ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
முன்னால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், சிஹல உறுமயக் கட்சியின் ஆரம்பகால துணை ஸ்த்தாபகர்களில் ஒருவரும், இன்றைய சிங்களப் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபல சிங்கள இனவாதி அர்ஜுன ரணதுங்க இந்தியா டுடேயிற்கு வழங்கிய செவ்வியில், முரளீதரனைச் சென்னைப் போட்டிகளில் விளையாட அனுமதிப்பதில்லை எனும் ஐ.பி.எல் நிர்வாகச் சபையின் முடிவிற்கெதிராக கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார். ஒரு நாட்டின் தென்பகுதியில் விளையாட அனுமதிப்பதில்லை என்றால், அந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் நாம் விளையாடக் கூடாது என்று கூறியிருக்கிறார். அத்துடன், இலங்கையைச் சேர்ந்த 10 வீரரகளும், பணத்தினைப் பார்க்காது தாய்நாட்டின் கவுரவத்தை முன்னிறுத்தி இப்போடிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறா…
-
- 8 replies
- 837 views
-
-
யாழ். கோட்டையில் உணவுத் திருவிழா நடத்தும் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால், யாழ்.உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது. வரும் 15ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை இந்த உணவுத் திருவிழா இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையகம் இந்த உணவுத் திருவிழாவை நடத்தவுள்ளது. யாழ். கோட்டைக்கு முன்பாக நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் இசை நிகழ்ச்சிகளுக்கும் சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவம் சிவில் மற்றும் வணிகச் செயற்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என்று அனைத்துலக அளவில்…
-
- 8 replies
- 1.4k views
-
-
சம்பூரை சில நாட்களில் கைப்பற்றிவிடுவோம்: சரத் பொன்சேகா [வியாழக்கிழமை, 31 ஓகஸ்ட் 2006, 06:11 ஈழம்] [கொழும்பு நிருபர்] சம்பூரை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எதிர்வரும் சில நாட்களில் கைப்பற்றிவிடுவோம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது: யுத்தகளம் முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. http://www.eelampage.com/?cn=28554 விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த கட்டைப்பறிச்சான் எமது கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சம்பூரை நோக்கி நாம் நகர்ந்துள்ளதால் அங்கிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறுகின்ற…
-
- 8 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வரை தேசிய அரசாங்கத்தில் இணையமுடியாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈவிரக்கமற்ற இயக்கமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2005 ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்றுள்ள பிரதான இரண்டு கட்சிகளாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா ச…
-
- 8 replies
- 891 views
-
-
திங்கள் 15-10-2007 08:48 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவிற்கு இந்தியா மேலும் ஆயுத உதவி - த டைம்ஸ் ஒஃப் இந்தியா தகவல் இந்தியா, சிறீலங்கா அரசுக்கு மறைமுகமாக மேலும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக, த டைம்ஸ் ஒஃப் இந்தியா ஏட்டின் இன்றைய வெளியீட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மறைமுக ஆயுதப் பேரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி... இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் மனோபல ரீதியான ஒத்துழைப்பு மட்டுமே தேவைப்படுவதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ கூறலாம். ஆனால் ஆனால் பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் கொழும்பு நிருவாகம் இந்தியாவிடம் ஆயுத தளபாடங்களையும், தொழில்நுட்பங்களையும் கோரி வருகின்றது. இந்தியாவும் வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்காது, தன…
-
- 8 replies
- 1.8k views
-
-
நல்லுாரில் சஜித் பிரேமதாசா. யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சஜித் பிரேமதாசா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் தங்கி இருந்து பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397652
-
-
- 8 replies
- 1.1k views
-
-
'சந்திரிக்காவுக்கு தெரிந்த பனை மரம் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது' பனையின் மூலம் கிடைக்கும் பயன், வருமானம் பற்றி நன்கு அறிந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது ஆட்சிக்காலத்தில் காலி முகத்திடலில் பனை விதைகளை நாட்டி பனை மரம் வளர்த்தார். ஆனால், பனையுடன் வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த நாங்கள் அதுபற்றி அறியாமல் இருகின்றோம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவநேசன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுக…
-
- 8 replies
- 839 views
-
-
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம் வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலிருக்கும் இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அனைத்துக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த தூதுவர் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் இராணுவம் அகற்றிக்கொள்ளப்பட்ட…
-
- 8 replies
- 849 views
-
-
