Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், "வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அரசியற்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களத்தில் குதித்திருந்தன. எனினும் எம்மால் வெற்றி ப…

  2. ஜெகத் டயஸ் திருப்பி அழைக்கப்படவுள்ளார்? Sri Lanka recalls diplomat accused of war crimes The Sri Lankan government has recalled its second most senior diplomat to Switzerland and Germany in response to accusations he was involved in war crimes. Former general Jaghat Dias led the 57th division of the Sri Lankan army. He is accused of ordering his troops to fire upon civilian and hospital targets during the army’s final offensive against the rebel Tamil Tigers in 2009. A report by the European Centre for Constitutional and Human Rights also accuses Dias of participating in acts of torture and the execution of rebel fighters. Last month, the Swi…

    • 6 replies
    • 1.9k views
  3. பாவம் இன்னொரு சரத் பொன்சேகா:வடக்கில் புலிகளுக்கு எதிராகப் போராடிய இராணுவ அதிகாரி மீது இலங்கைப் பொலிஸார் சித்திரவதை [Friday, 2011-03-04 12:56:39] இலங்கைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தான் மனிதாபிமற்ற முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஐந்து மாதங்களாக தடுப்பிலிருந்த போது உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இலங்கை இராணுவத்தின் லெப்டினன் கேணல் தர அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் லெப்டினன் கேணல் பெரேரா தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றின் பணிப்புக்கமைய சிரேஷ் சட்ட வைத்திய அதிகாரி இந்த இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களின் தன்மை மற்றும் இந்தக் காயங்க…

    • 8 replies
    • 1.9k views
  4. அனுராதபுரம் மாவட்டம் தலாவ- எப்பாவல வீதியில் இன்று பிற்பகல் 3.30 அளவில் எப்பாவெல பிரதேசத்தில் இராணுவ பஸ்ஸொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்துவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுர மாவட்டத்தின் கிருலாவெல பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும், சிறுவர்களின் பாட்டியும், முச்சக்கர வண்டியின் சாரதியும் இந்த விபத்தில் உயிரிழந்த ஏனையோராவர். குழந்தைகளின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. படம்............ http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  5. எதற்காக அடிக்கடி வன்னிக்குப் போனீர்கள்..? நீங்கள் கல்வி கற்பதற்கு புலிகள் பணம் வழங்கினார்களா..? புலிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்களா? உங்கள் குடும்பத்திற்கும் புலிகளுக்கும் எந்த வகையான தொடர்புகள் இருந்தன..? இது சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகள். வன்னியிலிருந்து வருகை தந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை நோக்கியே இந்தக் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2005, 2006, 2007, 2008 மற்றும் யுத்தம் முடிவடைந்த 2009ம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை இலக்குவைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வுக் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வன்னியிலிருந்து வருகை தந…

    • 17 replies
    • 1.9k views
  6. புலிகளுடன் தொடர்புடைய சொத்துக்கள், வங்கிக் கணக்குகளை உறைநிலையில் வைக்குக - ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடடிவக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஆணையகத்திடமும் அங்கத்துவ நாடாளுமன்றமிடமும் வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. 19 சரத்துக்களைக் கொண்டமைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானத்தின் 15வது சரத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கும் தமிழ் சமூகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக வரிவிதிப்பதை சகல வழிகளிலும் தடுத்து நிறுத்துமாறு அங்கத்துவ நாடுகளிடம் அழைப்பு விடுத்துள்ளது. இதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தொடர்பு…

    • 1 reply
    • 1.9k views
  7. 02.09.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....df8527599fa6264

  8. படையினரின் கொலை வெறித் தாக்குதலில் 15 தன்னார்வ நிறுவனப் பணியாளர்கள் சுட்டுக்கொலை. சிறீலங்கா படைகளின் கொலை வெறித் தாக்குதல்களில் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூதூர் நகரில், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பதினைந்து பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களை அடுத்து, (Action Fiam) அக்ற்யன் பியாம் எனப்படும் தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள், மூதூர் செயலகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். மூதூர் நகரில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர், இன்று அதிகாலை குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்த சிறீலங்கா படை…

