Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தி விட்டு சென்ற விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்கள் இரணைமடு விமான ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டதாக விமானப் படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தின் மீது, உடனடியாக தாக்குதல் ஜெட் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளங்களை விமானப்படையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் இவற்றைத் தவிர புதிய ஓடுதளம் எதுவும் வன்னியில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  2. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் மூன்று குழந்தைகள் இன்று பிரசவிப்பு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது. பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மூன்று அல…

  3. மார்ச் 16 சொல்லப்போகும் செய்தி என்ன? தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! 1-எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl= 2-இறுதியான தீர்வு தமிழீழம் தான். http://www.yarl.com/forum3/index.php?showtopic=52972&hl= போன்ற இரு தலைப்பில் சில நடைமுறைச்சாத்தியமான விடையங்களை வலியுறுத்தியிருந்ததை மீண்டும் உங்கள் நினைவில் நிலைநிறுத்தி, எனது இன்றைய விடயத்தை தொடர விரும்புகின்றேன். மார்ச்16 என்ற தலைப்பு புலம்பெயர்ந்த நாடுகளில் மிகவும் பரபரப்பாகவும், தாயக மக்களினால் பெரிய அங்கலாய்ப்புடனும் எதிர்பார்க்கின்ற ஒரு தினம் அல்லது விடயமாக கருதப்படு…

    • 7 replies
    • 1.9k views
  4. வடமராட்சிக் கிழக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பெயரில் வைப்புச் செய்யப்பட்ட ரூபா 35 இலட்சம் பணத்தை வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்தை சேர்ந்த ஈ.பி.டி.பியினர் அச்சுறுத்தி பெற்றுக்கொண்டனர் என வடமராட்சி கிழக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரும் பொருளாளரும் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை வங்கியில் அந்நிதி வைப்பிலிடப்பட்டதாகவும் ஈ.பி.டி.பியினர் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அந்நிதியை அபகரித்து கொண்டனர் என வடமராட்சி கிழக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவத்தின் தலைவரும் பொருளாளரும் தெரிவித்துள்ளனர். இந்நிதி குடத்தனையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சேகரிக்கப்பட்ட பணம் என தெரிவிக்கப்படுகிறது. …

  5. ’கோப்பை எனது கையில் திணித்துவிட்டனர்’ - - எஸ்.நிதர்ஷன் "ஆளுநரிடம் செல்வதற்கான உள்ளே சென்ற போது, வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானக் கோப்பை (பைல்) என்னுடைய கையில் கொண்டுவந்து திணித்து விட்டார்கள். எல்லோரும் கெட்டிக்காரர்கள்தானே? இல்லாவிட்டால் எப்படி மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாவது?" என, வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில், சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி - பதில் நிகழ்ச்சியும், நீர்வேலி கந்தசுவாமி ஆலய வடக்கு வீதி மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது. அங்குவைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், "வடம…

    • 7 replies
    • 774 views
  6. Published by T Yuwaraj on 2022-02-10 16:14:40 தலைமன்னார் பியர் இறங்குதுறையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) பகல் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளை கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலைமன்னார் பியர் இறங்கு துறை பகுதிக்கு சென்றிருந்தனர். எனினும் அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம் பெறவில்லை என கொள்வனவாளர்கள் தெரிவித்தனர். இன்று (10) வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காக காத்திருந்த போது…

  7. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் ‐ ஸ்டீவன் ஸ்மித் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு புலம்பெயர் இலங்கையர்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டிய தருணம் உதயமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இன சமூகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வழிமுறைகள் தொடர்பில் புலம்பெயர் இலங்கையர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய விதத்தில் இலங்கையின் சமாதான ம…

  8. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தான் வெறுக்கவில்லை என இராசீவ் காந்தியின் மகள் பிரியங்கா தெரிவித்துள்ளார். தமிழக வார இதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார். “விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி?” “பிரபாகரன் என் தந்தையை கொன்றவர். அப்படி இருந்தும் நான் விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் வெறுக்கவில்லை. ஆனால், இந்தியப் பிரதமரை கொன்றவர் என்ற முறையில் அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம் என் மனதில் எப்போதும் உண்டு.” “சிறையில் நளினியை சந்தித்தது பற்றி?” “அது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பய…

