Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனப் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை விரைவில் இந்தியா எடுத்துக்கொள்ளும்; சம்பந்தன் நம்பிக்கை தெரிவிப்பு இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் நீதியாகவும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் புதுடில்லிக்கு பயணம் செய்திருந்தது. இந்நிலையில், தமது புதுடில்லிப் பயணம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வ…

  2. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு... முழு வசதியையும், பாதுகாப்பையும்... வழங்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் இலங்கை பிரஜை என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறு…

  3. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அழைப்பு விடுத்ததாக அக்கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த எஸ். எம்.கிருஷ்ணா நாடு திரும்பும் தருணத்தில் அவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா தாம் அவசரமாக நாடு திரும்ப வேண்டியிருப்பதால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதபடி…

  4. இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு! சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்” வடக்கு கிழக்கை சேர்ந்த இலங்கையர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்…

  5. மகிந்த மற்றும் அவரது சகோதரர்களின் மூட நம்பிக்கைகளும், சோதிட, மாந்திரிக நம்பிக்கைகளும் உலகப் புகழ் மிக்கவை. தமது நேரத்தினைக் சரியாமல் கணியாமல் மகிந்தவுக்கு நேரம் சரியில்லை என்று சோதிடம் சொல்லி, பெரிய பிரச்சனைப் பட்ட, சாத்திரிமாரும் இருகின்றார்கள். இவர்களில் நல்ல காசு பார்த்தவர் சாத்திரியார் சுமண. அந்த மோதிரத்தினைப் இந்த விரலில் போடுங்கோ, இந்த தங்க கோலை இந்த கையில் வைத்திருங்கோ, ரணிலை சாப்பாட்டுக்கு கூப்பிட்டு, இந்த மாதிரி செய்து, அவர் பவரை எழும்பவிடாமல் செய்யுங்கோ எண்டு, மருந்து, மாந்திரீகம் எண்டு நல்ல காசு பார்த்தவர் அவர். அவரோ இந்த முறை எதையாவது சொல்லி துளைக்க, அந்தாள் வெண்டுதெண்டால், முதல் வெள்ளை வான் தனக்குத்தான் எண்ட பயத்தில், இந்த முறை கப்சிப் ஆக இருக்கிறார். ஜன…

  6. வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­ற­ உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் தமக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருக்கும் கருத்து முரண்­பா­டு­களை ஊட­கங்­களில் பகி­ரங்­கப்­ப­டுத்தி விவா­திக்­கும்­செ­யற்­பா­டு­களை கைவிட வேண்­டு­மென தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்ளார். வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் பரஸ்­பரம் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தும் அவற்றை நியா­யப்­ப­டுத்­தியும் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச ஊட­கங்­க­ளுக்கு வெளியிட்டு வரும் கருத்­துக்­களால் எழுந்­துள்ள முரண்­பா­டுக…

    • 8 replies
    • 1.3k views
  7. பெண்ணுக்கு, முத்தமிட்டு கம்பி எண்ணும் பிக்கு. ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப்பிடித்த பிக்கு ஒருவர் அவருக்கு பலவந்தமாக முத்தமிட்ட சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். கண்டி நகரின் ரயில் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரைப் பின் தொடர்ந்த பிக்கு ஒருவர் பெண்ணின் அருகில் சென்று எதிர்பாராத விதத்தில் அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். பிக்குவின் செயலால் தடுமாறிப்போன பெண் கூச்சலிட்டுக் கத்திய அதேவேளை கண்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பிக்குவைக் கைது செய்த பொலிஸார் அவரைக் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது பிக்குவை எத…

  8. 18 AUG, 2025 | 04:02 PM (எம்.மனோசித்ரா) தபால் மற்றும் தொலைதொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர். இதனால் திங்கட்கிழமை (18)மத்திய தபால் பரிமாற்றம் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தபால் சேவைகள் இடம்பெறாமையால் சேவை பெறுநர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவ…

