ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009, 02:41.03 PM GMT +05:30 ] பொதுமக்களின் இழப்புகளை தடுக்கும் ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, வன்னியில் உள்ள மக்களை காப்பாற்ற முடியாதுவிட்டால் யாரால் அவர்களை காப்பாற்ற முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கேள்வி எழுப்பினார். வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை தெரிந்து கொள்வற்காக இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர். நம்பியார் வன்னிக்கு வந்தால் உண்மை நிலை தெரியவந்து விடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவரின் வன்னி வருகையை தடுத்துள்ளதாக நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின…
-
- 9 replies
- 1.8k views
-
-
மஹிந்தவின் வீட்டின் முன் பதற்றம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள பேரணி விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக சென்றுவிட்டது. அங்கு போடப்பட்டிருக்கும் தடுப்புப் பேரணியை, பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் இல்லத்துக்குள் போராட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முதலாவது தடையை போராட்டக்காரர்கள் அகற்றியுள்ளனர். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மஹிந்தவின்-வீட்டின்-முன்-பதற்…
-
- 9 replies
- 815 views
- 1 follower
-
-
வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் காணாமல் போன உறவுகளின் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியா காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவுள்ள நிலையில். குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் “தமிழ…
-
- 9 replies
- 1.6k views
-
-
மன்னார் வவுனியா போர் அரங்குகளில் தற்போது படையினரின் முன்னகர்வு அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 16ஆம் திகதி விடத்தல்தீவைக் கைப்பற்றிய படையினர், அங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இலுப்பைக்கடவையை 20ஆம் திகதி காலையில் கைப்பற்றியிருக்கின்றனர். இன்னொரு முனையில் வவுனிக்குளத்தின் மேற்குப் பகுதியில் 10 ச.கி.மீ பரப்பளவை கடந்த 24ஆம் திகதி கைப்பற்றியிருக்கின்றனர். 57ஆவது டிவிசன் துருப்புகள் இந்தப் பகுதியில் முன்னகர்வை மேற்கொண்ட போது புலிகள் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து விட்டுப் பின்வாங்கியுள்ளனர். இந்த மோதலில் புலிகளின் 7 சடலங்களையும் 120 மி.மீ மோட்டார் மற்றும் 81மி.மீ மோட்டார்கள் இரண்டு உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியதாகப் படைத்தரப்பு அறிவித் …
-
- 9 replies
- 3.3k views
-
-
மாவீரர் நாளுக்காக தீபங்கள் ஏற்றும் போது எங்கள் மாவீரர்களுக்காக பாடப்படும் புனிதமான பாடலை.... ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் கூட வேறு எந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதில்லை..! அவ்வாறானதொரு புனிதமான மாவீரர் பாடலை இந்தக் கேவலங்கெட்ட ஈனப்பிறப்பிற்கு பயன்படுத்தலாமா??? அகலினியன் https://www.facebook.com/photo.php?fbid=672355556149416&set=a.122011254517185.22451.100001249344210&type=1&theater
-
- 9 replies
- 882 views
-
-
இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா? சுற்றி நிற்கும் பொடிகாட்டுகளுக்கு மத்தியில் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஸ்ரீதர் தியட்டரில் ஒரு சந்திப்பு. எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனை இடிபட்டு உதைபட்டு லைனில் நின்று பார்த்த அதே தியட்டர் இன்று ஈ.பி.டி.பியின் அலுவலகம். அன்றும் மக்கள் படம் பார்க்க லைனில் நின்றார்கள். இன்றும் அமைச்சரைப்பார்க்க லைனில் நிற்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம் நிருபர்: வணக்கம் டக்ளஸ் அவர்களே! டக்ளஸ்: வணக்கம் நிருபர்: புலிகள் இப்போது இல்லை. நிம்மதியாக இருப்பதை உணருகிறீர்களா?. டக்ளஸ்: ஆமாம் ஆனால் விறுவிறுப்பு குறைந்து போய்விட்டது. புலிகள் இருந்தபோது ஸ்டண்ட இருந்தது. இப்போ சண்டைக்காட்சிகள் இல்லாத சினிமாப்படம் போல் இருக்கிறது. நிருபர…
-
- 9 replies
- 1.4k views
-
-
வன்புணர்வுக்குப் பின்னர் பெண்ணைக் கிணற்றுள் தள்ளி கொல்ல முயற்சி : வேலணைக் கடத்தல் குறித்த மேலும் தகவல்கள் வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அந்தப் பெண் அவர்களது காலில் விழுந்து கதறியதோடு புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டதால் உயிர்தப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேலணையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு இரண்டு சந்தேக நபர்களும் சென்றுள்ளனர். அவர் திருமணமாகி 7 மாதங்களாகின்றன.அங்கு சென்ற சந்தேக நபர்கள் கதவைத் தட்டியுள்ளனர். எனினும் குடும்பஸ்தர் கதவைத் திறக்காது என்ன, ஏது என்று கேட்டுள்ளார். பின்னர் மறுநாள் வருமா…
-
- 9 replies
- 963 views
-
-
ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜரமன-வடததளள-எசசரகக/175-312593
