Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்தால் மட்டுமே பாதைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவர். இன்றேல் அதுவரை தாக்குதல் தொடரும் என்று, இன்று சிறீலங்கா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. நேற்றே.. இந்திய வெளிவிவகாரச் செயலர் பிரணாப் முகர்ஜி விடுதலைப்புலிகள் அறிவித்த யுத்த நிறுத்தத்திற்கு தயார் என்ற கோரிக்கையை ஏற்று சிறீலங்காவும் யுத்த நிறுத்தம் செய்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கேட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. SL repeats request for LTTE to lay down arms Buoyed by string of recent military success against the LTTE as the Army has pushed them from nearly all their strongholds, Sri Lanka has once a…

  2. சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்.....

    • 9 replies
    • 976 views
  3. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா திரட்டிய சாட்சியங்களைத் தம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் திரட்டிய தகவல்களை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்கத் தூதரக பேச்சாளர் ஜுலியானா ஏ ஸ்பவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள பலதரப்பட்டவர்களுடனும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பரந்துபட்டளவில் தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். நாம் அந்தச் சந்திப்புகளை வகைப்படுத்துவதில்லை. தூதுவர் ஸ்டீபன் ராப்பின…

  4. " கோட்டா கோ கமவில் " துரித இணைய வசதிக்காக நிர்மாணிக்கப்பட்டது இணையக்கோபுரம் (நா.தனுஜா) அரசாங்கத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்றுவரும் காலிமுகத்திடல் - 'கோட்டா கோ கம' பகுதியில் இணைய வலையமைப்பு வசதி மிகவும் மந்தகரமான முறையில் காணப்பட்டுவந்த நிலையில், அதனை நிவர்த்திசெய்யும் விதமாக போராட்டக்காரர்களால் புதிதாக இணையக்கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம், பல்வேறுபட்ட புத்தாக்க சிந்தனைகளுடன் மிகவேகமாக விரிவடைந்துவருகின்றது. அந்தவகையில் 'கோட்டா கோ கம' எனப்பெயரிடப்பட்டுள்ள போராட்டம்…

    • 9 replies
    • 617 views
  5. நெடுந்தீவில் நட்சத்திர விடுதியினை அமைக்க மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ களமிறங்கியுள்ளார் 23 பெப்ரவரி 2014 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ் தீவகம்- நெடுந்தீவுபகுதியில் நட்சத்திர அந்தஸ்திலான ஹோட்டலொன்றினை அமைக்க மஹிந்தவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தயாராகியுள்ளார். இதற்கென சுமார் 450 மில்லியனை அவர் ஒதுக்கியிருப்பதாகவும் நீச்சல் தடாகம் மற்றும் திருமண்டபமென அனைத்து வசதிகளுடன் குறித்த ஹோட்டல் கட்டப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. அத்துடன் கடல்வழி தொடர்பு மட்டுமே கொண்ட நெடுந்தீவிற்கு சுற்றுலாப்பயணிகள் வந்து சேரக்கூடியதாக சிறிய அளவிலான ஓடுபாதையுடன் விமான நிலையமொன்றும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே குறித்த ஹோட்…

  6. இப்படியே போனால் நாங்கள் வீதியில் இறங்கமுடியாத நிலைவரும், நாங்கள் வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது, கடலில்தான் குதிக்க வேண்டும் குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு மைத்திரி எனது நண்பர், எங்களின் தவறுகாரணமாகவே நாங்கள் அவரை இழந்தோம்; என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகலரட்ணாயக்கவின் சகோதரர் கவின் ரட்ணயாக்காவின் கொழும்பு 7 இல்லத்திற்கு சென்று தனது மனக்குமுறலை அவர் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி எவருடைய ஆலோசனையையும் ஏற்க மறுக்கிறார், நானும் அண்ணன் சமலும் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டிற்கு சென்று அனைத்தையும் தெளிவுபடுத்தினோம், அவ்வேளை அவர் அதற்கு இணங்கினார், ஆனால் பின்னர் வேறு மாதிரி ச…

