ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் இன்று ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார். ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விட…
-
- 24 replies
- 2.9k views
-
-
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் படம் மெர்சல். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு கேளிக்கை வரி, சென்சார் பிரச்சனை, விலங்கு நல வாரியம் நோட்டீஸ் என ஒரு பக்கம் பல பிரச்சனைகள் இருந்தாலும், ரசிகர்களின் ஆரவாரம் மறுபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மெர்சல் வெளியாகவுள்ள தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. இந்நிலையில் மெர்சல் படத்தை வரவேற்பதில் தமிழகத்திற்கு இணையான அளவிற்கு இலங்கை ரசிகர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். அங்கு ஒரு லட்சம் மதிப்பில், 80 அடியில் விஜய்க்கு கட்- அவுட் வைத்துள்ளனர். மேலும் பல இடங்களில் சிறிய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்…
-
- 20 replies
- 2.9k views
-
-
மேலே படத்தில காணப்படுபவர் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத். இவர் 2006ம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போய் இருந்தார். இவர் போல் பல ஆயிரம் பேர்.. இது எத்தனை ஆயிரம் என்று கடத்தியவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் இப்படி கடத்தப்பட்டு காணாமல் போவதற்கு புது வியாக்கியானம் கொடுத்து இருக்கிறார் டொரண்டோவில் இருக்கும் இனவாத சிறீ லங்கா தூதுவர் பந்துல செயசேகர. இவர் கூறுகின்றார் இப்படி காணாமல் போனவர்களில் ஒருவர் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு இருப்பதை தாம் கண்டு பிடித்து இருக்கின்றோமாம். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கொழும்பில் எந்த தற்கொலை தாக்குதலில் இடுப்பில் குண்டைக் கட்டிக்கொண்டு இறங்கினார் என்பது பற்றி எதுவித தகவலும் அவர் தெரிவிக்கவில்லை. கனடாவில் இரு…
-
- 12 replies
- 2.9k views
-
-
வன்னியில் உள்ள "புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் மீது கடந்த மாதம் நவம்பர் 27 ஆம் நாள் தாக்குதலை நடத்திய சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.9k views
-
-
சிங்கள இனவெறி - உண்மை நிலை ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன். அந்த ஒரு கணத்திலேயே, தமிழ், சிங்கள ஒற்றுமையும் கிழித்து வீசப்பட்டது. இதுதான் சிங்களம்.
-
- 38 replies
- 2.9k views
-
-
பிரியன், யாழ்ப்பாணம் 09/09/2009, 19:25 யாழ் உடுவில் மகளிர் கல்லூரியில் பதற்றம்! 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிப்பு![/ யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் இயங்கி வரும் உடுவில் மகளிர் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், மாணவிகளுக்கும் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் பழைய முதல்வரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இன்று (09.09.2009 புதன்கிழமை) காலை முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவிகளை வகுப்புக்களுக்கு செல்லுமாறு கல்லூரியின் நிர்வாக பீடத்தை சேர்ந்தோர் பணித்த பொழுது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக முற்றியதில் மாணவிகள் சிலர் மிதமான காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவ்வாறு காயமடைந்த மாணவிகளில் மூவர் இன்று பிற்பகல் தெல்லிப்பளை போ…
-
- 0 replies
- 2.9k views
-
-
2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம் முல்லைத்தீவு – நாயாறில் குருகந்த ரஜமகாவிகாரை 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்று சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார் நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அதன் சுற்றாடலை ஆக்கிரமித்து பௌத்த பிக்கு ஒருவர் பௌத்த விகாரையையும், புத்தர் சிலையையும் அமைத்து வருகிறார். அங்கு கட்டுமானங்களை மேற்கொள்ள நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையிலும், புத்தர் சிலை அண்மையில் திறந்த…
