Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்'- அனைத்துலக மக்களவையின் அறிக்கை மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்' என்ற தலைப்பில் டென்மார்க் நாட்டிலிருந்து செருமனியூடாக நெதர்லாந்து நாட்டில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி தமிழினவழிப்புத் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரக்கோரி மிதிவண்டிப் பயண கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடங்கவுள்ளார்கள். மே 18ஆம் நாள் நெதர்லாந்து நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்து, அவ்விடத்திலே நீதிகோரி உரிமைப் போராட்டத்தை நடாத்துவதோடு, அனைத்துலக ரீதியாக சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுடன் மனுவும் கையளிக்கப்படவுள்ளது என்பதை அனைத்துலக மக்களவைகள் அறியத்தருகின்றனர். அனைத்துலக மக்களவை வெளியிட்…

    • 5 replies
    • 1.1k views
  2. மன்னாரில் குவியும் விடுதலைப் புலிகளின் படையணிகள்: கொழும்பு வார ஏடு [புதன்கிழமை, 25 யூலை 2007, 14:26 ஈழம்] [பி.கெளரி] கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக எண்ணிக்கொண்டு இருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பெரும் தாக்குதலுக்கு தயாராகுவதாகவும், அவர்களின் படையணிகள் மன்னாரில் குவிக்கப்படுவதாகவும் கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.07.07) வெளிவந்த "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவித்துள்ள முக்கிய பகுதிகள்: கடந்த வெள்ளிக்கிழமை 1,000 தொடக்கம் 1,200 வரையிலான விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஒன்று கூடியிருந்தனர். இருபுறமும் உள்ள அவர்களது முன்னணி பாதுகாப்பு நிலைகளுக்கு அவர்கள் நகர்த்தப்படனர். ப…

  3. சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட யாழ். எறிகணைத் தாக்குதல்: படைத்தரப்பு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பென்சேகாவின் உலங்குவானூர்தி பலாலியில் தரையிறங்கும் நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல் நடைபெற்றதாகவும், எனினும் சீரற்ற காலநிலை காரணமாக சரத் பொன்சேகாவின் பயணம் தாமதமாகியதுடன் தாக்குதலின் பின்னர் அவர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தனது பயணத்தை கைவிட்டுள்ளதாகவும் படைத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதன் பொருட்டு நேற்று காலை கட்டுநாய…

  4. கனடாவுக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்புரை ஆற்றியுள்ளார். நேற்று விஜயம் செய்த சுமந்திரன் எம்பி, பெரிய சிவன் கோவில் அரங்கில் திரு குகதாசன் (ததேகூ கனடா கிளை) தலைமையில் நடைபெற்ற “கலப்பு குற்றவியல் விசாரணை கோரி, அமெரிக்கா – இலங்கை கூட்டாக ஐநா மனித உரிமை பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்” பற்றி சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணிமுதல் 7.30 மணிவரை நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமக்குரிய சந்தேகங்களை கேள்வி பதில் ஊடகவும் தீர்த்துக் கொண்டனர்.

  5. [size=4]பிரிட்டனில் அடைக்கலம் புக முயன்ற, தமிழர்கள் 50 பேர், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, வீடுகளை இழந்த ஏராளமான தமிழர்கள், மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். போதுமான வசதி இல்லாததால், பலர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே, இலங்கையிலிருந்து சமீபத்தில், 50 பேர் பிரிட்டனில் தஞ்சம் அடையச் சென்றனர். [/size] [size=4]ஆனால், அவர்களை, பிரிட்டன் எல்லையோர காவல் படையினர், அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து, இந்த 50 பேரும், தனி விமானத்தில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று இவர்கள், கொழும்பு வந்தடைகின்றனர்.[/size] [size=4]மனித உரிமை மீறல் ந…

    • 5 replies
    • 1.2k views
  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுமுறையில் சென்று வருகின்ற இராணுவத்தினரை 14 நாட்கள் தனிமை படுத்துகின்ற நடவடிக்கை நேற்று முந்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையிலேயே விடுமுறைக்கு சென்று வருகின்ற இராணுவத்தினரை தனிமைப்படுத்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் அமைந்திருக்கின்ற பாடசாலை வளாகத்தில் ஒரு முகாமும் அதேபோன்று பிலவுக்குடியிருப்பு பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் இருக்கின்ற பொது கட்டடத்தில் இன்னொரு முகாமும் தெரிவுசெய்தமையால் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக மாதிரி கிராமத்தைப் பொறுத்த அளவில் மிக நெருக்கமாக மக்கள் வாழ்ந்…

