ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி! [ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 10:53.07 AM GMT ] புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந…
-
- 6 replies
- 1.5k views
-
-
கோட்டபாய ராஜபக்ஸவின் பயணத்தால் கடைகளினுள் வைத்து பூட்டப்பட்ட பொதுமக்கள். கொழும்பு ஆமர்வீதியில் இன்று காலை 10.00 மணிக்கு பயணித்தவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்க சென்றவர்கள் கடைக்காரர்கள், பல்வேறு வேலைகளுக்காக அப்பகுதியால் சென்றவர்கள் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் எனப்பலருக்கும் வித்தியாசமான அனுபவம் ஒன்று காத்திருந்தது. ஆமர்வீதியில் திரும்பும் இடத்தில் இருந்து அந்த வீதியின் இரு மருங்கிலும் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினரால் அவசர அவசரமாக வீதிகளில் நின்றவர்கள், சென்றவர்கள், என அனைவரும் மறிக்கப்பட்டனர், வாகங்களின் போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தது. மறிக்கப்பட்டவர்கள் அவசரமாக கடைகளுக்குள்ளும், கட்டடங்களுக்குள்ளும் கட்டாயப்படுத்தி கொண்டு செல்லப்பட்டு ந…
-
- 6 replies
- 1.9k views
-
-
வவுனியா சிறையில் இடம்பெற்ற கலவரத்தின் பின் தாக்குதலுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின் சடலம் தொடர்பில் அவருடைய பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் குறித்த மனு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த பிரதம நீதியரசர் மனு மீதான விசாரணையை 20ம் திகதிக்கு ஒத்திவைத்தார். பெரும்பாலும் நிமலரூபனின் சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்வதா அல்லது நீர்கொழும்பில் அடக்கம் செய்வதா என்ற முடிவ…
-
- 6 replies
- 852 views
-
-
20 Mar, 2026 | 05:46 PM தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவரும் வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்து தாயின் குழந்தையும் உயிருக்குப் போராடிய நிலையில் இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்ட தாய் பொலிஸாரிடம் கூறியதற்கிணங்க, சிறிது நேரத்தில் கிணற்றினுள்ளிருந்து சடலமொன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில், வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் (வயது 27) தனது இரண்டரை வயது குழந்தையுடன் வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு நேற்று…
-
-
- 6 replies
- 396 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும், நடிகையுமான கீதா குமாரசிங்கவை பார்க்கும் போது திருமணம் செய்ய ஆவலாக உள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அன்று தான் அவரை திருமணம் செய்திருந்தால் அவர் கீதார குமாரசிங்க இல்லை, கீதா சில்வா ஆகியிருப்பார் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேர்தல் மேடையொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தெரிவித்து அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7060
-
- 6 replies
- 651 views
-
-
1.5 பில்லியன் டொலர் குறித்து பேசிய பசில்… சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திய ஜெய்சங்கர்…! இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் இணையவளியில் சந்திப்பொன்று இடமபெற்றுள்ளது. இதன்போது மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றம் மற்றும் ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் ஊடக 515.2 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 1 பில்லியன் கடன் மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொல…
-
- 6 replies
- 769 views
-
-
சம்பந்தனை துரத்தும் துயரம்! திருமலையிலும் மக்கள் கடும் எதிர்ப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு வெளியாகிவருகின்ற நிலையில் திருமலைக்கு அரசியல் தேவைக்காக படையெடுத்த சம்பந்தன் குழுவிற்கு அங்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கின்றது. இது குறித்த காணொலி http://tamilleader.org/?p=5386
-
- 6 replies
- 1k views
-
-
வன்முறையைக் கைவிட்டுப் பேச்சுக்குத் திரும்ப புலிகளுக்கு வற்புறுத்து ஆயுதக் குழுக்களின் பயங்கரவாதத்தை இலங்கை விரைந்து தடுக்க வேண்டும்! இணைத் தலைமைகள் கூட்டறிக்கை * விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றைக் கைவிட்டு உடன் அமைதிப் பேச்சுகளுக்கு மீளத் திரும்ப வேண்டும். * இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஆயுதக் குழுக்கள் ஈடுபடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பகிரங்கமான கூட்டறிக்கை மூலம் கோரியிருக்கின்றன இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகள். கருணா மற்றும் ஈ.பி.டி.பியின் வன்முறை மூலங்களின் தாக்குதல்களைத் தடுக்க இலங்கை அரசு தவறி விட்டதாகவும் இணைத் தலைமை கள் குற்றம் சு…
-
- 6 replies
- 2.3k views
-
-
வடபகுதியில் சுவாசித்த இடமெல்லாம் சிங்கள வாசம்! இந்திய ஊடகவியலாளர் கட்டுரை!! இலங்கையின் வடபகுதியில் தாங்கள் சுவாசித்த இடமெல்லாம் சிங்கள வாசம் வீசியதாகவும், அப்பகுதி திட்டமிட்டு சிங்கள, பௌத்த மயமாக்கப்பட்டு வருவதாகவும் சென்னையை தளமாகக் கொண்டியங்கும் The Weekend Leader எனும் இணையத் தளத்தில் அதன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடபகுதியில் உள்ள தமிழர் தாயக் பிரதேசங்களுக்கு ஊடாகப் பயணம் செய்பவர்கள் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள் என இந்த இணையத் தளத்தில் அதன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த இந்த இணையத் தளத்தில் அவர் எழுதிய செய்திக் கட்டுரையில், தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமாகவும், அம்மக்களின் கலாசார…