  9. முல்லைத்தீவை கைப்பற்ற இராணுவம் தயாராகின்றது: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 10:06 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவம் ஓமந்தையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலையை முல்லைத்தீவு நோக்கி பின்தள்ளுவதுடன் புளியங்குளம், மாங்குளம் நோக்கியும் முன்னேற திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'நேசன்' வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மன்னார்ப் பகுதியில் உள்ள 450 வருடங்கள் பழமையான மடு தேவாலயம் வடக்கு, தெற்கு என எல்லாப் பகுதிகளிலும் இருந்து பெருமளவான கத்தோலிக்க மதத்தவர்களை கவரும் பகுதியாகும். அமைதி முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியான 2002 - 2005 ஆம் ஆண்டுகளில் பெருமளவ…

  10. கடலூர்: தமிழர்கள் மீதோ, தமிழக மக்கள் மீதோ கருணாநிதிக்கு அக்கரை இல்லை. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல கருணாநிதி கையில் ஆட்சி சிக்கி தவிக்கிறது என ஜெ., குற்றம் சாட்டினார். சிதம்பரம் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி, கடலூர் அ.தி.மு.க., வேட்பாளர் எம்.சி.சம்பத்தை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். சிதம்பரம், கடலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தன்நலம் மிகுந்த குடும்ப ஆட்சி தமிழகத்தில் உள்ளது. அதைக் கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் உங்கள் ஓட்டுகளை பெற்று மத்தியில் தி.மு.க., அங்கம் வகிக்கும் காங்., கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது. இரண்டும் சேர்ந்ததால் நீங்கள் அடைந்த பயன் என்ன... பொருள…

    • 5 replies
    • 1.9k views
  11. கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்! நாட்டில் நிலவும் கடும் குளிரால் கால்நடைகள் பல்வேறு நோய் நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் பல இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. கால்நடைகளில் உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயல…

  12. ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முறியடிக்க முனையும் ஜெயலலிதா ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற் கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறா வாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல் வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாகச் கொல் லப்பட்டுவிட்டார். இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமி ழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஈழத் தமிழர் ஆத ரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் இச்சம் பவம் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது. இந்த எழுச்சி கண்டு துவண்டுபோன ஈழத் தமிழர்…

  13. கடந்த மூன்று மாதங்களில் 400 இராணுவத்தினர் உயிரிழந்தும் 800 போர் அங்கவீனர்களாகியும், படுகாயமடைந்துமுள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினா காணாமல் போயுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.வின் பொதுச் செயலா திஸ்ஸ அத்தநாயக்க, யுத்தம் குறித்த உண்மைச் செய்திகளை அரசால் மூடிமறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். கிழக்கை மீட்டு விட்டோம், வடக்கை கைப்பற்றுகிறோமென அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் தென்பகுதியிலுள்ள கதிர்காமம், புத்தல மற்றும் யால பகுதிகளுக்கு மக்கள் யாருமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார். 'நாடு அதாளபாதாளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அனைத்து துறையிலும் ஊழல்களும மோசடிகளும் இடம் பெறுவதுடன் கொழும்பு மற்றும் தென்பக…

  14. புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் அது வடக்கு மக்களின் இரண்டு மடங்காக இருக்கும் இக்பால் அத்தாஸ் தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு முன்னரங்க காவல்நிலைகளில் தமிழிழ விடுதலைப்புலிகளும் இலங்கைப்படையினரும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது 35 தமிழீழ விடுதலைப்புலிகளும் இரண்டு படைவீரர்களும் பலியானதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இந்த இழப்பு அறிவிப்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பி பி சியின் கொழும்பு செய்தியாளர் ரோல்ணட் பேர்க் தெரிவிக்கின்றார். இலங்கை அரசாங்கம் யுத்தம் தொடங்கிய காலம் முதல் தெரிவித்து வருகின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் …