    • 5 replies
    • 538 views
  7. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை போன்றவற்றின் நட்டங்களை குறைக்கும் வகையில், இலங்கையில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் சூத்திரமொன்றை தயாரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் ஜோன் நெல்ம்ஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த இரு வலுத்துறையுடன் தொடர்புடைய பிரதான துறைகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதன் கட்டாயம் குறித்து அரசாங்கத்துக்கு நாம் பரிந்துரை செய்துள்ளோம் என்றார். கடந்த ஆண்டை பொறுத்தமட்டில், இலங்கை மின்சார சபை நாட்டில் நிலவிய கடும் வரட்சியின் காரணமாக பெரும் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது. மின்சார சபைக்கு அவச…

    • 5 replies
    • 533 views
  8. மக்களால் மக்களுக்காக மலர்ந்த கிழக்கின் உதயத்தில் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். மாதம் மும்மாரி பொழிகிறது. தேனும் பாலும் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களே! நீங்கள் தப்பி வந்துவிடுங்கள் என்று வான்வழியே வன்னி மக்களுக்கும், வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும், வசனமொழியாகவும், வாய்மொழியாகவும் எடுத்துவீசப்படுகின்றது. அரச ஊடகங்களும், அதற்கொப்பாக மாற்றப்பட்ட ஊடகங்களும், மலர்ந்துவிட்டது ' மஹிந்த சிந்தனையில் ' புது வாழ்வு என எக்காளமிடுகின்றன. இலங்கைத்தீவில் பயங்கரவாதம் அழிக்கபடும் இறுதிக்கட்டத்தில், இனி அது சொர்க்க பூமிதான் என சொல்லிக்கொடுத்ததை ஒப்பித்து நிற்கும் சர்வதேசம். கனரக ஆயுதம் பாவிக்காததெ…

    • 5 replies
    • 1.2k views
  9. மறைந்த மணிவண்ணன் உடல் சென்னை போரூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த மணிவண்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இயக்குனர் பாரதிராஜாவின் பிரதான சீடர்களில், மணிவண்ணனும் ஒருவர். கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனர் ஆனார். நூறாவது நாள், அமைதிப்படை போன்ற பல, வெள்ளி விழா படங்களை இயக்கியவர். பாரதிராஜா இயக்கத்தில், ரஜினி நடித்த, கொடி பறக்குது படத்தில், வில்லனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, வில்லன், குணசித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராக, 400க்கும் மேற்பட்ட படங்களில், மணிவண்ணன் நடித்துள்ளார். இதய அறுவை ச…

  10. மண்டேலாவைப் போலவே பிரபாகரனும் ஒரு இனவிடுதலை போராளி. வியாழக்கிழமை, செப்டம்பர் 5, 2013 "மண்டேலாவும் வெள்ளையர்களை குண்டு வைத்துக் கொலை செய்தவர் தான். ஆனால், இன்று மண்டேலாவை அகில உலகமே மாமனிதராகப் போற்றுகிறது'' ஆனால் பிரபாகரனை தீவிரவாதி எனக் கூறுகின்றார்கள். . இது ஏன் நவ நீதம் பிள்ளைக்கு கூட விளங்கவில்லை? இவ்வாறு கூறியுள்ளார் கலா நிதி விக்கிரமபாகு கருணாரட்ன. . அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட விக்கிரமபாகு மேலும் தெரிவித்ததாவது, , இலங்கை வந்திருந்த நவிப்பிள்ளை, அரசிற்கு எதிராக மாத்திரம் குற்றங்களை சுமத்தி விட்டுச் சென்றுள்ளனார் எனக் கூறப்படுகிறது. ஆனால், இவர் …

  11. கடந்த 25 வருசமாக மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை வெளியிட முடியாமல் தவித்தார்களாம்.. இப்போ மாகாண சபை தேர்தலில் வெளியிட்டு விட்டார்களாம்..??! இதன் அர்த்தம்...????????????! எமது போராட்டத்தையும் போராளிகளையும் மாவீரர்களின் தியாகங்களையும் போராளிகள் ஏற்படுத்திய அரசியல் தெளிவுகளையும்.. ஏன் தமிழ் தேசிய அடையாளம் என்பதையும்.. இவர் கொச்சைப்படுத்த நினைக்கிறாரா..???! விக்கியர் தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக.. ஒவ்வொன்றைப் பேசுவதை நிறுத்திக் கொண்டு.. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அப்பால் அலட்டுவதை தவிர்ப்பது நல்லது..! https://soundcloud.com/tamilnet/npc_cm_wigneswarans_maiden_speech/s-5kGZ3 http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36739