-
- 35 replies
- 2.9k views
-
-
CBC இணையத்தள செய்தி சேவையில் இராணுவத்தினால் வரையறுக்க பட்ட "பாதுகாப்பு வயைலத்தில்30 பேர் கொல்லப்பட்டதாக செய்தி போட்டிருக்கிறார்கள். அதில் வாசகர்கள் தங்களின் கருத்தை எழுதலாம் மற்றது recommended இல் click பண்ணுவதால் அச்செய்தியை பலரும் பார்கிற மாதிரி செய்யலாம். உங்களால் முடிந்த அளவுக்கு சாதகமான கருத்து பதிவுகளுக்கு Recommend this comment என்பதையும் பண்ணுங்கள். எப்பவாவது இருந்திட்டு தான் எங்களின் செய்திகளை போடுவார்கள் அதன் போது பல கருத்துகளை எழுதி ஆதரவு காட்டினால் மேன்மேலும் எங்கள் அவலங்களை வெளிக் கொண்டுவர உதவும். http://www.cbc.ca/world/story/2009/01/21/sri-lanka.html http://www.cbc.ca/world/story/2009/01/22/sri-lanka.html
-
- 1 reply
- 2.9k views
-
-
விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களுக்குத் அரசாங்கம் தாயார் - வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்த அரசாங்கம் தாயாராக இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 10 replies
- 2.9k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடிக்கும் பட்சத்தில், அவரை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே உறுதிபட கூறியுள்ளார். கடந்த ஜனவரி 15ம் தேதி இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ராஜபக்சஷ அறிவித்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: விடுதலைப் புலிகளுடன் இனி அமைதிப்பேச்சு வார்த்தைக்கு இடமில்லை, பிரபாகரன் எந்தவிதமான ஒரு உடன்படிக்கைக்கும் வரமாட்டார். அப்படி அவர் ச…
-
- 10 replies
- 2.9k views
-
-
ஈழத் தமிழ மக்களுக்குத் தற்காலிக தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளளோம். அவர்களது பிரச்சனைக்க நிரந்தரத் தீர்வாக ஈழத்தையும் பெற்றுக் கொடுப்போம் எனத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சி உரையில் தெரிவித்திருப்பதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு கடுமையான காச்சல் காரணமாக வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சாதரண பகுதிக்கு நேற்று மாற்றப்பட்டிருந்தார். நேற்றைய தினம், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருவதாகவும், அவருடன் இனைந்து, கலைஞர் அவர்களும், தேர்தற் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆ…
-
- 23 replies
- 2.9k views
-
-
கொழும்பு மயூரபதி பத்ரகாளி அம்மன் கோயில், அறங்காவலர் குழு மோசடிகள் இந்த ஆலயம் சாதாரண தமிழ், சிங்கள மக்களை மட்டுமல்ல, பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் கூட பக்தர்களாக கொண்டது. 2014ம் ஆண்டில் விஸ்தரிப்பு, மற்றும் புனரமைப்பு வேலைகளை தொடங்கி, பக்த கோடிகளிடம் பெரும் பணத்தை திரட்டியது. ஆனாலும் இன்று வரை வேலைகள் முடியவில்லை. காரணம் பணமோசடி. இந்த மோசடியின் அளவு பெரும் அதிர்சிகளை தந்துள்ளது. இலங்கை பொலீசார், இந்திய பொலீசார், அமெரிக்க FBI என்று கிளறக் கிளற பெரும் பூதங்கள் கிளம்புகின்றன. கோவில் விஸ்தரிப்பதாக பக்தரிடம் பணம் பறித்து, அந்த பணத்தை ஆட்டையைப் போட்டு, இந்தியாவில் பெரும் மோசடித் திட்டத்துக்கு முதலீடாக்கி உள்ளனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. …
-
- 29 replies
- 2.9k views
-
-
இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கை இணைக்க கோரவேண்டி ஏற்படும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்காமுடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்தத்தினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்க…
-
- 45 replies
- 2.9k views
- 2 followers
-
-