    • 7 replies
    • 2.2k views
  9. சிறீலங்கா அரசு கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது அதுபற்றி அக்கறை கொள்ளாது அதற்கு பணமும், ஆயுதங்களும் வழங்கிய நாடுகள் பல. ஆனால் இப்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியானவுடன் சகல நாடுகளும் சிறீலங்காவை தனியே விட்டுவிட்டுவிட்டு பெட்டிப் பாம்பாக ஒழிந்துள்ளன. இந்தியா, சீனா, பர்மா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகள் உறைநிலை மௌனம் காக்கின்றன. சனல் 4 தொலைக்காட்சியில் 40.000 அப்பாவிப் பொதுமக்களை ஓர் அரசு கொன்று குவித்த இலட்சணம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறீலங்காவை வெளிப்படையாக ஆதரித்து தமது முகத்தில் கரிபூச நாடுகள் முன்வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வினை விதைத்தான் வினை அறுப்பான் தினை விதைத்தான் தினை அறுப்பான் என்ற நிலைக்கு சிங்…

  10. [size=4]பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் உள்நாட்டில் தனிநாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.[/size] [size=4]தமிழீழத்திற்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும்? இதற்கு உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் ஏமாறக் கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்க கூடாது. இதனை அனைத்து தரப்புக்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் ௭ன்று இந்தியா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளுக்கு பல முறை கூறியும் கேட்டபாடில்லை.[…

  11. உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஒட்டுக்குழுக்களால் எரிப்பு யாழ் நகரில் வியாழன் காலை விநியோகிப்பதற்காக வைத்திருந்த உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஆனைப்பந்தி என்ற இடத்தில் வைத்து வியாழன் அதிகாலை 5 மணியளவில் அரசோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களால் எரியூட்டப்பட்டதாக பிந்திக்கிடைத்த தகவல் நன்றி C M R கனடா

  12. யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்! யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேசந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை. அதனால் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் க…

  13. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ் மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும். அதற்கு முரணாக இருக்காது. எனவே, இந்த விடயம் குறித்துத் தமிழ் மக்கள் வீணாகக் குழப்பமடையவோ, சஞ்சலப் படவோ தேவையில்லை. இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அறிவிப்பு விடுத்திருக்கின்றது.தமிழ்க் கூட் டமைப்பின் இந்த நிலைப்பாட்டை அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று வெளியிட்டார். கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை காலை தமிழ்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விளக்க…

  14. பார்வதியம்மாள் இலங்கை சென்றது அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடி – சீமான் அன்னை பார்வதி இலங்கைக்கு திரும்பி சென்றது அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். ஆறு மாத விசா பெற்று சென்னை வந்த தமிழ்த் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களின் தாயார் பெருமாட்டி பார்வதியம்மாள் அவர்களை மாநில போலீசின் துணையோடு மத்திய அதிகாரிகள் கடந்த மாதம் திருப்பி அனுப்பி தீராக் களங்கத்தை உருவாக்கினர். ஈவிரக்கமில்லாத இந்தப் போக்கு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த இப்போது பார்வதியம்மாளுக்கு அரசு செலவ…

  15. கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான போதிலும், மத்திய அரசாங்கம் ஊர்ஜிதம் செய்ய மறுத்திருக்கிறது. asylum-seekersஇந்தப் படகிலுள்ளதாகக் கூறப்படும் 153 பேரில் இருவரிடம் பேசியதாக Fairfax ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் தமிழ்ப் பெண்ணாக இனங்காணப்பட்டுள்ளார். தாம் வந்த படகு ஜூன் 13ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டதாக அவர் கூறினார். இது பற்றி குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், கடலில் உயிர்ப் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தலாக அமையக்கூடிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யுமெனத் தெரிவித்தார். நீர்க்கசிவு …

    • 7 replies
    • 928 views
  16. இந்தக் குழந்தைகள் 8வயதிலும் 11வயதிலுமான பிள்ளைகள்.அம்மா மாவீரர் அப்பா காணாமல் போய்விட்டார். ஆனாலும் எங்காவது இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இன்னும் இல்லாதோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. தாய்மாமனின் அரவணைப்பில் வாழும் இந்தக் குழந்தைகள் இரண்டினது எதிர்காலமும் அவர்களது வாழ்வும் சிறப்பாய் அமைய வேண்டுமென்ற கனவோடு தனது குடும்ப வறுமையிலும் இயன்றளவு குறைகள் இல்லாது பராமரிக்கும் மாமாவின் செல்ல மருமக்கள் இவர்கள். இந்த குழந்தைகள் இரண்டும் கல்வியில் கெட்டித்தனமாகவும் விளைாயட்டில் வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கேயுரிய துடினமும் கனவுகளும் இவர்களுக்குள்ளும் நிரம்பிக் கிடக்கிறது. காணாமல் போன அப்பாவை மாவீரரான அம்மாவைப் பற்றிய எண்ணங்களை நிறைவேற்ற மிஞ்சிய கல்வியையே விரு…

