ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
குருநாகல், குளியாப்பிட்டி நகரில் பதற்றமான சூழ்நிலையொன்று எற்பட்டுள்ளது என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பௌத்த பிக்குகள் தலைமையிலான 150 பேர் கொண்ட குழுவினரின் ஆர்ப்பாட்டத்தினாலேயே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அல்லாஹ்வின் பெயர் ஏந்திய சுலோகங்களை பன்றி உருவத்தில் எழுதி இந்த ஆர்ப்பாட்டத்தில் கொண்டு செல்கின்றமையினாலேயே இந்த பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-4…
-
- 6 replies
- 788 views
-
-
ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் நேற்று முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர்கள்: 1. கெம்ப குமார் - தொடர்பு எண் : 92455-81684 2. திருமுருன் 3. விஜயகுமார் 4. மணிவேல் 5. பிரவீன் 6. சுரேஷ் 7. ராஜா 8. ராஜ்குமார் 9. முஜிபுர் ரகுமான் 10. முனிஷ் குமார் 11. நவீன் 12. பிரியன் 13. பிரபு 14. ஆறுமுக நயினார் திரு. கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும் தமிழக…
-
- 6 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட…
-
- 6 replies
- 1.3k views
-
-
விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள் தமிழீழத் தாயக விடுதலைப்போராட்டத்தில் 16 பேர் ஒட்டுமொத்தமாக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (13.04.06) மாலை நடைபெற்ற சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வில் 16 பேர் தம்மை விடுதலைப்போராடத்தில் இணைத்துக்கொண்டனர். இளைஞர்கள்இ வயது முதிர்ந்தவர்கள் என 16 பேர் தம்மை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட அவர்கள்இ சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புகளுக்கு இனியும் விட்டுக்கொடுக்கமுடியாது- விரைவில் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் - சமாதானம் என்று சிறிலங்கா அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கையில் இருந்து நாம் தப்பி விடுதலை…
-
- 6 replies
- 1.5k views
-
-
விஜயகலாவிடம் வாங்கிக் கட்டிய கூட்டமைப்பு வேட்பாளர்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் காரைநகர் பிரதேச சபைக்குப் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவரான வி.ஆனைமுகனுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வேண்டாம் என்று விஜயகலா எம்.பி நேற்று தொலைபேசி வாயிலாகவும், நேரில் வந்தும் மிரட்டினர் என்று ஆனைமுகன் குற்றம் சாட்டி உள்ளார். மாலை.4.00 மணி அளவில் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய விஜயகலா தமிழ் தேசிய கூட்டமைப்பை காட்டமாக விமர்சித்துத் திட்டித் தீர்த்தார் என்றும் கூட்டமைப்…
-
- 6 replies
- 958 views
-
-
யுத்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை தற்போதைய யுத்த நடவடிக்கைகள் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடையும் அபாயம் தோன்றியிருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் வெளிப்படுத்தியபோதும் இக் கணிப்பீட்டில் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் சேர்க்கப்படவில்லை. அப்பிரதேசங்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது எனத் தெரிவிக்கும் பொருளாதார ஆய்வாளர்கள், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் பொருளாதாரக் கணிப்பீட்டில் சேர்க்கப்படுமிடத்து இன்று உள்ளதைவிட வித்தியாசமான பெறுபேறுகளே காணப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இன்று தொடரும்…
-
- 6 replies
- 1.5k views
-
-
மகேஸ்வரனின் கொலைக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் எனும் கோஸத்தோடு இறுதி ஊர்வலம் இன்று வெள்ளவத்தையிலுள்ள மகேஸ்வரனின் இல்லத்திலிருந்து பி.ப.2.30 மணிக்கு தொடங்கிய மரண ஊர்வலம் கனத்தை வரை வந்து சேர்வதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்தது. அனைத்து மத வழிபாடுகளின் பின்னர் பெரும் திரளான மக்கள் கலந்து கொள்ள அவரது இறுதிக்கிரியைகள் இடம் பெற்றன. இந் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க , மங்கள சமரவீர, எஸ்.பீ.திஸாநாயக்க , ரவூப் ககீம் ,மனோ கணேசன் , குமார் ரூபசிங்க , சுனந்த தேசப்பிரிய ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழர் இயக்கங்களும் தமிழர் கட்சிகளும் எங்கே?
