Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர் என்றால், விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் என்றே, வட மாநிலங்களில் உள்ளவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று லோக்ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர்: "ஈழத் தமிழர்களின் பிரச்சினையை வட மாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர்கள் என்றால் விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர். எனவே, ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வட மாநிலங்கள் முழுவதும் டெசோ அமைப்பு கூட்டங்களை, நடத்த வேண்டும். சிறிலங்காவில் தமிழர்கள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த நாட்ட…

  2. புலம் பெயர்ந்து சென்று கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழ்வோர் தமது உறவினர்களை பார்க்க வருவதாக கூறி, சுற்றுலா விசா அனுமதிப்பெற்று இலங்கை செல்லும் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் தரப்பினர், யாழ்ப்பாணத்திற்கு சென்று, முன்னாள் போராளிகளை சந்தித்து ரகசிய பேச்சுக்களை நடத்தியிருப்பதாக திவயின தெரிவித்துள்ளது. இதனால் புலிகளின் சகல செயற்பாடுகள் தொடர்பாகவும் கடும் அவதானத்துடன் இருக்குமாறு புலனாய்வு பிரிவினர் வடக்கில் உள்ள பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். மட்டக்களப்பு பிரதேசத்தில் முன்னாள் புலிப் போராளிகளை தூண்டிவிட முயற்சித்தவர்களுக்கு பாதுகாப்பு படையினர் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு…

  3. தென்னாபிரிக்காவுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த மற்றுமொரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தென்னாபிரிக்காவின் தமிழ் அமைச்சர் இராதாகிருஸ்ண படையாச்சியின் இறுதிச்சடங்கு கடந்தவாரம் அந்த நாட்டின் அரச நிகழ்வாக நடத்தப்பட்டது. இதில் சிறிலங்காவின் சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், இரு அனுதாபச் செய்திகள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இறுதிச்சடங்கில், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா கலந்து கொண்டு இரங்கலுரை நிகழ்த்தினார். டர்பன் மைதானத்தில் நடந்த இறுதிச்சடங்கில் இரங்கலுரை நிகழ்த்திய எட்டுப் பே…

    • 6 replies
    • 1.4k views
  4. [size=5]இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் - எதிர்கொள்ளும் தயாரிப்பில் சிறிலங்கா[/size] [size=4]இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்தியாவிற்கு அமெரிக்காவால் வழங்கப்படும் ஒத்துழைப்பானது சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். [/size] [size=4]இவ்வாறு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார் Dr Kamal Wickremasinghe. சிறிலங்காவை தளமாகக்கொண்ட Lakbimanews ஊடகத்தில் வெளிவந்த அந்த ஆய்வை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மார்ச் 2012ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்…

  5. முஸ்லிம்கள் மீது வெறுப்­ப­டையச் செய்­வதை ஊட­கங்கள் தவிர்க்க வேண்­டி­யது அவ­சியம் -ரவூப் ஹக்கீம் இன்­றைய பதற்­ற­மான சூழ்­நி­லையில் சந்­தே­கங்­களும், நிச்­ச­ய­மற்ற தன்­மையும் மக்­க­ளது உள்­ளங்­களில் குடி­கொண்­டுள்ள வேளையில், சமகங்­க­ளுக்­கி­டையில் அமை­தியும் ஒற்­று­மையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்­க­ளிப்பைச் செய்­வது ஊட­கங்­களின் கடமையும், பொறுப்­பு­மாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பெரும்­பான்மை சமூ­கத்­தினர் முஸ்­லிம்கள் மீது வெறுப்­ப­டையக் கூடி­ய­வாறு சாதா­ரண சம்­ப­வங்­களை கூட ஊதிப் பெருப்­பித்து பூதாக­ர­மாக்­கு­வதை ஊட­கங்­களில் பணி­பு­ரிவோர் தவிர்த்து கொள்ள வேண்­டு­மென வின­ய­மாக வேண்டிக் க…