செய்தியாளர் மயூரன் 19/07/2009, 12:30 எதிர்காலத்தில் புலிகள் பூனையாகக் கூட எழ முடியாது! பொல்லைக்கூட கையில் எடுக்க முடியாது என்கிறார் ரம்புக்வெல தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் எறிபொல்லைக்கூட கையில் எக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் கலந்துகொண்டு தெரிவித்த முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளை போர் ரீதியாக வெற்றிகொண்டு, போர் முடிவுக்குள் வந்தாலும் விடுதலைப் புலிகளின் முற்றிலும் அழிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் புலி அல்ல பூனையொன்றைக் கூட மீண்டும் எழுவதற்கு வாய்ப்ப…
-
- 8 replies
- 1.4k views
-
-
கண்டனப் போராட்டம் கொழும்பில் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் மாநாடு நடைபெறும் நாட்களில் நில அபகரிப்புக்கு எதிராக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் நொவெம்பர் 15, 16 நாட்களில் நடைபெற இருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் த் ததேகூ நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக கண்டனப் போராட்டங்கள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலஅபகரிப்பு, இனவழிப்பு, இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல், காணாமல் போனவர்கள், சிறைகளில் விசாரணையின்றி ஆண்டுக்கணக்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றைக் கண்டித்த…
-
- 8 replies
- 572 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றது ஏன்? – சம்பந்தன் விளக்கம் FEB 05, 2015 | 0:08by புதினப்பணிமனைin செய்திகள் கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் தாம் பங்கேற்றதை நியாயப்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த 43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ள முதல் தமிழ்த் தேசிய அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் தான் எதற்காக இந்த நிகழ்வில் பங்கெடுத்தேன் என்பதை பிபிசிக்கு விபரித்துள்ளார். இந்த விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பின்னரே தான் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். “நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்கா…
-
- 8 replies
- 1.3k views
-
-
யாழ் நகர்ப் பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சூத்தியதாரியைப் பிடிப்பதற்கு இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது. யாழ் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. 2 கோடி ரூபா பெறுமதியான பொருள்கள் இதன்போது எரிந்தன . அத்துடன் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது.மேலும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசில் முறைப்பாடி பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர். ச…
-
- 8 replies
- 954 views
- 2 followers
-
-
இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளார். த ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, வாரத்தின் ஏழு நாட்களில், மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும், மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும், இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர். ஒருநாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்படும். இந்த தினங்களில், இரண்டு நாட்டு மீனவர் களும் இருநாட்டு எல்லைகளையும் மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடமுடியும். இதற்கு இரண்டு அரசாங்கங்களும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் தமது திட்டத்தில் விளக்கமளித்துள்ளார். இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், இன்…
-
- 8 replies
- 927 views
-
-
சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, போர் என்பது ரோஜா இதழ்கள் தூவிய மெத்தையல்ல எனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்றையதினம் 11 ஆவது போர் வெற்றிதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறுகின்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/82356
-
- 8 replies
- 972 views
-
-
விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் முன்னேறுவோம்! உருத்திரகுமாரன் அறிக்கை வெள்ளி, 18 ஜூன் 2010 09:15 விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேறுவோம் என்று நாடு கடந்த அரசின் இடைக்கால முதன்மை இயக்குநர் வி.உருத்திரகுமார் கோரி உள்ளார். அவர் நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை விளங்கப்படுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கை வருமாறு: ”கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குராப்பணமும் முதலமர்வு நிகழ்வுகளும் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டு அணுகுமுறையையும், செயற்பாட்டு முயற்சிகளின் தற்போதைய நிலைமையையும் மக்களுக…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டமையினால் அங்கு பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இந்த வேலையினை சரிவரச்செய்ய முடியாத நம்பியாரை இப்போ பர்மாவிற்கு பான் கி மூன் நியமித்துள்ளார். ஈழத்தமிழர்க்கு துரோகம் விளைவித்தது போலவே பர்மாவிலும் சிறுபான்மையினர்க்கும் சூகியின் ஆதரவாளர்களுக்கும் எதிராக நம்பியார் செயற்படுகின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சூழலில் பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நம்பியாரை அகற்றுமாரு பிரிட்டன் கோரியுள்ளது. இவர் ஏற்கனவே இலங்கைவிடயத்தில் சரியாக செயற்படவில்லை என்வும் பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது. மேலதிக தகவல்கள்.. http://www.eelanatham.info…