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஆப்பிழுக்கத் தயாராகும் பொன்சேகா -ப.தெய்வீகன்- எல்லோரும் ஏறிவிழுந்த கழுதையில் சக்கடத்தாரும் எறி சறுக்கி விழுந்தாராம் என்ற நக்கல் மொழி ஒன்று எம் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது. பிரபாகரனை பிடிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு வடக்கில், மேல்வெடி வைத்துக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அண்மைக்கால அறிக்கைகளைப் பார்த்தால் இவர் இராணுவத்தளபதிகள் வரிசையில் அடுத்த சக்கடத்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சிங்கள தேசமும் அதன் படைகளும் எதனை எல்லாம் புரிந்து வைத்திருக்கின்றன என்பதனை நோக்குவதை விட எவற்றை எல்லாம் இன்னமும் புரியாமல் இருக்கிறது என்பதனை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. தற்போது விடுதலைப் புலிகளின் பெர…
-
- 9 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தரும் என்ற ஏமாற்றும் செயற்பாடாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் என்பவற்றை கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டை காட்டிலும் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வைக்காண முன்வரவேண்டும் என்று வடக்கின் அரசியல் கள சுதந்திர கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர் எழுத்தாளம் சிவராசா கருணாகரன், ஆய்வாளர்கள் ராஜன் ஹூல் மற்றும் அஹிலன் கதிர்காமர் ஆகியோர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். விளைவுகளை நோக்காமல் தமிழ் உணர்வுகளை இவ்வாறு தூண்டுவதன் மூலம் மீண்டும் வன்ம…
-
- 9 replies
- 612 views
-
-
13 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம் கடற்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற் கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது. கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை குறித்து கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது தாம் அவுஸ்திரேலிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தார். http://www.virakesari.lk/
-
- 9 replies
- 1.2k views
-
-
தமிழீழ மாணவர்களால் டெங்கு நோய்காகன மருந்து கண்டுபிடிப்பு டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுக்கான மருந்ததை தாம் கண்டறிந்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்...................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6838.html
-
- 9 replies
- 2k views
-
-
தமிழினிக்கோ அல்லது சிவரதிக்கோ இயக்கத்திற்கு வெளியில் வந்து புற்றுநோய்வரவில்லை. அவர்களுக்கு இயக்கத்தில் இருக்கும் போதே புற்றுநோய்தான் என தமிழீழவிடுதலைப்புலிகளின் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள்கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், புனர்வாழ்வு முகாமுக்கு போனார்கள், அங்கு எதையோ கொடுத்தார்கள். அதனால் இறந்துவிட்டார்கள் என சொல்கின்றர்ர்கள். ஆனால் நாங்கள் இயக்கத்தில் சிவரதி என்றபிள்ளையை பாரிய வேலைகளுக்கு எடுப்பதே இல்லை. அவருக்கு இலகுவான வேலையேகொடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவர் ஏற்கனவே நோயாளிதான…
-
- 9 replies
- 1k views
-
-
"எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது" யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது என யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. இனி இவர்களால் ஒரு போதும் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூற முடியாது. என்றார். யாழ். வைத்தியசாலைக்கு தேவைப்படும் இரத்தத்தை இராணுவமே வழங்குவதாக குறிப்பிட்ட மஹிந்த ஹத்துருசிங்க, சிங்களவர்களின், எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அவர்களிடம் உள்ளது. அந்தளவிற்கு இங்கு நாங்கள் கடமையாற்றியுள்ளோம் எனக் குறிப்பிட்டார். யாழ்பாணத்தின் 52 ஆவது படையணியை மிருசுவில் பிரதேசத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபா…
-
- 9 replies
- 1.4k views
-
-
80 சதவீதத்திற்கும் அதிகமான... இலங்கையர்கள், மலிவான உணவை... உட்கொள்கின்றனர் – ஐ.நா. இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் மாதாந்த அறிக்கையில் இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதைக் காட்டுவதாக அந்த சபை மேலும் கூறியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு பருவங்களில் இருந்து நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6வீதம் அதிகரித்…
-
- 9 replies
- 436 views
-
-
விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் கொழும்பு, மார்ச்.8- ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இலங்கை திரும்பிய விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து, கொழும்பு விமான நிலையத்தில், துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். விடுதலைப்புலிகள் போர் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி, விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துடன்கடந்த 20 ஆண்டுகளாக போர் நடத்தி வந்தனர். இதில் 64 ஆயிரம் பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து, நார்வே சமரசக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேசி, போர் நிறுத்தத்துக்குஏற்பாடு செய்தனர். போர் நிறுத்தத்துக்கும் பிறகு விடுதலைப்புலிகள் அவ்வப்போ…
-
- 9 replies