    • 5 replies
    • 1.1k views
  12. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், வடமாகாண சபையின் எதிர்க் கட்சித்தலைவர் தவராசாவுக்கும் இடையில் வடமாகாண சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 101ஆம் ஆமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இன்றைய அமர்வில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். இதன்போது முதலமைச்சரின் கருத்துக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், முதலமைச்சரை கை நீட்டி பேசியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். “எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகைகளை நம்பி பொய்யான கருத்துக்களை பரப்புகின்றார், பாப்பரசரைப் போன்று பத்திரிகைகளில் தனது பெயர் வரவே…

  13. சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்களைக் கையளித்துள்ளது. யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மாவை சேனாதிராசா மற்றும் அப்பாத்துரை வினாயகமூர்த்தி ஆகியோர் வேட்புமனுவைக் கையளித்தனர். இதற்கிடையே திருகோணமலையில் இரா.சம்பந்தன் தலைமையிலும், வன்னியில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலும் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு தனது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அதிகளவில் இளம் இரத்தங்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று இரா.சம்பந்தன் கூறியிருந்தார். ஆனால் 40 வயதுக்குக் குறைந்த…

  14. "நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்"! புதன், 10 நவம்பர் 2010 11:57 ”நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்.” இவ்வாறு கடந்த வாரம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார். வாழ்க்கைச் செலவு மற்றும் உணவுப் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றுக்கான குழுவினரை அலரி மாளிகையில் ஜனாதிபதி சந்தித்துப் பேசி உள்ளார். அப்போதே அவர் இலங்கையை முன்பு ஆண்டிருந்த இராஜசிங்க அரசனின் உணவுக் கொள்கைகளை நினைவு கூர்ந்தார். இராஜசிங்க மன்னன் குரக்கன் மாவால் ஆன உணவுகளையெ அமைச்சர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று உத்தரவு இட்டிருந்தார் என்றும் குரக்கனால் ஆன உணவுகளை சாப்பிட முடியவில்லை என்று சில நேரங்களில் அரசனுக்கு முறையிட்டு இருந்தனர் என்றும் ஜனாதிபதி அங்கு தெ…

  15. இலங்கையின் பிரதான பயிர்ச் செய்கையாக மாறி வரும் கஞ்சா? செவ்வாய், 11 ஜனவரி 2011 17:14 இலங்கையில் விவசாயமே பிரதான பயிர்ச்செய்கையாக இருக்கும் நிலையில் தற்போது கஞ்சா செய்கை அதில் முதலாவது இடத்தை பிடித்துவிடுமோ எனச் சந்தேகம் எழத்தோன்றுகின்றது. அதுவும் கஞ்சாவை ஏக்கர் கணக்கில் பயிரிட்டு தமது பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவற்றை தடுப்பதற்காக என்னதான் சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் ஏதோவொரு செல்வாக்கால் தொழில் வளர்த்துவிடப்படுகிறது என்பதே உண்மை. இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர பிரதேசத்தில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காய வைக்கப்பட்ட கஞ்சா செடிகள் 22 கிலோ கிராம், பச்சை கஞ்ச…

    • 5 replies
    • 1.2k views
  16. மே 17 இயக்கத்தின் திருமுருகன் அவர்களின் ஆளமான ஆதரங்களுடன் ஆன அரசியற் திறனாய்வு. கட்டாயம் முழுவதுமாகக் கேட்க்க வேண்டிய உரை.http://www.youtube.com/watch?v=NGE3yTKWMuo&feature=player_embedded

    • 5 replies
    • 1.5k views
  17. Published By: VISHNU 18 JUN, 2023 | 07:13 PM (எம்.மனோசித்ரா) இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான 'வாகீர்' திங்கட்கிழமை (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி வரை வாகீர் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும். சர்வதேச யோகா தினத்தின் 9ஆவது பதிப்பை நினைவு கூரும் வகையில் , 'உலகலாவிய பெருங்கடல் வலயம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இக்கப்பல் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி, கமாண்டர் திவாகர். எஸ் இலங்கையின் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்திக்கவுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு இக்கப்பலை பார்வையி…

  18. யாழில் பேரூந்து தீக்கிரை [செவ்வாய்க்கிழமை, 15 மே 2007, 08:09 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். மருதனார்மடம் விவசாயக் கல்லூரிப் பண்ணைக்கு அருகில் மாணவர் குழுவினரால் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது. மருதனார்மடம் உரும்பிராய் வீதியில் சென்று கொண்டிருந்த 64 ஆம் இலக்க பாதைக்கான பேரூந்தினை வழிமறித்த ஆறு பேர் கொண்ட குழுவினர், பயணிகளை இறக்கிவிட்டு எரியூட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. பேரூந்து எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையினரின் முகாம் உள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று எச்சரிக்கை துண்டு…

  19. சாய்ந்தமருது துப்பாக்கிச்சூடு – குழந்தைகள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு கல்முனை- சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 தீவிரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸ் …

  20. இருதரப்பும் விருப்பத்தை வெளியிட்ட பின்னரே சமாதான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் வீரகேசரி நாளேடு நோர்வே திட்டவட்டமாக தெரிவிப்பு அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் சமாதானப் பேச்சுகளுக்கான தமது விருப்பத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டால் சமாதான செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளதாக நோர்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்ச்செல் வனின் கொலைக்குப்பின்னர் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த நோர்வே தூதரக பேச்சாளர் மேலும் கூறியதாவது, இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோர்வே மிக தெளிவாக தெரிவித்துள்ளது. அனுசரனையாளர்கள் என்ற நிலையில் விடுதலைப்புலிகளுடன் தற்போதும் வழமையான தொடர்புகளை பேணி வருகின்…

  21. யாழில் 17 ஆயுதக்குழுக்களாம் யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுக்களின் பெரும்பாலான குழுக்கள் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் இயங்கும் இந்த குழுக்கள் கடந்த சில வருடங்களில் குடாநாட்டில் 127 வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன. கூலிப்படையாக செயற்படும் இந்த குழுக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பலரை வெட்டி காயப்படுத்தியுள்ளனர். கொலை, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்…

  22. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜ.தே.கவுடனோ பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணியுடனோ இணைந்து கொள்ளப்போவதில்லையென மூத்த ஊடகவியலாளரான வித்தியாதரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் சார்பினில் முதலமைச்சர் வேட்பாளராக வடக்கு தேர்தலில் போட்டியிடப்போவதாக வித்தியாதரன் கூறிவந்திருந்த நிலையினில் இறுதி நேரத்தினில் அவரது பெயரும் வெட்டப்பட்டிருந்தது. இந்நிலையினில் ஊடகவியலாளரான வித்தியாதரன் ஜ.தே.கவுடன் இணைந்து போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளிவந்திருந்த நிலையினில் அதனை மறுதலித்துள்ள அவர் எனினும் ஆளும் தரப்பு மற்றும் ஜ.தே.க தரப்புகளினிலிருந்து தமக்கு அழைப்புக்கள் வந்தனை ஏற்றுக்கொண்டார்.எனினும் அவ்வழைப்புக்கள் நட்பு ரீதியாகவே வந்திருந்ததாக கூறிய அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அத்தரப்புக்களுடன் இணைந…

  23. மாவீரர் நாள் எதிரொலி: வீடுகள் உடைப்பு, உருவப்படம் எரிப்பு திரு நெல்வேலியில் அமைந்துள்ள பொ. ஐங்கர நேசன் அவர்களின் வீட்டில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் வீட்டின் வாசல் பகுதியில் நின்று வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர். இதில் வீட்டு யன்னல் கண்ணாடிகள் சில சேதமடைந்தன. மாவீரர் நாளை முன்னிட்டு நேற்று மர நடுகை நிகழ்வை மேற்கொண்டதன் பின்னணியில் தான் இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இருக்கலாம். இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் மீது தொடர்ந்தும் அரசு தாக்குதலை நடாத்தினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் இது ஒரு சகிக்க முடியாத காட்டுமிராண்டி தனமான நாகரிகமற்ற செயல் எனவும் இது தொடர்பாக கோப்பாய் பொலிசில் முறை…

  24. அவுஸ்திரேலியாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற உரிமைக்குரல். - பாண்டியன் - ஆழனெயலஇ 29 ஆயல 2006 13:10 புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வான உரிமைக்குரல் அவுஸ்திரேலியாவில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. அவுஸ்திரேலியத் தலைநகர் கன்பராவிலுள்ள நடுவன் அரசின் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று என கோஷம் எழுப்பினர். (படங்கள் இணைப்பு) அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலுமிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணச் சிரமங்களையும் பாராது உரிமைக்குரலி;ல் கலந்துகொண்டனர். சர்வதேச சமூகத்தின் தற்போதைய நிலையையும் சிறீலங்கா அரசின் படுகொலைகளையும் அதனால் தமிழ்மக்கள்…

    • 5 replies
    • 2.3k views
  25. விஜயகலாவும் விடுதலை புலிகளும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ' விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ' என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார்.ஆனால், 'விடுதலை புலிகளை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் ' என்று அவர் கூறியது தான் ' சட்டப்படி ' பிரச்சினையாகி விட்டதுபோலும். விடுதலை புலிகளின் இலட்சியங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கும் அந்த இயக்கத்தை மீளக்கொண்டுவரப்போவதாகப் பேசுவதற்கும் இடையில் இருக்கின்ற சர்ச்சைக்குரிய அம்சத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது.விடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.