-
- 6 replies
- 1.9k views
-
-
அரசுடான போரை எதிர்கொண்டு, தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பலம் புலிகளுக்கு உண்டு - பா. நடேசன் சிறீலங்கா அரசுடனான போரை எதிர்கொண்டு, தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பலம் விடுதலைப் புலிகளுக்கு உண்டு என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கண்காணிப்புக் குழுவின் தலைவருடனான சந்திப்பை அடுத்தே உடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருருந்து தன்னிச்சையாக விலகுவதாக அறிவித்ததுடன், கண்காணிப்புக் குழுவினர் எதிர்வரும் 16ம் நாள் தமது நாடுகளுக்குத் திரும்புகின்றனர். இவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பும் முன்னர் இவர்களுடன் ஒரு சுமூகமான சந்திப்பை ஏற்படுத்தினோம்.…
-
- 6 replies
- 2.4k views
-
-
வது மட்டும் தான் நாங்கள், பயணம் மட்டும் தான் எங்களது. ஆனால், எமது பாதையும், அதன் செல்திசையும், அதன் முடிவிடமும் - வேறு ஆட்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது, வேறு ஆட்களால் - வெளி ஆட்களால். 'புதினப்பலகை'க்காக தி. வழுதி. தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மையை உறுதி செய்வதற்கான போராட்டம் ஒரு தொடர் அஞ்சல் ஓட்டம் போன்றது. அது மிக நீண்ட ஒரு பாதையில் பயணிக்கின்றது. வகைவகையான புவியமைவுத் தன்மைகளுக்கு ஊடாக, விதவிதமான காலநிலைச் சூழல்களை ஊடறுத்து, பல பத்தாண்டு காலங்களைக் கடந்து, அந்தப் பாதை செல்கின்றது. எங்களுக்கு முன்னாலும் பலர் இந்தப் போராட்டக் கோலைக் கொண்டு ஓடினார்கள், இப்போது நாங்கள் ஓடுகிறோம். தொடக்க ஓட்டக்காரர்களாய் களமிறங்கிய பலர் இப்போது உயிரோடு கூட இல்லை, இப்போது…
-
- 6 replies
- 2.4k views
-
-
ஈழத்தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்பாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ள அவர், அதேநாளில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வை.கோபாலசாமியும் இந்தப் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை எனவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர் மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகவேண்டும் என்றும் செ…
-
- 6 replies
- 1.8k views
-
-
பொதுமக்கள் மற்றும் தமது ஊழியர்களை விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து மீட்பது குறித்து ஐ.நா கவனம் [ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 05:25.15 AM GMT +05:30 ] வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் தமது நிறுவன ஊழியர்களை பாதுகாப்பாக விடுவிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வலயத்திலிருந்து வெளியேற முடியாது தமது நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 12 கிலோ மீற்றர் பரப்புடைய பாதுகாப்பு வலயத்திலும் யுத்தம் தொடர்வதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது…
-
- 6 replies
- 1.2k views
-
-
விசுவமடு தேராவில் ஆட்லெறி தளத்தினை தர்த்த மூன்று கரும்புலிகளும் தேசியத் தலைவருடன். நன்றி ஈழநாதம்
-
- 6 replies
- 4.3k views
-
-
இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர் களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோஜா இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கச்சத்தீவில் இந்தியா - இலங்கை இணைந்து தொழில் மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கச்சத்தீவை இந்தியா கேட்டு பெறும் பட்சத்தில் இந்தியாவின் அனுபவத்தில் உள்ள …
-
- 6 replies
- 705 views
-
-
வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் 1. வவுனியா மாவட்டத்தில் மூங்கில், மல்லிகை வளர்ப்புத் திட்டங்கள், எள்ளு விநியோகித்து சுயதொழிலை முன்னெடுக்கவைக்கும் திட்டம் ஆகியவற்றை கையூட்டுப் பெறும் நோக்கத்துக்காக நிராகரித்தமை. 2. கண்காட்சிகள், பொங்கல் விழா, உழவர் விழா எனப் பல விழாக்களை பெருந்தொகைப் பணத்தைச் செலவழித்து நடத்தியதன் மூலம் மாகாண சபையின் பெருமளவிலான நிதியை வீண் விரயம் செய்தமை. 3. மாகாண சபை உறுப்பினர்களினதும், மாகாண சபை ஆலோசனைக் குழுக்களின தும் ஆலோசனைகளைப் பெறாமல் திட்டங்களை முன்னெடுத்…
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழர்களின் மொழி, கலை, கலாசாரத்தைப் புரிந்துகொள்ளாத பொலிஸார் வடக்கில் நிலைகொண்டிருப்பது தமிழர்களின் செயல்பாடுகளுக்குத் தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், 13ஆவது திருத்தத்தை முற்றுமுழுமையாக நடைமுறைப்படுத்துவற்கும் ஆவண செய்யவிருப்பதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். http://tamilworldtoday.com/home வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். வட மாகாண சபையில் லஞ்ச ஊழலுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் சீ.வீ.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்தார். தமிழ்கள் மக்கள் எதிர்கொண்டுள்ள மிகக்கொடுரமான பாதிப்புக்களை சிங்கள மக்களும் உலக மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போத…
-
- 6 replies
- 1k views
-
-
தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்! முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த யுவதி பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் நேற்று (26) மாலை கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள யுவதியின் வீட்டிற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாண திட்டமிடல் முகாமையாளர் காமினி கொஸ்தா, கிழக்கு மாகாண திட்டமிடல் முகாமையாளர் கேமந்த பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜங்கயன் இராமநாதன் அவர்களின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேரடியாக சென்று யுவதியின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்கள். கடந்த 18.01.2022 அன்று பாகிஸ்தானில் லாகூரில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான 2 வது…