    • 8 replies
    • 1.4k views
  6. இலங்கை பயங்கரமான நாடு அங்கு பணிக்கு செல்ல வேண்டாம். ஐநா பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் சர்வதேச பணியாளர்களர்கள் பணிபுரிவதற்கு உகந்த நாடு இலங்கை அல்ல. அது பயங்கரமான நாடுகளாக கருதப்படும் நாடுகளில் ஒன்று. எனவே இலங்கையில் எதுவித பணிகளையும் மேற்கொள்ள முனைய வேண்டாம் என்று சர்வதேச பணியாளர்களாக ஐநாவில் பணியாற்றும் 13000 பணியாளர்களுக்கு அடுத்த வாரம் அறிவித்தல் ஒன்றை ஐநா காரியாலய பணியாளர் சம்மேளனம் விடுக்க இருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா மனித உரிமை செயலாளர் நாயகம் ஜோன் கொல்ம்ஸ் அவர்கள் இது குறித்து ரொயிட்டருக்கு தெரிவித்திருந்ததற்கு அரச தரப்பு அமைச்சரான ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவரை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டமையும் நினைவிருக்கலாம். …

  7. இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது- அமித்ஷா தெரிவித்ததாக வெளியான கருத்தினால் சர்ச்சை இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்…

    • 6 replies
    • 1.4k views
  8. பிரான்ஸிற்கு வீசா பெற்றுத்தருவதாகக் கூறி தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா ஒருவரிடம் தலா 15 லட்சம் ரூபாவைப் பணத்தைப் பெற்று 10 இளைஞர்களை பிரான்ஸிற்கு அழைத்துச் செல்ல தயாராகி வருவதாக தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் சில வாரங்களில் உத்தியோகப+ர்வ விஜயமொன்று மேற்கொண்டு பிரான்ஸ் செல்லவுள்ள தொழில் அமைச்சர், அரவது அலுவலகப் பணியாளர்கள் என்ற பெயரில் குறித்த நபர்களை உத்தியோகப+ர்வமாக அழைத்துச் செய்ய அனைத்துப் பணிகளையும் ப+ர்த்தி செய்துள்ளதாகத் தெரியவருகிறது. பிரான்ஸ் பயணத்திற்காக இதுவரை தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 பேரிடமிருந்து தலா 10 லட்சம் ரூபாவைப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றபின்னர் மீதமுள்ள 5 லட்சம் ரூபாவைப் ப…

  9. தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கட்கு, October 28th, 2010 s5 ஒரு ஈழத்தமிழனாகிய நான் சிங்களவன் செய்த கொடுமைகளையும் தமிழினத்தின் வெளிப்படையான சில எதிரிகளையும் தேசத் துரோகிகளையும் நன்கு அறிவேன். மேலும் நான் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதாலாய் உங்களைப்பற்றியும் உங்கள் அரசியல் கட்டமைப்பு பற்றியும் செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும்பார்ப்பதுண்டு. இதுதவிர ஈழவிடுதலைப்பற்றி யாராவது தமிழகத்தில் குரல் கொடுத்தால் என்ன நடக்கும் என்று நன்கு அறிவேன். தமிழினத்தின் தலைவன் நான் என்று நீங்கள் தான் பிதற்றிக்கொள்கிறீர்களேதவிர யாரும் அதை ஏற்றுக்கொண்டதுபோல தெரியவில்லை அய்யா,,,,,,, வயோதிபரே தமிழீழம் மலர்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாய் சொல்லிவிடுங்கள். …

  10. விடுதலைப் புலிகள் பயன் படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த விமானப்பாகங்கள் எறியூட்டப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவான் பொக்கணை ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இலகுரக விமானத்துக்கு பயன்படுத்தப்படும் குறித்த பாகங்கள் இறுதி நேர யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் இவற்றுக்கு தீ வைத்திருக்கலாம் என இலங்கை இராணுவப் படை தெரிவித்துள்ளது. http://www.tharavu.com/2010/09/blog-post_7540.html

    • 0 replies
    • 1.4k views
  11. கிளிநொச்சி மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையின் வேலைப்பகுதி பணியாளர்களும், கனரக ஊர்திகளின் உரிமையாளர்களும் வடபோர்முனைக்குச் சென்று போராளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  12. விரிசல் நிலையை நோக்கி இந்திய இலங்கை உறவு ` ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்ன ரான கடந்த பதினாறு மாத காலத்தில் இலங்கைக்கும் அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவுக்கும் இடையி லான நல்லுறவில் பெருமளவு விரிசல் ஏற்படத் தொடங்கி யிருப்பதை அரசியல் நோக்கர்கள் மேம்போக்காக வேனும் அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் பின்னணியாக அமைந்தாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ற தனிநபரின் ஆளுமை, சிந்தனைப்போக்கு, செயலாற் றும் பாங்கு, நம்பகத்தன்மை ஆகியவை தொடர்பாக புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், அதன் காரண மாக ""நான் இந்தியாவின் ஆத்மார்த்த நண்பன்'' என்று இந்தியத் தலைவர்களிடம் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தர் அடிக்கடி கூறும் வாசகத்தின் இதயபூர்வ தன்மை குறித்து புது…

