ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
'என்னிடம் இனவாதம் இல்லை' 'நான் எப்போதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. நாட்டுக்குள் நடப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதே எனது நோக்கம்' என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கெகிராவ பகுதி விஹாரையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/178320/-என-ன-டம-இனவ-தம-இல-ல-#sthash.7LCCeOTR.dpuf
-
- 5 replies
- 505 views
-
-
ஈ – காணி பதிவை இலத்திரனியல் முறைமையில் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை July 1, 2020 காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் பதிவு பொறி முறைமையைத் துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாகப் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ச…
-
- 5 replies
- 829 views
-
-
விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா யோசனை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தத் தேவையில்லை என்று இலங்கைக்கு அமெரிக்கா யோசனை கூறியுள்ளது. தனி நாடு கோரி விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. தற்போது இலங்கை ராணுவத்தின் கை மேலோங்கியுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் கோட்டை என கருதப்படும் கிளிநொச்சி பகுதியையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவது தேவையற்றது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை மூலம் இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டம் இதுவாகத்தான் இருக்கும். விடுதலைப் புலிகளி…
-
- 5 replies
- 2.9k views
-
-
அவைத் தலைவர் விடயத்தை சர்ச்சைக்குள்ளாக்க முடியாது ரெலோ, புளொட் கூட்டாக அறிவிப்பு நடந்து முடிந்ததில் இனிப் பிழை கண்டுபிடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவைத் தலைவர் விடயத்தைச் சர்ச்சைக்குள்ளாக்க முடியாது. அவைத் தலைவருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ என்பனவற்றின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளித்ததன் ஊடாகப் பக்கம் சார்ந்து செயற்பட்டுள…
-
- 5 replies
- 532 views
-
-
’ரூ.144 மில்லியனை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்’ " வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்" என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (21) நடைபெற்றது. இதன் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாய் பணத்தை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோ…
-
- 5 replies
- 516 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சு பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் வெளியுறவு அமைச்சராக,மஹிந்த சமரசிங்க நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவா மனித உரிமை பேரவை, மற்றும் தென், மேல் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மைத்திபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதுபற்றிக் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பிரதமர் …
-
- 5 replies
- 594 views
-
-
இ.போ.ச வில் நீண்டதூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன் ஆசனப்பதிவு : இணையமும் தொலைபேசி இலக்கமும் அறிமுகம்! Published By: DIGITAL DESK 5 16 MAR, 2023 | 04:29 PM இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான நீண்ட தூர சேவை பஸ்களில் ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி நேற்று (15) அறிமுகப்படுத்தப்பட்டது. மாகும்புர போக்குவரத்து நிலையத்தில், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தலைமையில் இது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இணையம் திறந்து வைக்கப்பட்டது. இருக்கை முன்பதிவு தொடர்பான இணையதளமும் அங்கு திறக்கப்பட்டது. மேலும், மூன்று மொழிகளிலும் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் 1315 என்ற தொலைபேசி மூலம் இருக்கைகளை மு…
-
- 5 replies
- 386 views
- 1 follower
-
-
விடுதலைப்புலி உறுப்பினர்கள் தப்பிச் செல்ல நோர்வே உதவியது என்கிறது அந்நாட்டுப் பத்திரிகை! Posted by admin On May 13th, 2011 at 8:21 pm விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இலங்கையை விட்டுவெளியேறுவதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் இரகசியமாக உதவியளித்தாகவும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளித்ததாகவும் நோர்வேயிலிருந்து வெளியாகும் அவ்டன்போஸ்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நோர்வே தூதரக அதிகாரிகள், இவ்வாறு சுமார் 12 பேருக்கு குறுகிய காலத்தில் விஸா வழங்கியதுடன் விமான டிக்கெட்டுகளை வழங்கி, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இது வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள நோர்வே எதிர்க்கட்சி, …
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இஸ்லாமிய நாடுகளிடம் உதவிக் கோரிக்கை விக்கினேஸ்வரன் வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருவது முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஏ.எம். ஜெமீல் கூறுகின்றார் இலங்கையில் அறிமுகமாகக் கூடிய புதிய அரசியல்சாசனத்தில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளின் உதவியை நாடுகின்றது. ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சவுதி அரேபியா சென்று 57 முஸ்லிம் நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. புதிய அரசியல் ய…