-
- 6 replies
- 1k views
-
-
இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் பெரும் தடையாகவுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் ஒருநாளில், அரைவாசிக்கு மேற்பட்ட பொழுதை தொலைக்காட்சியுடன் செலவிடுகின்றார்கள். தம் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அக்கறை அற்றவர்களாக தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கி விடுகின்றனர் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா தெரிவித்தார். இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம் ஆகியவற்றின் 13ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கலும் இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில் பொது நூலகத்தலைவர் ச.சிவசங்கர் தலைமையில் சனிக்கிழமை (04) நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து க…
-
- 6 replies
- 640 views
-
-
சிறிலங்கா விரைகிறார் நிஷா பிஸ்வால் – ஐ.நா அறிக்கைக்கு முன் அமெரிக்கா அதிரடி நகர்வுAUG 23, 2015 | 2:18by கார்வண்ணன்in செய்திகள் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னதாக, சிறிலங்கா அரச தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக நிஷா பிஸ்வால் கொழும்பு வரவுள்ளார். கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் செவ்வாய் காலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து பேச்சு நடத்துவார். நிஷா பிஸ்வாலின் பயணத்துக்கு முன்னதாக, மீண்டும் வெளிவிவகார அமைச்சராக, மங்கள சமரவீர பொறுப்பேற்றுக் கொள்வார் என…
-
- 6 replies
- 998 views
-
-
வேலணையில் தீ! adminAugust 28, 2025 மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ் மாநகர சபையின் தீயணைப்பி வாகனம் அப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விடு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடிய கட்டுப்படுத்தினர். இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை …
-
-
- 6 replies
- 483 views
-
-
17 Sep, 2025 | 03:53 PM கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 25 வயதுடைய தேரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட தேரர்கள் இருவரும் கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/22…
-
-
- 6 replies
- 465 views
- 1 follower
-
-
புலிகள் n;தாடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் - இந்தியா 29 செப்டம்பர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் புலிகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. 1991ம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, 1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும்…
-
- 6 replies
- 1.2k views
-
-
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 ஏப்ரல், 2013 - 11:58 ஜிஎம்டி 23வது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நவம்பர் 15 முதல் 17 வரையான காலப்பகுதியில் நடக்கவுள்ளது காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று காமன்வெல்த் செயலகம் அறிவித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற காமன்வெல்த் அமைச்சர்கள் மட்டக் குழுக் கூட்டத்தில், மாநாட்டின் இடத்தை மாற்றுவது குறித்து எவ்வித விவாதமும் இடம்பெறவில்லை என்று கூட்டத்துக்கு தலைமை தாங்கிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் திப்பு மோனி கூறினார். தொடர்புடைய விடயங்கள் 'ஆனால் மற்ற விடயங்கள் தொடர்பான விவாதத்தின் போது பல்வேறு நாடுகளைப் பற்றி ஒளிவுமறைவு இன்றி விவாதித்தோம…
-
- 6 replies
- 855 views
-
-
'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பின் கீழ் வெளியான அறிக்கையில் தனது ஒப்புதல் இல்லாமல் தான் கையப்பமிட்டதாக குறிப்பிட்டதில் உண்மையில்லை என்று ஈழத்தின் எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்துள்ளார். 'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 71 புத்திசீவிகள் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த அறிக்கையில் பெயர் இடம்பெற்ற ஈழத்தின் கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர் உமா வரதராஜன் தனது ஒப்புதல் இன்றி தனது பெயர் குறித்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் இத தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்: 'தம…
-
- 6 replies
- 1.5k views
-
-
கொழும்பில் இன்று நடைபெற்ற சர்வதேச மரதன் ஓட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். இந்த மரதன் ஓட்டம் இன்று காலை கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆரம்பமாகி ஒருகொடவத்தை சந்தியில் நிறைவடைந்தது. 5 கிலோமீட்டர் தூர மரதன் ஓட்டத்தில் இணைந்த மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்ட தூரத்தை 50 நிமிடத்தில் ஓடி நிறைவு செய்துள்ளார். ஓட்டப்போட்டியில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=141641&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 2.5k views
-
-