  7. [size=2][/size] [size=2][size=4]தமிழகத்துக்கு விளையாட வந்த இலங்கை கால்பந்தாட்ட அணியினரை திருப்பி அனுப்பியமை சரியான முடிவல்ல என்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார். திராவிட முன்னேற்ற கழக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஊடகவியலாளரிடம் கருணாநிதி பேசும்போதே மேற்படி கூறியுள்ளார். டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் விரைவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதனைக் கொண்டு செல்வார். இதேவேளை, இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்பது எமது விருப்பம். எனவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கையும். இதற்காக நிறை…

  8. ஒன்றரை வருடங்களாக பின்வாங்கி செல்வதை தந்திரோபாய நடவடிக்கை என்று கூறமுடியாது: சரத் பொன்சேகா [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 06:50 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] போரில் ஒன்றரை வருடங்களாக பின்வாங்கி சென்றுகொண்டு அதனை தந்திரோபாய நடவடிக்கை என்று கூறமுடியாது. விடுதலைப் புலிகளின் கடைசி நாட்கள் எண்ணப்படுகின்றன என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள சுமார் 12,000 போராளிகளில் தற்போது 3,000 பேரளவிலேயே உள்ளனர். இவர்களும் கடைசி ஆள் வரை நின்று சண்டையிடுவதைவிட எப்படியாவது தப்பியோடிவிட வேண்டும் என்ற நிலை…

  9. கூகுளும் சுதந்திரதினத்தை கொண்டாடியது திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013 11:25 இலங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் முகமாக கூகுள் தனது முகப்பு சின்னத்தில் சிங்கம் ஒன்றுக்கும் தேசியக் கொடியில் காணப்படும் 3 வர்ணங்களுக்கும் இடம் கொடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திரதினத்தை கருத்தில் கொண்டு கூகுள் அதன் முகப்பு பக்கத்தில் ஒரு கூகுள் படத்தை வரைய வேண்டும் என கூகுளை பயன்படுத்தும் புத்திக நுவான கேட்டிருந்ததாக கூகுள் கூறியுள்ளது. இந்தப் படத்தை google.com மற்றும் google.lk ஆகிய பக்கங்களில் காணலாம். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58268-2013-02-04-05-57-14.html

  10. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/144907/IMG-20210206-WA0024.jpg யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கு…

    • 9 replies
    • 1.1k views
  11. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்? தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் தமிழகம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியில் தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் வெளியிட்டுள்ள கட்டுரை. இலங்கையில் வெறிபிடித்த சிங்கள அரச பயங்கரவாதிகளின் பாசிச இராணுவம் தமிழ் மக்களைக் கூட்டங் கூட்டமாகக் கொன்று குவித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், இளைஞர் என்ற எந்த வேறுபாடுமின்றி விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகளை வீசியும், ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தும், எறிகுண்டுகள் வீசியும் அன்றாடம் நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை சிங்களப் பாசிச இராணுவம் கொன்று குவித்து வருகிறது. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள், சீர்திருத்தப் பள்ளிக…

  12. கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் மக்கள் பக்கம் சிங்கள அரசின் பார்வை திரும்பியுள்ளது...கொழும்பில் வாடகை வீட்டில் இருப்பவர்களை இலகுவில் விரட்டி விடலாம் என்று சிங்கள அரசு எண்ணுகின்றபோதும் சொந்த வீட்டில் இருப்பவர்களை விரட்டுவது கடினம் என்று அறிந்த சிங்கள அரசு தனது முதல் கட்ட பார்வையையை கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் தமிழ் மக்கள் மீது வீசி உள்ளது.. .அண்மையில் இடம் பெற்ற சம்பவம் 37வது லேனில் தொடர் மாடியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த ஒரு இளைஞன் புலனாய்வு துறை கைது செய்ய சென்ற போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது... அதனைக் குறிக்கோள் காட்டி சிங்கள பத்திரிகை அண்மையில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கொழும்பில் உள்ள அதிகமான தொடர்மாடிகள் வெளிநாட்டில் வகிக்கும் புலிகள…

