Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சந்தோஷ்நாராயணன் அவர்களிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அனுப்பியுள்ள கடிதம் . 21.10 23 நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி யை யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவு நாளில் இருந்து மாற்றி அமைக்க வேண்டும்

  2. மகிந்தவின் வானூர்தியில் தமிழர்களை ஏற்ற மறுத்த சிறிலங்கா ஏயர்லைன்ஸ்: தி.மகேஸ்வரன். ஜெனீவாவிலிருந்து கொழும்புக்கு மகிந்த திரும்பிய வானூர்தியில் தமிழர்களை ஏற்றுவதற்கு சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: ஜெனீவாவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மகிந்த ராஜபக்ச சிறிலங்கா திரும்பினார். எனது பயணச் சீட்டு உறுதி செய்யப்படாததால் அந்த வானூர்தியில் நான் பயணிக்கவில்லை. அதன் பின்னரான வானூர்தியில் அனுப்பி வைக்கப்பட்டேன். ஆனால் பல தமிழர்கள் என்னைச் சந்தித்து தங்களை மகிந்தவின் வானூர்தியில் பயணிக்க சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம…

    • 7 replies
    • 2.2k views
  3. தமிழர்களுக்குச் சார்பாக செய்திகளை வெளியிடுவதாக கூறி கொமன்வெல்த் மாநாடு நடைபெறும் பேர்த் நகரில், ஏபிசி தொலைச்சாட்சி நிலையத்துக்கு முன்பாக சிங்களவர்கள் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு சார்பான வகையில் செய்திகளை வெளியிடுவதாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏபிசி அலைவரிசை மீது குற்றம்சாட்டியதுடன், கண்டனம் தெரிவித்து முழக்கங்களையும் எழுப்பியிருந்தனர். அத்துடன் இதுதொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலான கடிதம் ஒன்றையும் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் ஏபிசி தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படங்களை அவுஸ்ரேலியாவின் ஏபிசி த…

  4. [size=4]குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ௭திராக நீண்டகாலமாக புத்த பிக்குமாரினால் ௭திர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்ப…

  5. உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, கற்சிலைமடுவைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பயனளிக்காமல் நேற்று (29) இரவு உயிரிழந்த சம்பவமானது முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பதும் பலருடனும் மிகவும் பண்பாக பழகும் ஒரு மாணவனான இவனது இழப்பு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்திய…

  6. தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பல அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள குறித்த நிகழ்வுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா 9 மணியளவில் வருகைத் தந்துள்ளார். இதன்போது திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தி, தீபம் ஏற்றி வைத்து விட்டு 10 நிமிடங்களில் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார். http://www.tamilwin.com/st…

  7. இலங்கையில் காணப்படுகின்ற சிறிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று, சிங்கள அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் கலுகொடத்த ஞானசார இதனைத் தெரிவித்துள்ளார். சிறு கட்சிகள் பல்வேறு கொள்கைகளை கொண்டுள்ளன.இதனால் நாட்டின் தேசியத்துவத்தை ஏற்படுத்த முடியாதவாறு, பிரிவினைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் சிறு கட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒரே தேசிய கட்சி ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அது வரவேற்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த கருத்தினை தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் எம்.முஸாமில் நிராகரித்துள்ளார். இலங்கையில் பல்வேறு சிறு கட்சிகள் காணப்படுகிறது. உதாரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கான அதிகா…

    • 7 replies
    • 437 views
  8. இலங்கைக்கு அளித்து வரும் நிதியுதவில் 20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பிறகும் மனித உரிமை மீறல் அதிகரித்து வருவதாலும், மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேம்படுத்தப்படாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் வடகிழக்கு பகுதியில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டபோதிலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களில் ராணுவத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும…

    • 7 replies
    • 461 views
  9. கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?: மகிந்த இரகசிய ஒப்பந்தம்!! இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன. சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கட…

  10. அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கடமை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். http://athavannews.com/அரசியல்-யாப்பை-மதித்து-ச/