-
- 5 replies
- 965 views
-
-
[size=4]இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைவாக, 6.8 சதவீதம் என்ற அளவாக இருக்குமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது. இரண்டாவது தடவையாக பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பை இலங்கையின் மத்திய வங்கி குறைத்துள்ளது. ஆரம்பத்தில் 8 சதவீதமான பொருளாதார வளர்ச்சி இருக்குமென கூறிய வங்கி, பெப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இறுக்கமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அது 7.2 சதவீதமாக குறைவடையுமென கூறியது. வறட்சி காரணமாக, பொருளாதார வளர்ச்சி, 6.8 சதவீதம் என்ற அளவுக்குக் குறையுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்றால் தெரிவித்தார். உலக பொருளாதார தேக்கம், மற்றும் வறட்சி என்பன காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்…
-
- 5 replies
- 988 views
-
-
டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி; நேரில் ஆஜராக உத்தரவு! Posted Date : 16:10 (18/10/2012)Last updated : 16:10 (18/10/2012) சென்னை: தமக்கு எதிரான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க கோரிய டக்ளஸ் தேவானந்தா மனுவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1985-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது, திருநாவுகரசு என்பவரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1991-ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கை சென்று வி…
-
- 5 replies
- 1.4k views
-
-
இன்றையதினம் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை சந்திப்பதற்காக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா செல்லவிருந்தார். இந்த நிலையில் அவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செல்லவிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் எதிர்ப்பால் குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சுமந்திரன் இந்த கூட்டத்தில் பங்குப்பற்றினால் தான் பங்குப்பற்ற மாட்டேன் என கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பகுதிக்கான தமிழரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சுமந்திரன…
-
- 5 replies
- 927 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில், இலங்கையின் பழங்குடியின மக்களான வேடுவர்களின் உரிமைகள் குறித்தும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 'சவர்வைல் இண்டர்நாஷனல்' என்னும் சர்வதேச அமைப்பு ஒன்றே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் வேடுவர்களின் பாரம்பரிய வதிவிடங்கள் சிங்கள குடியேற்றவாசிகளால் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது. தமது பாரம்பரிய காடுகளில் தமது தேவைகளுக்காக வேட்டையாடுவதற்கு வேடுவர்கள் தடுக்கப்படுகின்றனர்.தமது உறைவிடங்களான காடுகளை அவர்கள் இழந்துள்ளதாக…
-
- 5 replies
- 922 views
-
-
. இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த சிவாஜிலிங்கம் முடிவு இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், புதன்கிழமை இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் ஃபிஷர் எனப…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கைக்கு எதிர்காலத்தில் இந்தியா நிதியுதவி வழங்காது - ரொய்ட்டர் By RAJEEBAN 15 SEP, 2022 | 04:50 PM சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுவதால் இலங்கைக்கு எதிர்காலத்தில் இந்தியா நிதி உதவி வழங்காது என விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருடம் 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ள நிலையில் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என விடயமறிந்த இரண்டு தரப்பினர் ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர். மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து மீண்டும் ஸ்திரமான நிலைக்கு திரும்பிக்…
-
- 5 replies
- 739 views
- 1 follower
-
-
தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் இலங்கையில்! புதிதாக திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை தேனிலவுக்கு அனுப்பி வைப்பது வழமை. அது நட்சத்திர ஹோட்டல்களாக, பிரசித்தமான சுற்றுலா பிரதேசங்களாக, ஏன் வெளிநாடுகளாகக் கூட அமையும் அது அவரவர் வசதியினைப் பொறுத்தது. ஆனால் தம்பதிகள் ரயிலில் தமது தேனிலவினை கழிக்கும் வாய்ப்பு இலங்கையருக்கு கிடைக்கப் போகிறது. இதன் அடிப்படையில் அதிசொகுசு ரயில்களை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வர ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனை இருமாத காலப்பகுதிக்குள் இறக்குமதி செய்யவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் இரண்டு சொகுசு ரயில்களில் பல்வேறு வசதிகள் …
-
- 5 replies
- 724 views
-
-
Published By: NANTHINI 02 APR, 2023 | 03:50 PM (எம்.நியூட்டன்) யாழ். இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் இணைந்து முற்றுகையிட்டதில் 13 சிறுவர்கள் இன்று (2) முற்பகல் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபையொன்றினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முற்றுகையிடப்பட்டு, 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுவர்கள் இல்லத்த…