    • 9 replies
    • 1.7k views
  13. தமிழரசுக் கட்சியின் ஜெனிவாவுக்கான கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம் September 7, 2021 கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்: ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவணத்தை அனுப்பாது, இரா. சம்பந்தனின் கையொப்பத்துடன் மட்டுமான ஆவணம் அனுப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை விளக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிற்செல் பச்லெட் அம்மையாருக்கு ஆவணங்களை அனுப்பி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூ…

  14. கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளையும், மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராம விகாரையையும் உடனடியாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பௌத்த பிக்கு ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்கநாயக்கரும் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்தின தேரரே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். இன்று காலை 6 மணியளவில் மட்டக்களப்பு நகரிலுள்ள காவல்துறை நிலையத்துக்கு முன்பாக அவர் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கிழக்கில் உள்ள விகாரைகளை புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், மட்டக்களப்பில் அரசாங்க பணியகங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்க…

  15. ரவிராஜ் கொலையை கண்டித்த யுத்த விரோதிகள் கோதாபய மீதான கொலைமுயற்சியை ஏன் கண்டிக்கவில்லை அளுத்கமகே கேள்வி ரவிராஜின் படுகொலையை `வெட்கம் வெட்கமென' கண்டித்த யுத்த விரோதிகள், கோதாபய ராஜபக்‌ஷ மீதான கொலை முயற்சியை ஏன் கண்டிக்கவில்லையென பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு மற்றும் உட்துறை அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது; "தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லையென யாராவது கூறுவார்களானால் அதனை நான் ஏற்க மாட்டேன். தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு ஆனால், அதற்கு யுத்தம் தான் தீர்வில்லை. எனவே, புலிகள் சமாதான…

  16. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்திலுள்ள Philadelphia நகரில் நடைபெற இருக்கின்றது. இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 17,18, 19 என மூன்று தினங்கள் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத் தொடரின் போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான தேர்தல் கடந்த மே 2ம் திகதி உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றிருந்தது. ஒரு சில நாடுகளில் இடம்பெற்ற சில தேர்தல் முறைகேடுகள் காரணமாக மீள் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதி…

    • 9 replies
    • 1.1k views
  17. "சர்வதேச நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு அடியோடு இழந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் தொடர்பாக சர்வதேச சமூகம் மௌனம் சாதிப்பது இதனை அப்பட்டமாக உறுதிப் படுத்துகிறது'' என்று குறிப்பிட்டு, இது தொடர்பாக விசனம் தெரிவித்திருக்கின்றார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான விமல் வீரவன்ஸ. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணைமீது நாடாளு மன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் அங்கு மேலும் கூறியவையாவது: உலக பயங்கரவாத நாடான அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காகவே இந்த அரசு ஜே.வி.பியுடனான தனது உறவைத் துண்டித்துக்கொண்டது. ஜே.வி.பியினரின் நல்லாலோசனைகளுடன் செயல்பட்டால் …

    • 9 replies
    • 2.7k views
  18. மணலாறில் நடந்த மோதலில் 7 இராணுவம் பலி என்றும் ஒருவரைக் காணவில்லை என்றும்.. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்துக்காக செய்தி தயாரித்து வெளியிடும்.. இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக சி என் என் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் விமானம் மூலம் நடத்திய தாக்குதலையும் சி என் என் குறிப்பிட்டுள்ளது. http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/...a.ap/index.html