கொழும்பில் மட்டக்குழியில் மதுபானக் கடையில் வேலை செய்து வந்த கணவரைக் கடத்திய விவகாரம் தொடர்பில் கணவரைத் தேடச் சென்ற 3 பிள்ளைகளின் தாயாரான காரைநகரைச் சேர்ந்த Ms. Marisan Annachcheli என்பவரை சிறீலங்கா சிங்களப் பொலிஸ் அதிகாரிகள் தவறான பாலியல் நடத்தைக்கு அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் தன்னை தவறான பாலியல் நடவடிக்கைக்கு அழைத்த பொலிஸ்காரர்களில் ஒருவரின் பதிவிலக்கத்தை (28445) வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் வவுனியாவில் நடந்துள்ளது. தற்போது அப்பெண் தவறான பாலியல் நடத்தையுள்ள ஒருவர் என்று சிறீலங்காப் பொலிஸார் கதைகட்டி வருகின்றனராம்..! A police official threatens to kill a woman if she will not come to bed (LeN, 2008 Jan. 01, 9.20 AM) Ms. Marisan…
-
- 1 reply
- 2.9k views
-
-
தாய்லாந்தினால் இலங்கைக்கு இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை சக்சுரின் நோய்வாய்ப்பட்டுள்ளதாலும் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாலும் அதனை மீள தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கு தாய்லாந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையுடனான தொடர் சந்திப்புகளின் பின்னரும் மிருகவைத்தியர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்தும் சக்சுரினை எப்போது தாய்லாந்திற்கு மீள கொண்டுவருவது என தீர்மானித்துள்ளதாக தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சக்சுரின் தாய்லாந்திற்கு மீள வரக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக மிருகவைத்தியர்கள் குழுவொன்று இலங்கை சென்…
-
-
- 30 replies
- 2.9k views
- 1 follower
-
-
சிறிலங்காவால் வழங்கப்பட்ட மரண சான்றிதழை ஒப்புக்கு இந்திய அரசு ஏற்றுக்கொண்டாலும் புலித் தலைவர் இன்னும் உயிரோடுதான் உள்ளார் என்ற செய்தி பல கோணங்களிலும் வலுப்பெற்று வரும் நிலையில் அவரைத் தேடி கண்டுபிடிப்பதற்கு 17 பேர் அடங்கிய இரகசிய படையணியொன்றை இந்தியா உருவாக்கியுள்ளதாக அறியமுடிகிறது. கடந்த சில நாட்களில் நடந்துமுடிந்த சில சம்பவங்களும் இதற்கேற்றாற்போல் இந்திய உளவுத்துறையை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த 17 பேர் கொண்ட அணி விரைவில் தமிழகம் சென்று வேட்டையில் இறங்குவதுடன் அங்கு பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்று மீண்டும் மீண்டும் அடித்துக்கூறும் சில தமிழ் அரசியல் தலைவர்களையும் அன்புடன் அழைத்து விசாரணைசெய்வதற்கும் உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. பம்பாய் துறைமுகத்தில் வந்…
-
- 3 replies
- 2.9k views
-
-
முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி 10 நிமிடங்களுக்கு முன்னர்பகிர்க விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. முன்னாள் போராளிகள் மற்றும் கூட்டமைப்பினர் இடையேயான பேச்சுவார்த்தைஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய நடேசபிள்ளை வித்தியாதரன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தச் சந்திப்பு இன்று வவுனியாவில் நடைபெற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்க…
-
- 52 replies
- 2.9k views
-
-
அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளும், தமிழீழ போராட்ட ஆதரவுத் தளங்களும் - கீரன் மக்கள் மயப்படாத, மக்கள் வழி செல்லாத அரசுகளும் அரசியல்வாதிகளும் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படுதல் இயற்கையின் நியதி என அண்மைய அவுஸ்திரேலிய முடிவுகள் மீண்டும் உரத்துக் கூறியுள்ளன. மக்களால் தோற்கடிக்கப்பட்ட அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹாவாட் இன் கைகள் ஒன்றும் சுத்தமானவையல்லை. அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக கூறிக் கொண்டு அவர் தம் உரிமைகளை பறித்தவர். தொழிற்துறை உறவுகள் என்ற பெயரில் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளை முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்,அமெரிக்காவின் நட்பை ஏற்படுத்த உலக நாடுகளின் மீதான “பயங்கரவாதம் மீதான போர்” என்ற போர்வையில் படையெடுத்தவர், சுற்றுச் …
-
- 6 replies
- 2.9k views
-
-
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை முன்னாள் போராளிக்ள 105பேர் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், விஷ ஊசி ஏற்றப்பட்டுத்தான் இறந்தார்கள் என்பது தொடர்பாக இ…
-
- 31 replies
- 2.9k views
-
-