  11. ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார் என்று எம்மால் கூற முடியாது; ஆனால் தற்போது குறைந்துள்ளது ஆட்களை கடத்துபவர்கள் யார் என்று எங்களால் கூறமுடியாது. ஆனாலும் கடந்த ஒரு மாதகாலமாக காணாமல் போதல் மற்றும் ஆட்கடத்தல் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண சபையில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்: ஆட்கடத்தல், காணாமல் போதல் மற்றும் இடம்பெயர்வுகள் தொடர்பாக நாங்கள் கவலைப்படுகின்றோம். இருந்தாலும் ஆட்கடத்தல் கடந்த மாதம் குறைவடைந்துள்ளது. அரசாங்கம் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆட்களை யார் கடத்துகின்றனர் என்று எங்களினால் கூறமுடியாது. ஐக்கிய தேசியக…

    • 7 replies
    • 1.7k views
  12. பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல முயன்ற மகிந்தவின் மகன்! மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபச்சவையே இவர் சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்காநியூஸ்வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும் செய்தி கூறுகின்து. இதன் பொழுது வேகமாக செயற்பட்ட மகிந்த மகனின் துப்பாக்கியை பறித்ததோடு பசிலை பத்திரமாக வேறு அறைக்கு அனுப்பி வைத்தார். அதோடு மகிந்தவின் பெயரை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாக்களை பெற்தையும் சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளார் மகிந்தவின் இரண்டாவது மகன். மகனோ…

  13. கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்பப்படுகிறது. February 24, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள பல திணைக்கங்களின் வெற்றிடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையின இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது. இது தொடர்பில் வேலையற்று காணப்படும் மாவட்ட இளைஞர் யுவதிகள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலையற்று காணப்படுகின்றனர. க.பொ.த சாதாரணம் தொடக்கம் பட்டதாரிகள் வரை இவ்வாறு வேலையற்றுக் காணப்படுகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் கடந்த மூன்றாண்டுகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளால் நிரப்பட்ட…

  14. வீரகேசரி நாளேடு - ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவிவிலகும் லூயிஸ் ஆர்பரின் முடிவை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கி மூன் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐ.நா.தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 7 ஆவது கூட்டத்தொடரில் இன்று உரையாற்றவுள்ள லூயிஸ் ஆர்பர் அதில் தனது பதவி விலகும் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தாம் பதவி விலகுவதற்கான காரணத்தை லூயிஸ் ஆர்பர் இதுவரை வெளியிடவில்லை. எவ்வாறெனினும் மனித உரிமைகளுக்கு பொறுப்பான ஐ.நா.வின் உயர் அதிகாரியான லூயிஸ் ஆர்பரின் செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு நாடுகள் வெளியிட்டுவரும் விமர்சனங்களும் காண்…

  15. பாரம்பரிய நெற்செய்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயி வெற்றி அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிஷன் இயற்கை விவசாயத்தில் பாராம்பரிய நெற் செய்கையினை மேற்கொண்டு வெற்றியீட்டியுள்ளார். யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் இயற்கை விவசாய முறையில், நெற்செய்கை செய்த விவசாயியின் விளைச்சலை இந்தியத் துணைத்தூதுவர் கே.பாலச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது இயற்கை விவசாயிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். இயற்கை விவசாயியான கிரிஷன், பாராம்பரிய விதை நெல் இனங்களான மொட்டைக் கறுப்பன், சுகந்தன் போன்றவற்றை இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்தார். அத்தோடு, பாராம்பரி…

    • 7 replies
    • 581 views
  16. நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் ஏழு உடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  17. 'பயங்கரவாதத்தை அடக்குவது அடிப்படை உரிமை மீறலாகாது' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 அக்டோபர், 2013 - 12:07 ஜிஎம்டி தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல்செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று திங்கட்கிழமை மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நிமலரூபனின் மரணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றை அடக்கும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்ப…