  17. தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் சிறிலங்காவின் கடன்சுமை 47 பில்லியன் ரூபாவாவினால் அதிகரித்துள்ளது. அமெரிக்கா டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இந்த மாதம் தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில், 157.46 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி நேற்று 159.04 ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இந்த ஒரு வாரத்தில் மாத்திரம், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 1.58 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக சிறிலங்காவின் கடன் சுமைய…

  18. அமைச்சரவை அந்தஸ்து இல்லாத 3 அமைச்சர்கள், 17 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 7 பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21-12-2018) மாலை குறித்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. இதேவேளை, இவ்வாறு அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றவர்களுள் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சராக ஹர்ஷ டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். …

  19. மாவை சேனாதிராஜா, சிறிதரன் மற்றும் சரவணபவன் ஆகியோரின் முகத்திரைகளை கிழித்த நாமல் ராஜபக்ஷ!! By nadunadapu - August 3, 2019 0 43 எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, எம்மீது சேறுபூச விளைந்தால் ஒவ்வொரு தனி நபர்கள் பற்றிய பூரண விபரங்களையும் வெளியிட்டு தமிழ் மக்களின் முன் உங்களின் மு…

    • 7 replies
    • 1.6k views
  20. இப்படத்தின் கதாநாயகனை காட்டியவர்கள், மறைந்திருந்து டைரக்ஷன் செய்பவரை காட்டவில்லை!!! ... பன்னாடைகள் ... செய்கிறதை என்றாலும் பிடிபடாமல் செய்யுங்கோவன்!

  21. (எம்.எப்.எம்.பஸீர்) நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொது பல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்யா எக்னெலிகொடவை நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய விவகாரத்தில் குற்றவாளியே என ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்று அரிவித்தது. இது தொடர்பில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் வழ்னக்கிய தீர்ப்பை உறுதி செய்த மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம் வழ்னக்கிய 6 மாதா கால சிரைத் தண்டனையை மட்டும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்தது. ஞானசார தேரர், நீதிவான் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல்ச் எய்த மேன் முறையீட்டின் மீது இன…

    • 7 replies
    • 993 views
  22. கத்தோலிக்கர்களை அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள்!! By லவனிஸ் பதிவேற்றிய காலம்: Mar 5, 2019 2 FacebookTwitterGoogle+Email ViberWhatsApp மன்னாரில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுறுத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரியின் போது குறித்த துண்டுப்பிரசுரங்கள் விந…

    • 7 replies
    • 1.5k views
  23. உரிய அனுமதிப்பத்திரமில்லாமல் கிளாலி பகுதியில் இருந்து வெள்ளை மணல் கடத்தி வந்த டிப்பர் ஒன்று மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் அதன் சாரதியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த டிப்பர் சட்டவிரோதமாக மணலை ஏற்றி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளாலியில் …

  24. 02-05-2008 அன்று BBC சிங்கள சேவைக்கு ஈ.பி.டி.பி. டக்ளஸ் அளித்த பேட்டி. டக்ளஸ்: இலங்கை இந்திய ஒப்பந்தம் இது வரை வடக்கு கிழக்கில் அமுல் படுத்தப்படவில்லை. இதை நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகின்றேன் யாருமே செவிமடுக்கவில்லை.இப்போதுதான

    • 7 replies
    • 2k views
  25. எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பெனர்சேகா வழிபாடுகளை மேற்கொள்ளவிருந்த அதே விஹாரைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. கோட்டே பகுதியில் அமைந்துள்ள நாக விஹாரைக்கே இருவரும் செல்ல முற்பட்டதாகத் தெரியவருகிறது. பௌத்த விஹாரையின் பிக்குகள் எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் கோதபாய ராஜபக்ஷ வேறும் விஹாரைக்குச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த விஹாரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு பாதுகாப்;புச் செயலாளர் வழிபாடுகளில் ஈடபட உள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கு பௌத்த தேரர்கள் அதிருப்தி வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த குளறுபடிகளினால் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆசி வேண…

    • 7 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.