  15. ஆட்சியை விட்டுப் போனாலும் நான் கட்சியை விட்டுப் போகமாட்டேன். நாட்டைவிட்டுத் தப்பியோடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. நேற்று தனது தங்காலை 'கால்ட்டன் ஹவுஸ்' இல்லத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில், வீட்டின் மேற்தளத்திலிருந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள தமது இல்லத்திலிருந்து தங்காலை வீட்டுக்கு காரில் சென்ற மஹிந்த ராஜபக்‌ஷவை வழி எங்கும் மக்கள் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தங்காலை இல்லத்தில் தம்மைத் தேடிவந்து சந்தித்த பௌத்த குருமார் மற்றும் பொது மக்களுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தினார். அதன்பின்னர் அங்கு திரண்டிருந்த பொது மக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார். “நாட…

  16. ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்? 23 ஏப்ரல் 2011 195 பக்கங்களை கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை .. ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்? இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என இலங்கை விடுத்த வேண்டுகோளை ஐ.நா நிராகரித்துள்ளது. 195 பக்கங்களை கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா அதிகாரிகளால் அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை துணை நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அறிக்க…

  17. எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம் தமிழீழம் 19.05.2009 எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம். அன்பு மிக்க எம் உறவுகளே! 60 வருடகால நீண்ட மிகப்பெரிய போராட்டத்தின் மூலமாக எம் தமிழர் தேசம் தனக்கான சுயமான போராட்ட சக்தியாக மாறியுள்ளது. இன்று சர்வதேசம் எங்கும் எமது தேசம் தொடர்பாகவும் தமிழீழ தமிழர் பற்றிய பிரச்சினைகளையும் அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கின்றத

    • 0 replies
    • 1.9k views
  18. கடற்படையினரை விடுவிக்க உதவுமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை [வியாழக்கிழமை, 16 நவம்பர் 2006, 19:00 ஈழம்] [காவலூர் சங்கீதன்] வ்டமராட்சி நாகர்கோவில் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினர் நால்வரையும் விடுவித்து தருமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் சிறிலங்கா கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை சிறிலங்கா சமாதான செயலகம் ஊடாக விடுக்குமாறு சிறிலங்கா கடற்படை அதிகாரி கோரியுள்ளார். விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டுள்ள கடற்படையினர் விவரம்: கமல் ஹெமந்த குமாரசிறீ சமந்த குமார ஹெவகே இந்திகா பிரசந்த பிட்டியகுபுர அனில் பிரியங்க மடதெனிய …

    • 3 replies
    • 1.9k views
  19. ஈழம் தொடர்பாக தொடர் முழக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் சீமான். ராமேஸ்வரம் பேரணி கூட்டத்தில் தனி ஈழம் மலரும் என்று பேசியவர் உணர்ச்சி பிரவாகத்தில் சில வார்த்தைகளை கொட்டப் போக, கைது, சிறையடைப்பு என்று போனது விவகாரம். இவரோடு அந்த பேரணியில் பேசிய அமீரும் கைது செய்யப்பட்டார். வெளியே வந்ததும் அமீர் கொஞ்சம் அடக்கி வாசிக்க, சீமான் அதே முரட்டு பிடிவாதத்துடன் பேசிக் கொண்டிருந்தார். பின்பு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மீண்டும் உணர்ச்சிவயப்பட்டார் சீமான். இது தொடர்பாக ‘மாயாண்டி குடும்பத்தார்’ படப்பிடிப்பில் இருந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் அமைந்துள்ள இவரது அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் மர்ம மனிதர்கள் தீ வைத்…

    • 0 replies
    • 1.9k views
  20. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலசிங்கம் பிரசாந்தனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2015/10/23/தமவிபுவின்-செயலாளர்-பிரசாந்தன்-கைது