  18. எம் மக்களின் விடிவிற்காக குரல் கொடுத்த, போராடச் சென்ற அனைவரும் எமக்குள் இருந்த வேறுபாடுகளைக் களைந்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஓரணியில் நின்று குரல் கொடுக்கிறோம். எனவே எமது மக்களுக்காக நாம் அனைவரும் ஒற்றுiமாக உழைக்க வேண்டும். எம் தேச விடுதலைக்காக போராடிய மாவீரர்களை எம்மிடமிருந்து எந்த சக்தியாலும் பிரித்து விட முடியாது என வடமாகாகண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் முதல் அமர்வு இன்று கைதடியில் நடைபெற்றபோது கன்னியுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில், இப்பூமிப்பந்திலே தனித்துவமான இன அடையாளங்களுடனும் , மிக நெடிய வரலாறு கொண்ட மொழி வளம் மற்றும் கலாச்சாரக் கட்டமைப்புடனும் வாழுகின்ற தமிழ…

  19. சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்போது, வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 2 இலட்சத்து 66 ஆயிரத்து 975 வாக்களார்களில் 42 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc2QoOA344dadZZcAd002eXJOO4c4dd2mYll320aeK44B5cee20mKMM043aa4Z5BBB0e

  20. அடுத்த மே மாதத்துக்குள் 2600 சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்கும் அரசின் திட்டத்துக்கு உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. புத்த சமயத்தைக் கட்டி எழுப்புதல், சிறுவர்களின் வறுமையைப் போக்குதல் ஆகிய நோக்கங்களை அடைவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது என்கின்றார் பிரதமரும், சமய விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ண. அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- புத்தர் பெருமான் ஞானம் அடைந்து 2600 ஆண்டுகள் அடுத்த மே மாதத்துடன் நிறைவடைகின்றன. அதை முன்னிட்டே 2600 சிறுவர்கள் பிக்குகள் ஆக்கப்பட உள்ளார்கள். இவர்களின் வறுமை நிலை போக்கப்படும். பல்கலைக்கழக கல்விக்கு நிதி உதவிகள் வழங்கப்படும். பொதுமக்களிடம் இருந்து தேவையான நித…

  21. வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் இன்று(24-02-2018) கவனயீர்ப்பு போராட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்…

    • 7 replies
    • 1.1k views
  22. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்! அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ஒன்பது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சியுள்ள 7பேரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இவர்கள், சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது, ஏற்கனவே வகித்த பதவிகளையே இவர்களுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் உள்ளிட்டோரும் அமைச்சுக்களை ஏற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://ath…

    • 7 replies
    • 1.1k views
  23. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடைபெற்ற 16 ஆவது அணிசேரா நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த தலைமையில் சென்ற குழுவில் அவரது மகன்களில் ஒருவரான யோசித ராஜபக்ஷ இடம்பெற்றமை தொடர்பில் தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. அரசியல் ரீதியான எந்தப் பதவிகளையும் வகிக்காத தனது மகனை அவர் ஏன் அழைத்துச் சென்றார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மஹிந்தரின் மகன், கடற்படையைச் சேர்ந்தவர். அவர் ரகர் விளையாட்டுப் பிரிவை வழி நடத்துபவர். இவ்வாறான ஒருவர் எந்த நோக்கத்துக்கா அழைத்துச் செல்லப்பட்டார்? என்றும் தெஹ்ரான் ஹோட்டலில் இவர் தங்கியிருந்த காலத்துக்கான கொடுப்பனவுகள் கூட அரச நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. http://tha…

  24. தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமே இந்த கொரோனா காலம்- கருணா விடுத்துள்ள வேண்டுகோள் தற்போதுள்ள கொரோனா காலத்தை தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு, கொரோனா அனர்த்த நிலைமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களை விட அதிகளவான பிள்ளைகளை தமிழர்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பெரிய நீலாவணை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், அம்பாறை மாவட்டத்தில் நான் போட்டியிடுவதற்கு பிரதான க…

  25. R. K. RADHAKRISHNAN The house of an Indian Consulate official in Jaffna was ransacked on Friday, a day after miscreants stormed the Bank of Ceylon building in Chennai. Officials confirmed the attack and told The Hindu that a formal protest has been lodged. Ironically, Indian High Commission here lodged the protest soon after the Sri Lankan Demarche over the attack on the Bank of Ceylon. The Jaffna Consulate officials are under the close watch of the Sri Lankan Armed Forces, and there have been instances of intimidation in the past. In this instance, miscreants entered the house through a rear window of the house in broad daylight. The official was at the Cons…

    • 7 replies
    • 839 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.