ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?: இந்தியாவிடம் சிறிலங்கா கேள்வி [சனிக்கிழமை, 06 யூன் 2009, 08:16 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது…
-
- 12 replies
- 2.2k views
-
-
ஜெயாவின் கைதையடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைந்துள்ளது: டக்ளஸ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைதினையடுத்து, எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்;ப்பாணம், பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய ரீதியிலான வலைப்பந்து, கரப்பந்து, கூடைப்பந்தாட்ட மைதானங்களுக்கான சிரமதானப் பணியை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'தமிழ் நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா அதிகமான சேவைகளை செய்துள்ள போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடியால் அந்த மக்களுக்கான முன்னேற்றங்கள்…
-
- 12 replies
- 1.3k views
-
-
அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்; பொலிஸார் அதிரடி கடந்த சில மாதங்களாக இலங்கையில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதாள உலகக் கும்பல்களிடையே இடம்பெற்றுவரும் போட்டியே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக நேற்றைய தினம் ஹோமாகம, கொஸ்கம மற்றும் கொட்டாவ ஆகிய இடங்களில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுக்க பொலிஸார் இரகசிய நடவடிக்கைக…
-
- 12 replies
- 794 views
- 1 follower
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பட்டது. இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மூவரையும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அறிந்து தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இன்று இரவு( 25.8.2011) 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் உணர்வாளர்கள் ஒன்று கூடி இதை தடுப்பது எப்படி என்று சீமான் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் நாளை வெள்ளிக்கிழமை 26.8.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்த…
-
- 12 replies
- 2.1k views
-
-
“தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு 99 வீதமான காரணம் எம்.ஏ.சுமந்திரன். இதை தமிழர்கள் அனைவரும் அறிவர். அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் வெளியேறிய அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புண்டு. ” எனத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உபதலைவி மிதுலைச்செல்வி, மாவை சேனாதிராஜா திட்டமிடப்பட்டு தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளார் எனவும் சாடினார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அடக்குமுறை அதிகரிக்கும் அச்சம்; எதிர் நடவடிக்கைக்கு தயாராகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்! நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் தோல்வி அடையக்கூடிய விடயங்களே நடந்தன. அதில் கூட்டமைப்பின்…
-
- 12 replies
- 1.3k views
-
-
சம்பந்தர் ஐயாவுடன் தொடர்பு கொள்ள வேண்டுமா? பலர் ஆவலாக இருக்கலாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்த்தல் பற்றி கூட்டமைப்பினருடன் உங்கள் கருத்துக்கள், கேள்விகள் இருக்கலாம். மின்னஞ்சல் முகவரி :samtco@yahoo.com தொலபேசி :2778470
-
- 12 replies
- 1.4k views
-
-
[size=4]இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி.யுடன் (இறு[/size]வட்டு) இலங்கைக்கு தப்பிவர முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [size=4]தஞ்சாவூர்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் மேற்படி நபரிடம் இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே அவர் விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தனக்கு தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தா…
-
- 12 replies
- 915 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது: புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் பல முனைகளில் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சிறிலங்கா படையினரின் நகர்வுகளுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்நாளும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் சிறிலங்கா படையினர் …
-
- 12 replies
- 2.9k views
-
-
நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த சங்கரி by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/12/20201208_121303_mfnr-720x450.jpg நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “சம்பந்தரும் சேனாதிராஜாவும் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவ…
-
- 12 replies
- 1.1k views
-
-
"எம்மால் முடிந்தளவு சமாதன முன்னெடுப்புகளில் ஈடுபட்டுவந்தோம்.." "போதுமான அளவுக்கு பெறுமை காத்திருக்கிறோம்.." "இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களை தள்ளிப்போட்டோம்." "நடக்கமுடியாத விசயத்தில் நம்பிக்கை வைக்க இனியும் நாம் தயாரில்லை"
-
- 12 replies
- 3.7k views
-
-
இலங்கையின் மொத்தக் கடன் சுமார் 3 லட்சம் கோடி ரூபா! கொழும்பு, ஓக. 16 இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதத்தில் மொத்தக் கடன் நிலுவை 2 லட்சத்து 77 ஆயிரத்து நூறு கோடி ரூபாவை எட்டியிருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்த கடன் நிலுவையை விட 38 ஆயிரத்து 700 கோடி ரூபா அதிகமாகும். மே மாதம் வரையான கடன் நிலுவையின்படி வெளிநாட்டுக் கடன் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாவாகும். உள்நாட்டுக் கடன் பொறுப்பு ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாவாகும். 1997 இல் ஆக 76 ஆயிரத்து 400 கோடி ரூபாவாக இருந்த கடன் நிலுவை பத்து ஆண்டுகளின் முடிவில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருக்கின்றது. இந்த…
-
- 12 replies
- 2.7k views
-
-
இலங்கை கடற்படையினரால் மீனவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று மீனவர் சிலர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தங்க பாண்டியன் என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார் . இந்த சம்பவத்தால் புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்த மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். ஆதாரம் தினமலர்
-
- 12 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து சுவிஸ் போதகருடன் பழகியவர்களை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும், அவர்களை தனிமைப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை நீடித்ததுமே இன்று பாரிய சேதத்தைத் தடுக்க கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 15இற்கு உட்பட்டவர்களுடன் யாழ்ப்பாணத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெ…