“திராவிடர் விடுதலைக் கழகம்” இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு Published By பெரியார்தளம் On Monday, August 13th 2012. Under திராவிடர் விடுதலைக் கழகம் 12-08-2012 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்களின் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாக சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமை செயற்குழு உறுப்பினர்கள…
-
- 1 reply
- 2.9k views
-
-
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகியது இன்று இரவு 7.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதம் கந்தளை பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. கந்தளை புகையிரத நிலையத்தை அண்மிக்க 500 மீட்டர் அளவு தூரம் இருக்கும் போதே புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 500 பயணிகள் வரை பயணித்த புகையிரதம் தாக்குதலால் சேதமானாலும் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. புகையிரத என்ஜின் இயங்காதமையால் கல்ஓயாவிலிருந்து மற்றோர் என்ஜினை கொண்டு வந்து புகையிரத்தை நகர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
-
- 5 replies
- 2.9k views
-
-
இந்திய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா இன்று வெளியிட்ட கருத்துக்களுக்கு இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான கண்டனம் வெளியிட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி லங்காடிசெண்ட் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற ஜனதிபதிக்கும், ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது கருணா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தேசியப் பிரச்சினை இவ்வளவு பாரதூரமாக மாறுவதற்கு இந்தியவே பொறுப்பு என கருணா தெரிவித்துள்ளார். தான் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு இந்திய அ…
-
- 2 replies
- 2.9k views
-
-
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி December 29, 2020 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிக்க முயற்சித்து வருகின்றார். இந்நிலையில்,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர்…
-
- 26 replies
- 2.9k views
-
-
சிறிலங்காவின் வடக்கு படை நடவடிக்கையின் உயிர்நாடியில் விழுந்த பேரிடி இலங்கையின் வடக்குப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கமானது படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உயிர்நாடியாக இருந்த அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் அணி நடத்திய அதிரடித் தாக்குதலானது சிறிலங்காவுக்குப் பேரிடியாக கருதப்படுகிறது. அநுராதபுரம் வான்படைத் தளம் வடக்குப் போர்முனையின் பிரதான முதன்மைத் தளமாக உள்ளது. மன்னார்- வவுனியா- மணலாறு முன்தளங்களின் குறிப்பாக வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைத்தரப்பின் நடவடிக்கைக்கான உயிர்நாடியாக அநுராதபுரம் தளம் உள்ளது. 1961 இல் சிறிமாவோ அரசால் குடிசார் வானூர்தி நிலையமாக உருவாக்கப்பட்ட அநுராதபுரம் வானூ…
-
- 1 reply
- 2.9k views
-
-
http://www.globaltamilnews.net/ 4ஆம் இணைப்பு‐ நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார் கே.பி என்ற செல்வராஜா பத்மநாதன்‐வடபகுதிக்கு விஜயம் செய்து, தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தமை தொடர்பான வீடியோ படம் வெளியாகியுள்ளது‐ நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார் கே.பி @ Yahoo! Video 05 August 10 06:49 am (BST) விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக பணியாற்றிய கே.பி.என்ற குமரன் பத்மநாதன் வடபகுதிக்கு விஜயம் செய்து, தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தமை தொடர்பான வீடியோ படம் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 23 ஆம் திகதி கே.பி. வெளிநாட்டை சேர்ந்த தமிழர்களுடன் வட பகுதிக்கு விஜயம் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அந்த விஜயம் தொடர்பான வீடியோ படம் வெளியாகி இர…
-
- 30 replies
- 2.9k views
-