  13. நேற்று இரவு நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்களுடைய, வாகனங்கள் வீடுகள், வீட்டு பாவனை பொருட்கள் , கடைகள் என பல பெறுமதிமிக்க பொருட்கள் தாக்கி நாசம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுடைய சொத்துக்களை தாக்கி. சேதம் ஏற்படுத்துவதிலேயே வன்முறையாளர்கள் குறியாக செயற்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். https://www.madawalaenews.com/2019/05/yt.html

  14. ''நம்ம மேடமா இப்படியரு அறிக்கை விட்டிருக்காங்க..! சூப்பர்! இலங்கைத் தமிழர் பிரச்னையில் சரியான நிலைப்பாடு எடுக்க முடியாம ஆளுங்கட்சியான தி.மு.க. திணறுவதை கரெக்டா புரிஞ்சுகிட்டு உறுதியா ஒரு 'லைன்' எடுத்திருக்காங்க, மேடம்!'' என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் உற்சாகக் குரல்கள்! அதேபோல், இவர்களின் கூட்டணியான ம.தி.மு.க-வில் ஆளாளுக்கு 'ஸ்வீட்' பரிமாறிக் கொள்கிறார்கள். இலங்கைத் தமிழர் மீது அங்குள்ள அரசு நடத்தும் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து... தமிழக முதல் வரையும் இந்தியப் பிரதமரையும் சாடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் கடுமையான அறிக்கைதான் இதற்குக் காரணம்! பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்னையை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு கோத்துப் பார்த்த…

  15. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச அனர்த்த குழு குற்றம் சுமத்தியுள்ளது. மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, யுத்தத்தின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சிங்கள மக்கள் இந்தியா த…

  16. கண்டி வீதிப் போக்குவரத்தே ஜெனிவாவில் அரசின் துரும்புச் சீட்டு யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்துத் தடை தொடர் வதால் "ஏ9' கண்டி வீதி மூடப்பட்டிருப்பதால் அங்கு ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களின் பேர வலம் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக் காட்டி யாகிவிட்டது. தொழில் இழப்பு, வருமானமின்மை மற்றும் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு. இதனால், விலைவாசி பல மடங்கு அதிகரிப்பு என்று இங்குள்ள மக்கள் படும் அல்லாட்டம் சொல்லுந் தர மன்று. "யானைப் பசிக்கு சோழப் பொரி' போல, கடல்வழியாக கொஞ்ச நஞ்சப் பொருள்களைப் பெரும் ஆரவார அறிவிப்பு களுடன் எடுத்துச் செல்வதோடு மக்களின் …

  17. கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ சிவானந்தா வீதியிலுள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பாக நின்று வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி ஆட்டோவில் வந்த மூவரால் அறுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது. பலர் அவ்விடத்தில் நின்று வழிபட்டபோது திடீரென ஆட்டோவில் வந்த இவர்கள் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசிவானந்தா வீதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல, வெள்ளிக்கிழமை பகல் 1.30அளவில் கொட்டாஞ்சேனை சுமித்திரா மாவத்தையில் வீதியால் நடந்து சென்று கொண்டி…

    • 3 replies
    • 1.4k views
  18. http://www.yarl.com/videoclips/view_video....2ab86dff8a46af6 http://www.yarl.com/videoclips/view_video....d4a733fcfb77bd7

    • 2 replies
    • 1.4k views
  19. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியதால், மாநாட்டுக்கு வந்த மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. மா நாட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றுபவர்களுக்கு மொழி பெயர்ப்பு வழங்கப்படும் என ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அந்த ஒழுங்குகள் எதுவும் செய்யப்படவில்லை இதனால் மக்கள் தம்பாட்டில் சல சலத்துக்கொண்டு இருந்தனராம். தமிழக ஆழுநர், ஜனாதிபதி பிரதேபா பட்டீல், பின்லாந்து அறிஞர், உட்பட அனைவரும் ஆங்கிலத்தில் பேசினர். இவர்களின் பேச்சுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கவில்லை. அத்துடன் ஏனைய தமிழர்களும் பேசும் போது ஆங்கிலம், வடமொழி, எல்லாம் கலந்தே பேசினர். இதனால் மா நாட்டிற்கு வந்திருந்த தமிழ் சான்றோர்கள் மனக்குமுறலுடன் வீடுதிரும்பினராம…