  21. அக்கினிக்களமாக விரிந்திருக்கும் போர்க்களத்தை அணிதிரண்டு வென்றெடுப்போம்: தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை அழைப்பு http://www.puthinam.com/full.php?2b34OOI4b...3f1eW2cc4OcY4be அன்பார்ந்த அம்பாறை மாவட்ட தமிழீழ மக்களே! படைகளின் நோக்கத்தை மட்டுமே பிரதான காரணியாக கொண்டு எமது வனப்பகுதி எல்லையில் கூடியிருக்கும் அரச பயங்கரவாத படைகளை எமது தாய்மண்ணிலேயே சமாதியாக்கும்வரை தங்களின் ஒத்தழைப்பை அன்புடன் வேண்டிநிற்கிறோம். வெள்ளைக்கல் என அழைக்கப்படும் பகுதிக்கு உள்ளிருக்கும் வேட்டையடிக்குளம்இ வன்னேரிக்குளம் ஆகிய வனப்பகுதிகளுக்கோ வயல்பகுதிகளுக்கோ பெரியதளவா குளம்இ கூதைக்குளம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு பாடசாலைஇ தங்கவேலாயுதபுரம்இ கேணிக்குளம்இ கோமார…

    • 6 replies
    • 1.9k views
  22. வணக்கம், சிறீ லங்கா அரசசேவைகளில் ஓய்வூதியம் பெற்றுவருகின்ற - வெளிநாடுகளில் வாழும் மக்கள் 31st January 2009 க்கு முன்னர் கீழ்வரும் விபரங்களை அறிவிக்கும்படியும், அல்லாதுவிட்டால் அவர்களிற்கான ஓய்வூதியப்பணம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சிறீ லங்கா ஓய்வூதிய திணைக்களம் (?) அறிவித்து உள்ளது. இந்தசெய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்து இருந்தாலும் மீண்டும் இதுபற்றிய தகவல் இங்கு இணைக்கப்படுகின்றது. உங்கள் உறவினர்கள், குடும்பத்தவர்கள் சிறீ லங்கா அரச ஓய்வூதியத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்றுவந்தால் இந்தத்தகவலை அவர்களிற்கு கூறிவிடுங்கள். வயசுபோன காலத்தில ஓய்வூதியப்பணமும் திடீரென்று இடைநிறுத்தி வைக்கப்பட்டால் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிர்ச்சி அடையக்கூடும். எனவே, இந்தத்தகவலை குற…

  23. இனவெறியைக் கக்கும் மகிந்தவின் எதிரிகாலம் இன்னும் எத்தனை காலம்.? Written by Seran - Jul 18, 2007 at 03:32 PM நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வரவே கிழக்கிலிருந்து பயங்கரவாதிகளை விரட்டிவிட்டோம். அது போல வடக்கில் உள்ள பயங்கர வாதிகளையும் விரட்டிவிடுவோம். அதனைச் செய்து முடிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. என சிறிலங்கா ஜனாதிபதி ஆடைத்தொழிற்சாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். பயங்கர வாதிகள் என்றுகுறிப்பிடுவது புலிகளையா? இது போன்று நடைபெறும் நிகழ்வுகளிலும்,பொதுக்கூட்டங

  24. இலங்கையில் முதல் முறையாகத் இணையத்தள முகவரிகள் தமிழில் ‘இலங்கை” மற்றும் ‘லங்கா” முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம். இந் நடைமுறையை எதிர்வரும் புரடாசி மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.. ஆதாரம் :வீரகேசரி தமிழுக்கொரு நாடாம் தமிழ நாடில் , இப்பதான் "நாங்கள் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க உள…

  25. யாழ் "அல்டி எலக்ரோனிக்ஸ்" உரிமையாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொலை. வெள்ளிக்கிழமை மாலை 4-30 மணியளவில் உந்துருளியில் வந்த இரண்டு ஆயுததாரிகளால் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனமான அல்டி எலக்றோனிக்ஸ் உரிமையாளர் செல்லத்துரை சண்முகராஜா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Leading businessman shot dead in Jaffna city Two gunmen, riding a motorbike, shot and killed a leading businessman in Jaffna city Friday around 4:30 p.m., Police said. Tension prevailed among the business community in Jaffna peninsula following the slaying of Sellaththurai Shanmugarajah, 56, the owner of Aldi Electronics. The motive behind the killing is believed to be vengeance for his son's a…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.