-
- 12 replies
- 1.2k views
-
-
மகிந்த குடும்பத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட தமிழ்ப்பத்திரிகை... புதன்கிழமை, 02 மார்ச் 2011 10:20 கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்த் நாளந்த பத்திரிக்கை ஒன்றை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச குடும்பத்தின் முக்கியமான ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அப்பத்திரிகை யாழிலும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இருந்து வெளிவரும் முக்கியத் தினசரியொன்றை விடுதலைப் புலிகளின் முன்னை நாள் அனைத்துலகப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கையகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலிருந்து வெளிவரும் இலங்கைத் தமிழ்த் தினசரிகளில் முதன்முதலாக யாழ்ப்பாண பதிப்பை குறிந்த பத்திரிகை நிறுவனமே வெளியிட்டிருந்தது. அத்துடன் அப்பத்திரிகை நிறுவனத்தின் தலைவ…
-
- 12 replies
- 1.7k views
-
-
தேசியப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமாக தீர்வு எட்டப்படும் வரை புலிகளால் ஒருபோதும் தன்னைக் கொலை செய்யவே முடியாது என்றும், புலிகள் தன்னைக் கொலை செய்ய மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றியளிக்காது என்றும் அமைச்சன் டக்கிளசு நேற்று கூறினார். டக்ளஸ் நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துத் தம்மை கொலை செய்ய மேற்கொள்ளபட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி தொடர்பாக விளக்கினர். அப்போதே அவர் மேற்கண்டவர்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் :- இன்று புதன்கிழமை நான் மக்களைச் சந்த்த்த அவர்களின் குறை நிறை??? களைக் கேட்டறியும் நாளடாகும். இந்தத் தினத்தில் நான் நிச்சயம் அமைச்சில் இருப்பேன் என்று புலிகளுக்குத் தெரியும். அதே போல நான் கால…
-
- 12 replies
- 4.8k views
-
-
கூட்டமைப்பினருக்கும்... இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும். இடையில் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த விடயம் குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று காலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் வேறு அலுவலர்களும் திரு. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக இலங்கை தமக்கும் வழங்கியிருக்கும் வாக்குறுதிகளின் …
-
- 12 replies
- 687 views
-
-
o ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவு வடக்குக் கடலில் கொட்டப்படுகின்றதா? காலாவதியான மருந்துப் பொருள்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசிவகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கடந்த மூன்று நாள்களாக வடமராட்சி தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்குகின்றன. இவை ஆபத்தான மருத்துவக் கழிவுகளா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்தப் பொருள்கள் இந்தியாவிலிருந்தே இங்கு வருகின்றன என சுகாதாரப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். பொருள்களில் உள…
-
- 12 replies
- 2.2k views
-
-
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு! தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை மீள உருவாக்குவதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் என சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தமிழரசு கட்சியிலிருந்து ஏன் விலகினோம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் அதை பற்றி நான் இங்கு கூற விரும்பவில்லை. …
-
-
- 12 replies
- 729 views
-
-
யாழ்ப்பாணம் ஓர் சுற்றுலா புரியாக மாற்றப்பட உள்ளதாக சுற்றுலா மேம்மாட்டு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ கரையோரப் பகுதி சுற்றுலாத் தள அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் யுத்த களமாக அன்றி யாழ்ப்பாணத்தின் பல்வகைமையை பிரச்சாரம் செய்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கிலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அரசாங்கம் அதிக நாட்டம் காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இதன் மூலம் சுற்றுலாப் பயணி…
-
- 12 replies
- 1.4k views
-
-
மீள்குடியேற்ற அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா! மீள்குடியேற்றம், இந்துவிவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து, இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக ஐந்து முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் இன்று மாலை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் மீள்குடியேற்றம், இந்துசமய விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த…
-
- 12 replies
- 2.5k views
-
-
பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி ஆரம்பம் பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. வல்வை விக்னேஸ்வரா சனமூக நிலையத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதில் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். http://newuthayan.c…
-
- 12 replies
- 886 views
-
-
இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி 37 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவ…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/60850
-
- 12 replies
- 1.9k views
-
-
முள்ளிவாய்க்காலில் “காக்கா அண்ணன்” மௌனவிரதம்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் நேற்றைய(18.05.18) தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின் மூத்…
-
- 12 replies
- 2.6k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு (பிள்ளையான் அணி) தமது வசம் இருந்த ஆயுதங்களை நேற்றுக் களைந்து அவற்றை வைபவரீதியாக இராணுவத்திடம் கையளித்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இராணுவப் பிரிவும் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன் நிமித்தம் பிள்ளையான் அணியின் உறுப்பினர்களில் பெரும் பாலானோர் படையினருடன் இணைந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அரசாங்கப் படையினர் வெற்றி கொண்டு விட்டதால், தமக்கு இனிமேல் ஆயுதங்கள் தேவை இல்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் (பிள்ளையான்) நேற்றைய ஆயுதக் களைவு வைபவத்தில் பேசுகையில் தெரிவித்தார். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் (பிள்ளையான் அணி) தம்வசம் இருந்த ஆயுதங்…
-
- 12 replies
- 1.7k views
-