-
- 5 replies
- 954 views
- 1 follower
-
-
01 ஜூன் 2011 திட்டமிட்ட வகையில் தாமும் தமது கட்சி சார்ந்த ஈ.பிடிபி.க்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை அங்கத்தவரான கனகரட்ணம் விந்தனுக்கு விடுக்கப்பட்டு வருகின்ற கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் தம்மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதை யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா மறுத்துள்ளார். இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுதலித்திருக்கின்றார். திட்டமிட்ட வகையில் தாமும் தமது கட்சி சார்ந்த ஈ.பிடிபி.க்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை அங்கத்தவரான விந்தனும் ஏனையவர்களும் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். …
-
- 5 replies
- 684 views
- 1 follower
-
-
புலம்பெயர் முதலீடுகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் - முன்னாள் பிரதி அமைச்சர் கருணா சந்திப்பு Published By: Vishnu 21 Aug, 2023 | 11:17 AM கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார். இச்சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் திங்கட்கிழமை (2108.2023) நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். …
-
- 5 replies
- 585 views
-
-
படையினரின் ஆளணிப் பற்றாக்குறை: கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வு மட்டக்களப்பிலிருந்து சிறீலங்காப் படையினர் வடக்கு நோக்கி நகர்த்தப்படுவதாக மட்டக்களப்பு குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்காச் சிறப்பு அதிரடிப்படையினர் வட பகுதி நோக்கி நகர்த்தப்படுகின்றனர். இதனால் மட்டக்களப்பில் உள்ள பாதுகாப்பு சிவில் அலுவலகர்கள் மற்றும் சாதாரண காவல்துறையினருக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் சீருடைகள் வழங்கப்பட்டு, சிறப்பு அதிரடிப் படையினர் நிலைகொண்டுள்ள தோற்றப்பாட்டை சிறீலங்கா படையினர் ஏற்படுத்தி வருகின்றனர். சிறப்பு அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் இயங்கிவரும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழு மற்றும் கருணா குழுவின் நடமாட்டங்களும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்…
-
- 5 replies
- 2k views
-
-
இந்திய நிறுவனமொன்றுக்கு திருகோணமலையில் 900 ஏக்கர் நிலம் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் விசேட வர்த்தக வலயமொன்றை இலங்கையில் அமைப்பதற்காக இந்திய நிறுவனமான மஹிந்து லைப்ஸ்பேஸ் தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. விசேட வர்த்தக வலயமொன்றை அமைப்பதற்காக திருகோணமலை கப்பல்துறை பிரதேசத்தில் 900 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஒப்பந்தம் இன்னும் 30 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும் என இந்திய வர்த்தக அமைச்சர் ஜெயராம் ரமேஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தொழில்நுட்ப பூங்கா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இந்தப் பூங்காவை அமைப்பதற்கான ஒப்பந்த…
-
- 5 replies
- 1.9k views
-
-
01 DEC, 2024 | 11:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார். சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது. எனவே சிங்கள மக…
-
-
- 5 replies
- 723 views
- 1 follower
-
-
'இலங்கையில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து கொண்டமை பயனுள்ள விடயமாக இருந்தது' என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நிலையில், இலங்கை விஜயம் தொடர்பிலும் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பிலும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், 'பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக சந்தித்து கதைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. எனவே ஒவ்வொருவரும் என்ன சிந்தனையுடன் இருக்கின்றார்கள், எந்த அளவில் திட்…
-
- 5 replies
- 915 views
-
-
எங்களுக்கு வாழ்வு தந்த 10 குடும்பங்களின் வாழ்வுக்கு கைகொடுங்கள் 1) தீலீபன் (முன்னாள் போராளி ) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் உணர்விழந்துள்ளார். மனைவி ஒரு மகளுடன் வாழ்கிறார். மகள் 2ம்தரம் கற்கிறார். திலீபன் தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். இவரை மனைவியே பராமரிப்பு உட்பட சகல தேவைகளையும் கவனிக்கிறார். படுக்கையில் இருப்பதால் படுக்கைப்புண் பாதிப்பு உள்ளது. தலையிலும் காயமடைந்தமையால் தலை கடும் வேதனையைக் கொடுக்கிறது. மருத்துவம் செய்வதற்கும் எவ்வித உதவியுமில்லை. இவரை விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலமையில் இவரது மனைவி வீட்டில் கோழிவளர்ப்பு அல்லது கால்நடை வளர்ப்புச் செய்ய விரும்புகிறார். இவர்கள் எதிர்பார்க்கும் தொகை 50ஆயிரம் ரூபா (அண்ணளவாக 310€) 2) இராச…
-
- 5 replies
- 1.7k views
-
-
செல்வம் அடைக்கலநாதனின் கட்சி இரண்டாக உடைந்தது தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து இருவர் விலகியுள்ளனர். குறித்த கட்சியின் உறுப்பினர்களான ஸ்ரீ காந்தா, ஜனார்தனன் ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் அவர்கள் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. செல்வம் அடைக்கலநாதன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/132283
-
- 5 replies
- 1.3k views
-