    • 9 replies
    • 2.2k views
  19. இலங்கைப் படைநடவடிக்கை குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் முதன்முறையாக இந்தியப் பிரதமருக்கு நேரடியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எனில் இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன? (செய்திகளில் வெளிவராத முக்கிய தகவல்கள்) [ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 02:30.08 AM GMT +05:30 ] இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள், இலங்கையின் பாதுகாப்பு உயர்தரப்பை எச்சரித்துள்ளனர். “சார்க்” மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்த இந்தியப் புலனாய்வுத் துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்புத்துறை உயர்தரப்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைத் தரப்பால் தற்போதைய யுத்தம் தொடர்பாகப் பெரும…

  20. மலையாளிகள் தமிழரை வெறுப்பதன் பிண்ணனியும் சிவ சங்கர் மேனனுன். நெடுநாளாகவே மலையாளிகளான சிவ சங்கர் மேனன், நாராயணனன், அன்ரனி, சோ, ஜெயா.....போன்றவர்கள் எதற்காக தமிழரை எதிர்த்து வருகின்றனர் என்ற கேள்வி எனக்குள் இருந்து வந்தது. இன்று எனது நண்பர் ஒருவர் இந்தச் செய்தியுடன் சேர்த்து ஒரு கொசுறுத் தகவலும் அனுப்பியிருக்கிறார். அதனை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சிறந்தது தமிழர்களுக்கு அதிகாரம் தர வேண்டும்: இந்தியா திட்டவட்ட அறிவிப்பு [வியாழக்கிழமை, 12 மார்ச் 2009, 08:14 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக மட்டுமே இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று இந்திய வெளி…

    • 9 replies
    • 3.4k views
  21. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 05:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகரில் இடம்பெறும் கடத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.09.06) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதவடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று சனிக்கிழமை இரவு கேட்டுக்கொண்டதற்கிணங்க மகிந்த நாடும் திரும்பும் வரை பிற்போடுவது என ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது. கியூபாவுக்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ச கொழும்பில் கதவடைப்பு மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படுவதை அறிந்து தனது சகோதரர் பசில் ராஜபக்ச மூலமாக கதவடைப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட அரசியல்வாதிகள் சிலருடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைகளின் போத…

  22. 08 Nov, 2025 | 04:46 PM (பு.கஜிந்தன்) கொழும்பு கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று இரவு சொகுசு காரில் வந்த குழுவொன்று, நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதே காரில் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப…

  23. முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார். ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும், ரெலோ கட்சியிலிருந்து தமிழரசுக் கட்…

  24. செவ்வாய்க்கிழமை, நவம்பர் 9, 2010 தமக்கெதிரான போர்குற்றச் சாட்டுக்கள் எவை என்பதை தெளிவு படுத்துமாறு இலங்கை பிரிட்டனைக் கேட்டுள்ளது.இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் இதுதொடர்பான கோரிக்கையை பிரிட்டன் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இலங்கை அரசு எந்தவகை யான போர்க் குற்றங்களை இழைத்தது, அதில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ எவ்வகையான தவறு செய்துள்ளார் என்ற விடயங்களைத் தெளிவுபடுத்துமாறு பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் திகால ஜெயசிங்க கேட்டுள்ளார். போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் வைத்துக் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பிரிட்டனுக்கான பயணத்தை அவர் ஒத்தி வைத்தார்.என செய்திகள் வெளியான பின்னர் இலங்கைத் தூதரகத்தின் கோரிக்கை பிரிட்டன் அரசுக்கு சமர்ப…

    • 9 replies
    • 1.1k views
  25. தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஈபி.டி.பியுடன் கூட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து சாவகச்சேரி நகரசபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்த நிலையிலேயே தமிழத் தேசியக் கூட்டமைப்பு டக்ளஸ் தேவாந்தாவின் ஆதரவுடன் குறித்த நகரசபையில் ஆட்சி அமைத்துள்ளது. இதேபோல் வடமாகாணத்தில் ஏனைய உள்ளுராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப…

    • 9 replies
    • 719 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.