  9. புலிகள் தமது முக்கிய பிரதேசங்களை இழப்பதால் அவர்களின் போராட்டம்; முடிவுக்கு வந்துவிடாது - ராமன்: இலங்கை இராணுவத்தால் விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரமான கிளிநொச்சி ஜனவரி இரண்டாம் திகதி கைப்பற்றப்பட்டதை அடுத்து கொழும்பிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிவிழாக்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. கொழும்பின் வெற்றி விழாக் காட்சிகள் ஈராக்கிற்கான அமரிக்க போர்ப் பிரகடனத்தின் பின்னான நிகழ்வுகளை நினைவு படுத்தலாம்: இந்தக்காட்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஸ் டபிள்யூ புஸ் ஈராக்கிற்கு எதிராகச் செய்த போர்ப்பிரகடனத்தைத் தொடர்ந்து அதனை நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையையும் அதன் பின்னான நிகழ்வுகளையும் ஞாபக…

  10. வட மாகாண முதலமைச்சர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்தன தேரரை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் நேற்று மாலை போகம்பறை சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர்… குற்ற ஒப்புதலுக்கு அமைவாக மாத்திரமே இவர்களுக்கு தண்டனை வித…

    • 8 replies
    • 1.3k views
  11. வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்; மைத்திரியின் அதிரடி நடிவடிக்கை வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நிஜமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படும் ஆளுநரை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில் முதன் முறையாக வடக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை நிஜமிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேல் மாகாண ஆளுநரான கே.சி. லோகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநராக நிஜமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்…

  12. இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வது விடுதலைப் புலிகளென்பது உறுதியாகியுள்ளது [19 - April - 2007] -கடற்படை அதிகாரி கூறுகிறார் -கே.பி.மோகன்- இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்வது விடுதலைப் புலிகளென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டீ.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய மீனவர்களை கடற்படையினரே சுட்டுக் கொன்றனர் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதென நிருபிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடந்த பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை- இந்திய கடற்படையினர் அவரவர் கட்டுப்பாட்டு கடற் பகுதிகளில் மேற்கொண்டு வரும் 24 மணிநேர கடற் கண்காணிப்பு மற்றும் க…

  13.  பூநகரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியும் -சொர்ணகுமார் சொரூபன் வடக்கில் சர்வதேச விமான நிலையம் அமைக்க விரும்பினால், பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடையிலுள்ள பகுதியில் அமைக்க முடியும். சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான விசாலமான காணிகள் இந்தப் பிரதேசத்திலுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது என்பது மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும். பலாலியைச் சுற்றி இரு…

  14. [size=5]விரைவில் ஏற்றுமதித் தடைசெய்யப்படவிருக்கும் இலங்கை உற்பத்திகள் பாரிய நெருக்கடியில் சிறீலங்கா?[/size] இலங்கையில் பசளைகள் மற்றும் பூச்சி நாசினிகளை அதிகம் பாவிப்பதால் இலங்கையில் அதிகமானவர்களுக்கு சிறு நீரக வியாதி வருவதாக ஐ நா வின் உணவுப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.இதே பொருட்கள் தான் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுவாக பொன்னாங்காணி,வல்லாரை போன்றவைகள் பூச்சித்தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்தவும் மற்றும் உற்பத்திகளை பெருக்கவும் பூச்சி நாசினிகளை பாவிக்கிறார்கள்.இதை விட வாழை மரத்தை இடையில் வெட்டி யூறியாவை திணித்து அதன் மூலம் 45 நாட்களில் வாழைக்குலை அறுவடை செய்யபடுகிறது.பின்பு பழுக்க வைப்பதற்காக போமலின் திரவம் ஊசி மூலம் பாச்சப்படு…

  15. கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்) [ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 03:54.30 PM GMT +05:30 ] பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு, பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்ப்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்। நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன। தாகம் தீர்க்க மழையில…

  16. நாம் ஈட்டப் போகும் மகத்தான வெற்றியை அடுத்து அரசுடன் பேசுவோம்: - விக்னேஸ்வரன் [Tuesday, 2013-07-30 10:53:16] வடமாகாண சபைத் தேர்தல் மூலம் புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை நேற்று திங்கட்கிழமை நண்பகல் யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின்னர் அங்கு கூடிநின்ற ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சி.வி.விக்னேஸ்வரன் அங்கு தொடர்ந்தும் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்.. 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாண சபைக்கான தேர்தல் கடந…

    • 8 replies
    • 822 views
  17. கோத்தபாயாவின் கொட்டம். எல்லோரும் பீ.பீ.சீ யில் காட் டோக் பாருங்கோ.