- 2.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பேருவளைக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு தற்போதைய நிலைமைகளை அறிந்து கொண்டார். பேருவளை பிரதேசத்தின் சமயத் தலைவர்களையும் அவர் சந்தித்து உரையாடியுள்ளார். அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்த அவர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வழமை நிலைமையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதேவேளை, களுத்துறை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அளுத்கமை, பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தப் போவதாகத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இராணுவத் தளபதி லெப்டினன்ட ஜெனரல் தயா ரத்னாயக்க, பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோர…
-
- 9 replies
- 871 views
-
-
புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் - தமிழ்த் தலைவர்களிடத்தில் அலி சப்ரி கோரிக்கை 04 JUN, 2023 | 01:45 PM ஆர்.ராம் பிரிவினை கோரி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமையால் ஏற்பட்ட இழப்புக்களை நன்றாகவே உணர்ந்துள்ள தமிழ் தலைவர்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு சிக்கிக்கொண்டு மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள் என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா ஒருபோதும் பிரிவினைக்கு அங்கீகாரம் வழங்காது என்ற யதார்த்தத்தினை புரிந்துகொண்டு முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலை…
-
- 9 replies
- 659 views
- 1 follower
-
-
[size=4]மன்னார், பெரியமடுவை சேர்ந்த இளைஞர் ஒருவரால் தொலைதூரத்திலிருந்து வீட்டிலுள்ள உபகரணங்களை கட்டுப்படுத்தக் கூடியதான தன்னியங்கி இலத்திரனியல் சுற்றொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா காளிகோவில் வீதியில் அமைந்துள்ள SUNTEC (Sun Technical Engineering College) நடத்திவருபவருமான ,மென்பொருள் பொறியியலாளருமான தங்கராஜா ஷத்விதன் என்பவரே கண்டுபிடித்துள்ளார்.[/size] [size=4]நிறுவனத்தினால் நாடாத்தப்பட்ட கண்காட்சியின் போது தொலை தூரத்தில் இயங்கக் கூடியதும், சுயமாக செயற்படக் கூடியதும், அத்துடன் கட்டுப்படுத்தக் கூடியதுமான (Robot Technoloy) உபகரணமும் அத்துடன் புதிய இலத்திரனியல் சுற்றை(Circuit) உருவாக்கி அதனை கணினியில் இணைந்து அதற்கான மென் பொருள் நிகழ்ச்சி நிரலையும் உரு…
-
- 9 replies
- 1.4k views
-
-
யுத்தக்குற்றவிசாரணையில் சர்வதேச நீதிபதிகள் : கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையில், சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதில் ஜனாதிபதிக்கு குழப்பங்கள் இருக்குமாயின், அதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும், ஐ.நா பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார். …
-
- 9 replies
- 499 views
-
-
யுத்தகாலத்தில் வடகிழக்கில் இருந்த நிலை இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைப் போல மிக விரைவில் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலிலும் ஜக்கிய மக்கள் சக்தி அனைத்து இடங்களிலும் வெற்றியை பெற்றுக் கொள்வது நிச்சயம் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் பாரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.அதே போன்ற ஒரு வெற்றியை இலங்கையில் அடுத்து வருகின்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச தலைமையில் வெற்றி பெறும் அந்த காலம் மிக தூரத்தில் இல்லை. இன்று…
-
- 9 replies
- 673 views
- 1 follower
-
-
அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது – ஆனந்தசங்கரி 75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இனப் பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். அன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும் ர…
-
- 9 replies
- 535 views
-
-
May 5, 2011 / பகுதி: செய்தி / கிட்டத்தட்டப் பத்து வருடத்தின் பிறகு பதிலடி. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா.? 9-11 என்ற எண்கள் 2001ம் ஆண்டின் நியூயோர்க் இரட்டைக்கோபுர அழிப்புச் சின்னமாகியுள்ளன. வரலாற்றில் ஒரு விமானத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் உத்தி இதற்கு முன்னர் நடந்ததில்லை. ஓசாமா பின் லாடன் உருவாக்கிய அல்- குவெய்தா இயக்கம் இந்த உத்தியை உருவாக்கிக் கையாண்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் அமெரிக்காவில் விமான ஓட்டுனர் பயிற்சி பெற்ற அல்- குவெய்தா போராளிகள் நான்கு பயணிகள் விமானங்களைப் பயணிகளோடு கடத்தினர். அந்த நான்கில் இரண்டு நியூ யோர்க் வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீது மோதச் செய்யப்பட்டன. கோபுரங்கள் முற்றாக அழிந்தன. 3,000 வரையலான கோபு…
-
- 9 replies
- 1.8k views
-
-
சுவிசில் இருந்து மகிந்தவிற்கு கடிதம் எழுதிய ஈனத்தமிழன் Wednesday, May 11, 2011, 17:55 சிறீலங்கா புலிப் பயங்கரவாதிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்து, சுவிற்சர்லாந்தில் இருந்து தமக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இன்று (11-05-2011) அறிவித்துள்ளது. சூசை அருளானந்தம் என்ற பெயரில் இந்தக் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அந்தக் கடிதத்தில் விடுதலைப் புலிகளை அழித்ததற்கு, போர்க்குற்ற நபர்களான சிறீலங்கா அரச அதிபரும், முப்படைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ச, மற்றும் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச ஆகியோருபக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. …
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாய் எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 3.1k views
-