-
- 6 replies
- 661 views
-
-
-
இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் ஜெயலலிதாவுடன் சந்திப்பு:- 21 ஜூலை 2011 தமிழகத்திற்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மறு வாழ்வு அவர்களை பாரம்பரீய பிரதேசங்களில் குடியேற்றுதல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பேசிய நிலையில் சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார். சற்று நேரத்திற்கு முன்னர் நடந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு கரியவாசத்திடம் வலியுறுத்திய ஜெயலலிதாவிடம் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள…
-
- 6 replies
- 654 views
-
-
தமிழரின் தலை விதி புலம்பெயர் தமிழர்களின் கைகளில்தான் உள்ளது இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எதிராகவும், புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராகவும், ஒரே நேரத்தில் பிரசாரப் போரினைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் மேற்படி இரு சக்திகளுக்கும் எதிராக இராஜதந்திர நகர்வுகளிலும் இறங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த நெருக்குவாரங்கள் உலக அரங்கில் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக புலம்பெயர் தமிழர்களால் பல மேற்கத்தைய நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் இறுதிக் கட்ட யுத்தத்தில் பணியாற்றிய இராணுவ உயர் அதிகாரிகளுக்கெதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை தொடர்பாக அராங்கம்…
-
- 6 replies
- 1.2k views
-
-
பயணித்துக் கொண்டிருக்கும் போது ரயிலுக்கு கல் எறிபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வ தற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வேண்டி ஒரு தொகைத் துப்பாக்கிகள் ரயில்வே பாதுகாப்புப் பிரிவுக்கு பெற்றுக் கொண்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு இராணுவத்தின் அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கியினால் சுமார் 15 மீற்றர் தூரத்தில் உள்ள ஒருவருக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும். வெலிசர கடற்படை முகாமிலிருந்து 25 துப்பாக்கிகள் இவ்வாறு பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் குறுந்தூர இலக்கு கொண்ட துப்பாக்கிகளையே பயன்படுத்துகின்றனர். இவ்வகையான துப்பாக்கிகள் 192 தற்பொழுது திணைக்களத்தில் உள்ளன. புதி…
-
- 6 replies
- 816 views
-
-
மகிந்த அரசாங்கத்தை ஒரு மணிநேரத்தில் வீழ்த்த முடியும். அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தை ஜே.வி.பி ஆரம்பித்துள்ளது என அக்கட்சியி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ரணில் விக்மரசிங்கவை விரட்டி விட்டு மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என ஜே.வி.பி எடுத்த தீர்மானம் தவறானது. நாட்டை காப்பற்றியவர்களுக்காக மக்கள் வாக்களித்து வருகின்றனர் என்பது உண்மை, மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகியோருக்கு அதற்காகவே மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த ஆதரவு ஜே.வி.பிக்கு மட்டுமே கிடைக்கவில்லை. இதனை மொத்தமாக நாங்கள் விற்றோம். ஜே.வி.பி மேற்கொண்ட தீர்மானங்கள் தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1994 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டு கட்சிகளும் தவ…
-
- 6 replies
- 675 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு 500 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளது. ஆனால் இவ்வாண்டில் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பது என்ற திட்டமிடலற்ற இந்த அரசாங்கம் இலங்கையை சோமாலியாவாக மாற்றிய பின்னரே ஆட்சியை விட்டுச் செல்லும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இளைஞர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எதுவுமே நடக்காததைப் போன்று செயற்படுகின்றமையானது, எதிகாலத்தில் தோற்…
-
- 6 replies
- 433 views
-
-
தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட நிலையில் சிந்திய இரத்தங்கள் துன்பங்கள் விம்மல்கள் நீங்குவதற்கு முன்னரே தமிழ் மக்கள் முன் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் திருவிழா ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் வடக்கு கிழக்கில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஈசல்கள் போல் சுயேச்சை அணிகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004ஆம் ஆண்டு 22 ஆசனங்களைப்பெற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம்பொருந்திய கட்சியாக திகழந்த தமிழரசுக்கட்சி இம்முறை தனது வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ளுமா? கடந்த பொது…
-
- 6 replies
- 1.3k views
-
-
23 MAY, 2023 | 05:30 PM தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று (23) தீர்ப்பளித்துள்ளது. தங்கவேலு நிமலன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக வெடிபொருட்கள் மற்றும் 2 மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இரண்டு மைக்ரோ பிஸ்டல்கள், சி-4 ரக உயர் வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். …
-
- 6 replies
- 796 views
- 1 follower
-
-
ஊர்காவற்றுறை, நாரந்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் வெள்ளிக்கிழiமை (29) இரவு அத்துமீறி நுழைந்து இளைஞனொருவனை வாளால் வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய அதேயிடத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் எஸ்.சசிகரன் (வயது 21) என்பவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, இத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக உறவினர்கள், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டவரின் தந்தை மற்றும் சகோதரன் எனவும் அவ்விருவரையும் கைது செ…
-
- 6 replies
- 640 views
-