  18. வாகரையில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்றம் முறியடிப்பு: 35 படையினர் பலி- 75 பேர் படுகாயம்- 4 போராளிகள் வீரச்சாவு. மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான படை நடவடிக்கைக்கு எதிராக, விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 35-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் நேற்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக, வாகரைப் பிரதேசத்தின் மேற்கே உள்ள காட்டுப்பகுதியை அண்டிய கட்டுமுறிவுக்கு ஊடாக நகர்வை மேற்கொண்டிருந்தனர். இந்நகர்வு முயற்சி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. திருகோணமடு,…

  19. சுன்னாகம் கிளேமோர் தாக்குதலில் இரு பொதுமக்கள் பலி (மேலதிக இணைப்பு) வீரகேசரி இணையம் யாழ் சுன்னாகம் சந்தையில் இன்று காலை 9.50 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரு பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவ

    • 8 replies
    • 2.7k views
  20. இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றவென சிறிலங்காவிலிருந்து டக்ளஸ் தேவானந்தா உட்பட பல போர்க் குற்றவாளிகள் சமுகமளிக்கவுள்ளனர். இவர்களை ஜெனீவா சட்டங்களிற்கு அமைவாக நாடுகடந்த அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மூலம் ஒட்டுமொத்தமாக கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமரான வி.உருத்திரகுமாரனைக் கோரியுள்ளது. அமைச்சர் டக்ளஸின் போர் குற்றங்களை அமெரிக்க தூதரகம் அறிந்திருந்தது. இதை விக்லி லீக்ஸ்(Wikileaks) வெளிப்படுத்தியிருந்தது தெரிந்ததே. இதுவே இவரின் குற்றத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. ஜேர்மன் நாட்டு பிரதி தூவரான முன்னாள் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்…

  21. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம் Digital News Team 1 மே, 2025 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. மே முதலாம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317469

  22. புலிகளின் விமானம் வீழ்த்தப்பட்டது உண்மை எங்கே, எப்படி என்று எவரும் கேட்கக் கூடாது! இது அமைச்சர் கெஹலியவின் விளக்கம் வுவனியா இராணுவ முகாமைத் தாக்க வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்று தாக்கியழிக்கப்பட்டமை உண்மை என்றும் அது எப்படித் தாக்கியழிக்கப்பட்டது, எங்கு வைத்துத் தாக்கியழிக்கப்பட்டது என்ற கேள்வியெல்லாம் எவரும் கேட்கக்கூடாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உøயாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: வவுனியா இராணுவ முகாம்மீது புலிகளால் நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. புலிகளின் இரண்டு விம…

  23. பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மற்றும், அவருக்கு உதவிய நபர்களிடம் இருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திடுக்கிடும் சம்பவமொன்று வெளியாகியுள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற விடயம் குறித்து அண்மைய நாட்களில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர் தங்கியிருந்த இடங்களை அடையாளம் காட்டியிருந்தார். இந்த பின்னணியில் அவரை இந்தியாவுக்கு கடத்த ஆனந்தன் என்ற நபர் உதவியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்நிலையில் ஆனந்தன் என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கடல் வழியாக தப்பிச் செல்ல உதவியதாக தெரியவந்துள்ளது. இது தொட…

  24. கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் பொறுமையுடன் துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. இது பற்றி உலமா கவுன்சில் தலைவர் முபாறக் அப்;துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது, முஸ்லிம் சமூகத்துக்கான குரலாக ஒலித்த அஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை அதிர்ச்சியை தருகிறது. இந்த விடயம் அனைத்து முஸ்லிம்களையும் பாரிய கவலைக்குள்ளாக்கியுள்ளது. நிச்சயம் அஸாத் சாலி நிரபராதி என விடுதலை செய்யப்படுவார் என்பதில் எமக்கு நிறையவே நம்பிக்கை உண்டு. ஆயினும் அவரது விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து துஆ பிரர்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை உலமா கவுன்சி…

    • 8 replies
    • 722 views
  25. இந்தியாவிடமிருந்து, 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை... கடனாகப் பெறத் திட்டம் -ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு ஆணையாளர் நாயகம் மிச்சேல் பச்சலட் இலங்கை தொடர்பாக முன்வைக்கவுள்ள அறிக்கை குறித்து மார்ச் மாதம் 3ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது…

    • 8 replies
    • 459 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.