ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
[size=5]இலங்கையின் மகர சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, பலியான தமிழ்க் கைதி ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.[/size] [size=4]இறந்தவரின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றால், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று பொலிசார் தெரிவித்த கருத்துக்கள் ஒரு நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.[/size] [size=3] [size=4]பலியான கணேசன் நிமலரூபன் உடலை ராகமப் பகுதியிலேயே அடக்கம் செய்யும்படி நீதிபதி தெரிவித்துள்ளதை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்களில் ஒருவரான குகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.[/size][/size] [size=4]மகர சிறைச்சாலையில், நிமலரூபன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையிலேயே ம…
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுக இளைஞர் அணி சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் ஹால்டா ஜங்சனில் மனித சங்கிலி ஊர்வலத்தின் போது திமுக தொண்டர் சிவப்பிரகாசம் தீக்குளித்தார்.இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் சிவப்பிரகாசம் திமுகவின் முன்னாள் சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவப்பிரகாசம் திமுகவின் தீவிர தொண்டர். http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 6 replies
- 1.5k views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்த அவசர கவன ஈர்ப்பு பிரேரணை விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படாததை அடுத்து ஏற்பட்ட அமளிதுமளியினால் சபையமர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அளுத்கம, பேருவளை, தர்ஹா மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சரான நஸீர் அஹமட் உள்ளிட்ட உறுப்பினர்கள் அவசர கவன ஈர்ப்பு பிரேரணை ஒன்றைக் கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர். அந்த அவசரப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துகொள்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனையடுத்தே முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் செங்கோலைக் கைப்பற்றி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்…
-
- 6 replies
- 674 views
-
-
சீமான் நேர்காணல் Jeya TV 19/12/2010 Part 1 http://www.youtube.com/watch?v=3apM2u8niYM Part 2 http://www.youtube.com/watch?v=GmIDsmWVrO4
-
- 6 replies
- 2.5k views
-
-
இலங்கை படைகள் வசம் இருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 54 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் பாதுகாப்பு படைகள் வசம் இருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. படையினரிடமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே, மேற்படி கா…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை - இந்திய கடற்படைத் தளபதி மேத்தா 1/17/2008 10:24:40 PM வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது இரு நாட்டு கடற்படையினரும் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்வது வழமை என்று இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளித்து வருகின்றது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்து பணியில் ஈடுபடு…
-
- 6 replies
- 1.3k views
-
-
யாழ் குடாநாட்டில் பனங் கள் சீசன் ஆரம்பித்து ஒரு மாதமாகிவிட்ட போதிலும் அதன் விலை குறையவில்லை என பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு போத்தல் பனங் கள் 70 ரூபாவாக விற்பனையாகிறது. கடந்த வருடம் சீசன் காலத்தில் 60 ரூபாவாக குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilcnnlk.com/archives/482719.html
-
- 6 replies
- 997 views
-
-
சந்நிதி முருகன் ஆலயத்தின் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் ஆலயச் சூழலில் புலிககொடி பறக்கவிட்டிருந்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பூங்கா திருவிழாவான நேற்றைய தினம் ஆலயத்தில் உள்ள தேர் முட்டியிலேயே இவ்வாறு புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. பெருமளவு பொலிஸாரும் படையினரும் புலானாய்வாளர்களும் சூழ்ந்திருக்கும் இவ்விடத்தில் புலிக்கொடியைப் பறக்க விட்டது. யார்? என்ற சந்தேகம் ஏற்பட்டதோடு, இதனை படையினரே பறக்க விட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் வெளியிடப்படுகின்றது குறிப்பாக வலிகாமம் வடக்கு பாதுகாப்பு வலயத்தின் எல்லையை அண்மித்திருப்பதாலும், தொண்டமனாறு துருசு மற்றும் புதிதாக நிர்மானிக்கப்படும் பாலத்திற்கு பாதுப்புக்கு படையினர் நிலை கொண்ட…
-
- 6 replies
- 890 views
-
-