-
- 8 replies
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்: சரத் சூளுரை “போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் “வடக்கு – கிழக்கில் உறவுகள் என்ற போர்வையில் புலிப் பயங்கரவாதிகளை ஆண்டுதோறும் ஒரு தரப்பினர் பகிரங்கமாக நினைவேந்தி வருகின்றனர். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு – கிழக்கில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்வ…
-
- 8 replies
- 851 views
-
-
Published By: DIGITAL DESK 7 28 APR, 2024 | 08:59 PM (எம்.மனோசித்ரா) ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 12ஆவது சர்வதேச கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன பங்குபற்றியுள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான 12ஆவது சர்வதேச கூட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். தற்போது நாடுகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்க…
-
-
- 8 replies
- 762 views
- 1 follower
-
-
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தற்போது நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் …
-
- 8 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானும், சீனாவும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்கின்றது - இந்தியா இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த ஆயுத உதவிகளின் அளவு குறைக்கப்பட்டமையினால் பாகிஸ்தானும், சீனாவும் தான் பெருமளவு ஆயுதங்களை சிறிலங்காவுக்கு வழங்கிவருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கப் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த முன்நகர்வுகளுக்கு பாகிஸ்தானும்இ சீனாவும் பெருமளவு இராணுவத் தளபாடங்களை வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானியில் நிலவரம் கவலைக்கிடமாக மாறிவரும் நிலையில் உலக நாடுகளின் கிரீகெட் அணியினர் அங்கு செல்வதை மறுத்துவந்தனர் இந்நிலையில் பாகிஸ்தானில் நிலைமை மாறியுள்ளது என்பதைக் காட்டுவதற்கும், ஆயுத விநியோகத்திற்கு நன்…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து இறக்குவது மட்டுமல்லாது, அவரை வீட்டுக்கு அனுப்பிவைப்பதே ஜே.வி. பி.யின் குறிக்கோளாகும். இதனை மையமாகக் கொண்டே பொது வேட்பாளர் தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. மாறாக, கூட்டுக் கட்சிப் பேச்சு என்பதற்கு இடமில்லை" என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். "எதிர்க்கட்சிகளின் ராஜதந்திர அரசியல் நகர்வுகள் அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்துள்ளன. பீதியில் குழம்பிப் போயிருக்கும் ஆளும் தரப்பினர் வன்முறைகளினூடாக எதிர்க்கட்சிகளை நசுக்கிவிடலாம் என்று எண்ணுகின்றன. அரசாங்கத்தின் பகற்கனவு பலிக்கப் போவதில்லை" என்றும் அவர் சொன்னார். ஜனாதிபதித் தேர்தல், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்து…
-
- 8 replies
- 648 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- தம்புள்ள பள்ளிவாசலுக்கு செல்ல பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கிரிக்கட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் தேசிய அணியின் வீரர்கள் இன்று தம்புள்ள பள்ளி வாசலில் தொழுகைகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர்களும் ஏனைய அதிகாரிகளும் முயற்சித்துள்ளனர். எனினும், இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தம்புள்ள மஸ்ஜிதுள் கஹய்ரா என்னும் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்க…
-
- 8 replies
- 584 views
-
-
“கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது” - சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணியானது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூட்டமைப்பின் பெயரை தமது பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கூட்டமைப்பின் பெயரை பயன்படுத்த கூடாது என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அமைந்துள்ள புதிய கூட்டணியில் கூட்டமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்…
-
- 8 replies
- 1.1k views
-
-
விலகினார் மகிந்த – சுதந்திரக் கட்சியை கைப்பற்றினார் மைத்திரி JAN 16, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் இன்று விலகிக் கொள்வதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் தலைமைப் பதவியை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சி பிளவுபடுவதைப் பார்க்கத் தாம் விரும்பவில்லை என்றும், அதனால், புதிய அதிபரிடம் கட்சியை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் செயலர் அனுர பிரியதர்சன யா…
-
- 8 replies
- 1.6k views
-
-
மிகின் லங்கா என்னும் மகிந்த குடும்பத்தின் நிறுவணம் இவ்வளவு காலமும் தமிழ் மக்களிடம் கடத்தி சம்பாதித்த பணத்திலும் நாட்டில் கொள்ளை அடிச்ச பணத்திலும் தென் மாகாணம் வீரவில என்னும் இடத்தில் விமான நிலையம் மற்றும் கடத்தொகுதியை கட்ட முன்மொழிந்த திட்டத்தின் வரை படங்கள்.
-
- 8 replies
- 2.2k views
-