை இழந்து மனிதனைப் போலவே திருவல்லிக்கேணி மேன்ஷனில் பத்துக்குப் பத்து இருட்டறையில் கஷ்டப்பட நேர்ந்தால்.... அடடா... 'ஒருவேளை' என்ற இந்த வார்த்தைதான் ஒரு படைப்பாளியை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது பாருங்கள்! இந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இயக்குநர் சிம்புதேவன் விளையாடி இருக்கும் 'சிலம்பாட்டம்தான்' அறை எண் 305-ல் கடவுள். இந்த சிலம்பத்தில் வேகம் இல்லாவிட்டாலும், பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கிற விவேகம் உள்ளது. கடவுள், அறை எண் 305-க்கு வந்த கதை: ராசுவும் (சந்தானம்), மொக்கைய…

    • 5 replies
    • 2.5k views
  24. ஷாப்பிங் சென்றபோது பரபரப்பு;நயன்தாரா & பிரபுதேவாவை துபாயில் ரசிகர்கள் முற்றுகை! துபாயில் ஷாப்பிங் செய்யச் சென்ற நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம், கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Ôநயன்தாராவுடன் காதல் எனது தனிப்பட்ட விஷயம் என பிரபுதேவா கூறினார். இந்த காதலை மறைக்காத நயன்தாரா, திருமணம் செய்யும்போது அனைவருக்கும் தெரிவிப்பேன்Õ என்றார். பிரபுதேவாவின் பெயரை அவர் தனது கையில் பச்சை (டாடூ) குத்தியிருக்கிறார். நயன்தாரா ஷ¨ட்டிங் செல்லும் இடங்களுக்கெல்லாம் பிரபுதேவாவும் செல்வதாக கூறப்பட்டது. இந்நி…

  25. நாமக்கல் அருகே, நடிகை நமீதா பங்கேற்ற, நாடக விழா மேடை சரிந்ததால், லேசான காயத்துடன் அவர், பாதியிலேயே கிளம்பினார். நாமக்கல் அடுத்த, ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில், மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, சினிமா இயக்குனர், பாக்யராஜ் மற்றும் நடிகை நமீதா அழைக்கப்பட்டிருந்தனர். இரவு 10:30 மணிக்கு, நமீதா, நாடக மேடைக்கு வந்தார். நமீதாவை பார்த்ததும், அங்கிருந்த ரசிகர்களும், மேடையில் ஏறினர்; அதனால், மேடை ஒருபுறம் சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த, நமீதா, நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர். அதிர்ச்சியடைந்த, நமீதா, சிறு காயத்துடன், காரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.