2002ல் பிரபாகரன் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன், அவரது ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு அவர் செய்தது எல்லாம், அவரால் கட்டியெழுப்பப்பட்ட இயக்கத்தை அவரது காலத்திலேயே அழிப்பதற்கான ஏற்பாடுகள்தான் 'புதினப்பலகை'க்காக - யதீந்திரா. மே-18 என்பது தமிழ் அரசியல் சூழலில் புதியதொரு அத்தியாயத்தின் குறியீடாகும். ஏவ்வாறு செப்டம்பர்-11 என்பது உலக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறதோ அவ்வாறே மே-18என்பது தமிழர் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கின்றது. எனவே இந்த பின்புலத்தில் மே-18என்பது வெறுமனே ஒரு நினைவு நாளல்ல, அது ஒரு வராலாற்றுப் படிப்பினைக்கான அரசியல் சான்றாகும். மே-18ம் நாளுக்கும் செப்டம்பர்-11ம் நாளுக்…
-
- 6 replies
- 830 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்தது வெள்ளி, 16 மே 2008 [நிருபர் அ.மயூரன்] விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்துள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாக காண்பித்து அரசியில்நடத்தும் கட்சிகளின் அழுத்தங்கள், றோ மற்றும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் அழுத்தங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் மீது இருந்துவந்த தடையை மேலும் இருவருடங்கள் இந்திய அரசு நீடித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்ப்பில் இந்திய உள்த்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீடித்து வருகிறமை இங்கே குறிப்பிடத்தக்கது. pathivu.com
-
- 6 replies
- 1.7k views
-
-
அடுத்த பிரதமருக்கு நானே தகுதியானவன் என்று மக்கள் தொடர்புபாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாள் நாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர், அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அடுத்த பிரதமராக நியமிக்க கூடிய வகையில் தகுதியான நபரொருவர் இல்லை.எனது சகோதரி,சகோதரன் மற்றும் மைத்துனன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டனர். என்னால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அரசியலில் பணியாற்ற முடியும் நானே நம்பிக்கைகுறிய மனிதன் என்றும் அவர் சொன்னார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/59840-2013-03-01-14-05-10.html
-
- 6 replies
- 602 views
-
-
தனியே நின்றிருந்தால் பெருவெற்றி அடைந்திருப்போம். அரசாங்கத்துடன் சேர்ந்து தேர்தலில் போட்டி இட்ட படியால், மக்களுக்கு, கூட்டமைப்பு தான் ஒரே ஒரு போட்டியிடும் தமிழ் கட்சி என கருதி வாக்குகளை அதற்கு போட்டு விட்டார்கள். நான் முதலமைச்சர் பதவிக்கு போட்டி இடாதது எனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் மிகவும் கவலையுற வைத்தால், அவர்கள் கோபத்தில் வாக்குகளை கூட்டமைப்புக்கு போட்டு விட்டார்கள் என்று நினைக்கின்றேன். நான் இப்போது அமைதியாக, எமது தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்கிறேன். கூட்டமைப்பு பெரும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். ஆனால் அது இனத்துவேச உணர்வுகளைத் தூண்டி அடைந்த வெற்றி. புலிகள் காலத்தில் பேச்சு சுதந்திரம் இருக்கவில்லை. இன்று இருப்பதால் அவர்கள் எதுவும் சொல்லி, எழு…
-
- 6 replies
- 903 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இவரது விஜயமானது மார்ச் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சி ஏற்பின் பின்னர் இலங்கை குறித்த அமெரிக்காவின் பார்வை மற்றும் அணுகுமுறை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரியான விக்டோரியா நுலாண்ட் கொழும்பு வருகிறார். இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வொஷிங்டன் த…
-
- 6 replies
- 434 views
-
-
ரெலோ த .தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும்;சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு! ரெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும் எமது கட்சியில் பலருக்கு நீண்ட கால எதிர்பார்ப்பே இவர்கள் எப்போது போவார்கள் என்பதே எனவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நிகழ்வின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளரொருவர் கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ரெலோ தமிழரசுக்கட்சியை…
-
- 6 replies
- 668 views
-
-
By D.B.S. Jeyaraj Journalists James Harding and Ben Macintyre of the UK “Times” were about to leave the Dorchester Hotel in London on December 1st 2010 when an aide of Sri Lankan President Mahinda Rajapaksa came down hastily to the lobby and contacted them. “President Rajapaksa wants to see you urgently. Can you come please?” asked the Presidential emissary. Both journalists had just completed an hour long interview with the Sri Lankan President at his suite in the Hotel and taken their leave. Now they were being summoned again. When the obliging British scribes from “Times” went up again they found an impatient Rajapaksa waiting for them in the corridor. In strik…
-
- 6 replies
- 1.3k views
-
-
. அல்வாய் கிழக்குப் பகுதியில் வெள்ளை வானில் வந்தவர்களினால் 6 பிள்ளைகளின் தாய் கடத்தல். யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கில் பெண் ஒருவர் வெள்ளை வானில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார். ஆறு பிள்ளைகளின் தாயாரான இவர் பலசரக்குக் கடை ஒன்றினையும் நடத்தி வருகின்றார். நேற்று மாலை இவரது வீட்டுக்கு வெள்ளை வானில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள்ளிருந்த இவரை இழுத்துச் சென்று வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். தாயாரை இழுத்துச் சென்றபோது வீட்டிலிருந்த பிள்ளைகள் அதனை தடுக்க முற்பட்டபோது துப்ப…
-
- 6 replies
- 1.8k views
-