ஒரு மாதத்தில் 157 படையினர் பலி, 983 பேர் காயம் வவுனியா நிருபர் 9/9/2008 3:08:12 PM - ஆகஸ்ட் முதலாம் திகதிலிருந்து செப்டெம்பர் முதலாம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் படைத் தரப்பில் 157 பேர் பலியாகியுள்ளனர் எனவும், 983 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். அவசர கால சட்டம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றில் சமர்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவசர கால சட்டத்திற்கு வாக்களிப்பதிலிருந்து விலகியிருப்பது பயங்கரவாதத்திற்கு துணை போகும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-
- 6 replies
- 1.4k views
-
-
15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது (ஆர்.யசி) அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் இருநாட்டு துறைமுக ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது. அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. இன்று காலை 10. 43 மணிக்கு இலங்கையின் துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர் துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். தென் இலங்கையின் பிரதானமான…
-
- 6 replies
- 593 views
-
-
சுசில் நீக்கப்பட்டமை குறித்து சிராந்தி மூலமே மஹிந்த அறிந்ததாகத் தகவல் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுசில் பிரேமஜயந்தவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடும் போது, நீங்கள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரிடம் தெரிவித்துள்ளார். சுசில் பிரேமஜயந்தவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தமை குற…
-
- 6 replies
- 442 views
-
-
ஜனாதிபதி ரணில் - சீனாவுக்கு பயணம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார் . மேலும் கொழும்பிலும். அம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் பீய்ஜிங், இலங்கைக்கு உதவ முடியும் என இலங்கை தூதுவர் பாலித கொஹொன குறிப்பிட்டுள்ளார் . இதேவேளை சீனா தொடர்பில், புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். htt…
-
- 6 replies
- 410 views
-
-
[Tuesday, 2011-08-30 13:14:20] ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்…
-
- 6 replies
- 998 views
-
-
ஹெய்ட்டியில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிறிலங்கா படைத்தரப்பினர் நாடு கடத்தல்! - சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு!! ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையின் சார்பில் ஹெய்ட்டியில் பணிபுரிந்த நூறுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படைத்தரப்பினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது குறைந்த சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையின் சார்பில் ஹெய்ட்டியில் பணிபுரியும் பல்வேறு நாடுகளின் படைத்தரப்பினர் மீது இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின்…
-
- 6 replies
- 1.3k views
-
-
http://www.tamilnews...nged-in-jaffna/ New Delhi’s Congress parliamentarian Dr. Sudharshana Natchiappan who was leading a team of ‘international parliamentarians’ visiting Jaffna on Thursday, was asked by news reporters, whether the visit was planned by India to bail out Colombo from war crimes accusations when a momentum is building up for international investigations of the crimes. The visit of the team brought by Natchiappan was timed for the Commonwealth Meet in Perth where war crimes of Sri Lanka and even its expulsion is a topic of discussion and was also timed for the US visit of the Tamil National alliance (TNA). The Indian Foreign Secretary on Thursday suppo…
-
- 6 replies
- 2.7k views
-
-
சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் இளைஞர்,யுவதிகளாகத் தான் இருப்பார்கள்.வயதிலே இருப்பவர்கள் சமுதாயத்தை இருக்கும் விதத்திலேயே கொண்டு நடத்தவே சிந்திக்கின்றார்கள்.சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.ஆகவே சமுதாயத்தில் மறுமலர்ச்சியை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள் இளைஞர்களே இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். இன்று வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜனநாயகத்தின் முகவரி தேடும் இளையோரின் சங்கமத்தினால் முதலமைச்சருக்கு 25 கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரகடனம் முன்வைக்கப்பட்டது.அதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இளம் சமூகத்தினர் அரசியலுக்கு வருவது தொடர்பில் உங்கள் …
-
- 6 replies
- 548 views
-
-