  20. தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் http://www.yarl.com/videoclips/view_video....18a51b1e1f1b0ba

  21. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்சின் மனைவி களமிறக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில தரப்புக்கள் வதந்திகளை கட்டவிழ்த்து விடத்தொடங்கியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் சார்பில் தென்மராட்சியை பிரதிநிதுவப்படுத்தி அவர் தேர்தலில் போட்டியிட வைக்கப்படவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் தரப்பினிலிருந்து கதைகள் அவிழ்த்து விடப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.. இது சம்மந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ரவிராஜ்சின் மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளமை என்ற காரணத்தினாலும், இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத…

  22. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6180653.stm Last Updated: Thursday, 14 December 2006, 17:31 GMT E-mail this to a friend Printable version Brain behind the Tigers' brawn By Priyath Liyanage Editor, BBC Sinhala service Mr Balasingham's death is a loss to both sides Anton Balasingham, whose death from cancer was announced on Thursday, was the ideologist of the Tamil Tigers of Sri Lanka. Officially know as the group's political adviser and theoretician, for over 25 years he played a unique role in the political struggle of Sri Lanka's Tamil minority. Over the years, this normally reticent man was the public…

  23. ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம்- இந்தியாவில் முதல் முறையாக ஒளிபரப்பாகியது சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி தயாரித்த டாக்குமென்டரிப் படம் நேற்று ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் ஒளிபரப்பாகியது. இதயமே இல்லாத மனிதர்கள் கூட பார்த்ததும் கலங்கிப் போய் விடுவார்கள் இந்தக் கோரக் காட்சிகளை. கொடூர மனம் படைத்த ஹிட்லரும், இதயமே இல்லாத இடி அமீனும் கூட இலங்கை என்றாலே வெறுத்துப் போய் விடுவார்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்தால். அப்படி ஒரு வலி மிகுந்த உதிரம் சிந்திய போராட்டத்தின் முடிவைத்தான் லண்டன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம், காட்சிகளாக தொகுத்து உலக மக்களின் பார்வைக்கு வைத்து நியாயம் வேண்டி நின்றது.…

    • 3 replies
    • 1.4k views
  24. புலிகளுக்கு எதிரான போரில் பெரும் பங்கு ஆற்றிய பாகிஸ்தானிய யுத்த தாங்கிகள்! ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 23:17 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் யுத்த வெற்றியில் பாகிஸ்தானிய யுத்த தாங்கிகள் பெரும் பங்காற்றி உள்ளன என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் பத்திரிகை http://rupeenews.com என்கிற இணையத் தள பத்திரிகை தெரிவித்து உள்ளது. Al-Khalid என்கிற பாகிஸ்தானிய யுத்த தாங்கிகள் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்துக்கு பேருதவி செய்தன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தானின் ஒழுங்குமுறையான ஆயுத விநியோகமும் இந்த யுத்தத்தில் இராணுவத்தின் வெற்றியை இலகுவாக்கி உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது இருப்பினும் இராணுவ இரகசியங்கள…

  25. சிறிலங்காவில் சிங்களத்தினாலும், தமிழ் பேசும் விபச்சாரிகளினாலும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை புலத்தில் வெளிக்கொணரும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அண்மைய நாட்களாக ஈபிடிபி விபச்சாரிகளின் ஆயுததாரிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரியவருகிறது. இது குறித்து நெருப்பு ஓர்க்கிற்கு கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்: அண்மைய நாட்களாக ஈபிடிபி விபச்சாரிகளின் ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஆயுததாரிகள், சில குறிப்பிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான மின்னஞ்சல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், முதலில் இத்தகைய மிரட்டல்களால் அடிபணிய வைக்க முற்படும் ஈபிடிபி விபச்சார ஆயுததாரிகள், இவ்வூடகவியலாளர்கள் மீது கொலைவெறித்தாக்குதல்களை நடத்துவதற்கு தமது ஐரோப்பிய நாடுகளி…

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.