தமிழ் இன அழிப்பு நாள் நடந்தேறி நான்கு வருடங்கள் ஆகியும் தற்பொழுதும் போர் குற்ற ஆதாரங்கள் வெளிவந்தவண்ணமே உள்ளது. அதி உச்ச போர் குற்றமாக வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை இலங்கை அரச படைகள் கைது செய்து சுட்டு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது அனால் இதை சிங்கள் அரசு மறுத்துள்ளது அவர்ர்களுடைய வழைமையான மறுப்புக்களுடன் இதுவும் ஒன்று தற்பொழுது வெளிவந்து இருக்கும் போர் குற்ற ஆதார வீடியோவில் ஒருவர் வெல்லைகொடியுடன் சரண் அடைகிறார் .அவர் பின் அழைத்து செல்வதும் கட்டிவைக்கும் படங்கள் முதலே வெளியாகின. வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது இந்த ஆதார வீடியோ வெள்ளைக்கொடியுடன் விடுதலைப்புலிகளும் மக்களும் சரண் அடைத்ததுக்கான ஆதாரங்களாகும் http://www.vivasaayi.com/2013/05/blog-post_9515.html
-
- 6 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார். அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்கு கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுனில் பெரேரா வெளியிட்ட கருத்தினால் குழப்பமான நிலை ஒன்று ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 6 replies
- 835 views
-
-
வவுனியா படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்! – மாவை எம்.பி வலியுறுத்துகிறார். [sunday, 2014-04-13 05:24:27] புலிகள் மீளிணைகிறார்கள் எனச் சொல்லப்பட்ட தகவல், அதன் பின்னணியில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, இலங்கை அரசும் இராணுவமும் கூறும் கதைகளில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜா இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து சர்வதேச, சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசு இந்த விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை நடத்தும் என்பதிலும் எமக்கு நம்பிக்…
-
- 6 replies
- 853 views
-
-
யாழ். வலிகாமத்தில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 22.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குட்டிமணியின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவனுக்கு வீரவணக்கங்கள்
-
- 6 replies
- 1.7k views
-
-
-
- 6 replies
- 2.5k views
-
-
இரண்டாம் உலக மகா யுதத்தின் போது ஜேர்மனியல் நடைபெற்ற படுகொலைகளை போன்ற இன அழிப்பு நடவடிக்கைகள் எவையும் இலங்கையில் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில் கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அரசமைப்பிற்கு இணையான ஒரு தீர்வு திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டில் இருந்து எழும் தமிழீழ ஆதரவுக் குரல்களை இல்லாதொழிக்க முடியும் என்றும் தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்காத உரிமைகள் எதனையும் இலங்கையில் வாழுத் தமிழர்கள் அனுபவிக்க…
-
- 6 replies
- 1.6k views
-
-
களத்துக்கு வெளியே காத்திருக்கும் பணி - நி. பாலதரணி - 'ஹமாஸ் ஒரு சமூக அரசியல் இயக்கம், அவர்கள் காசா மக்களிடையே ஆழ வேருன்றிப் போயுள்ளார்கள். அத்தகைய தன்மை வாய்ந்த ஒரு அமைப்பின் இராணுவப் பிரிவையோ அல்லது அரசியல் பிரிவையோ முற்று முழுதாக அழிப்பதென்பது சாத்தியமான ஒரு விடயம் அல்ல அத்துடன் அது ஒரு தவறான கணிப்பீடும் ஆகும்" எனக் கூறியிருக்கிறார் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட வெளிநாட்டு உறவுகளுக்கான சபையைச் சார்ந்த கலாநிதி றிச்சாட் ஹாஸ் அவர்கள். யார் கூறியிருக்கிறர் என்பதை விட என்ன விடயம் கூறப்பட்டுள்ளது என்பதுவே இங்கு மிக முக்கியமானது. அடுத்து, அவருடைய கருத்தென்பது தனித்து ஹமாஸ் இயக்கத்திற்கு மட்டும் பொருத்தமானதல்ல, இது இன விட…
-
- 6 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத தேசத்தின் பாதுகாப்புச் செயலரால் சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும் கொழும்பில் புலிகள் நடத்திய விமானத்தாக்குக்கான பொறுப்பை கோத்தபாயவிடம் இருந்து பெற்றவருமான சுடரொளி பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் அவர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்க முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வித்தியாதரன் மீது ஆதார அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை பயங்கரவாதியாக இனங்காட்டிய கோத்தபாயவிற்கு.. என்ன தண்டனை...???! சிங்களப் பயங்கரவாத தேசமே பதில் சொல்..! Vidyatharan released The court today released Sudar Oli Chief Editor N. Vidyatharan as there was no evidence to subst…
-
- 6 replies
- 1.8k views
-
-
தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.அதைவிடவும் மேலாக சிறந்த ஊண்மையான தமிழீழ ஆதரவாலர். அவ்ருடைய நேர்காணல் இங்கே. http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/22135.html
-
- 6 replies
- 1.9k views
-