ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா. டெல்லி: ஒரு தனியார் தொலைகாட்சி தொடரில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என வலியுறுத்தப்பட்டது. இது நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாள இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேபாளத்தை சேர்ந்த பலர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர். கவுதம புத்தர், கி.மு.563 ஆம் ஆண்டு நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். இந்த நிலையில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என்று தனியார் தொலைக்காட்சி கூறியது. அதே சமயம், புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை எனவும் இலங்கையில் பிறந்ததாகவும் அதற்கான புனித தள சாட்சியங்கள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உ…
-
- 5 replies
- 1.2k views
-
-
மகிந்தருக்கு வக்காளத்து வாங்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித். மன்னார் மற்றும் யாழ்;ப்பாண பேராயர்களினால் சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச் சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ்ப்பாண பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் இலங்கை அரச படையினர் இரசாயன ஆயுதங்களையும், கொத்தணி குண்டுகளையும் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க யுத்தக் குற்றச் செயல் பிரதிநிதி ஸ்டீவன் ரெப்பை சந்தித்த மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்க…
-
- 5 replies
- 657 views
-
-
நாட்டின் இருப்புக்கு பாதுகாப்புத் மூலோபாய திறன்கள் முக்கியமாகின்றது - ஜனாதிபதி By T. SARANYA 12 NOV, 2022 | 03:43 PM ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக உள்ளது. எனவே முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். …
-
- 5 replies
- 401 views
- 1 follower
-
-
(Reuters) - Britain on Thursday offered to play a bigger role in Sri Lanka's moribund peace process, including talking directly to Tamil Tiger rebels it has outlawed as terrorists, as part of efforts to end a two-decade civil war. Wrapping up a three-day visit to assess the impact of renewed war on thousands of displaced families in the island's restive east, a senior British envoy said Sri Lankan President Mahinda Rajapakse had given the green light to the idea of talks. "We'd be delighted to become more involved in helping to facilitate the peace process," British Foreign Office Minister Kim Howells told reporters. "We asked the president a very specific question. We sa…
-
- 5 replies
- 2.1k views
-
-
இலங்கையில் அரசியல் சர்ச்சைகள் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும், இன்னமும் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. இன்று காலை 7.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, கேரள மாநிலத்தில் உள்ள கொச்சினுக்குப் புறப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம், ரணில் விக்கிரமசிங்க, புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமருடன் மேலும் நான்கு பேர் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எனினும், ரணில் விக்கிரமச…
-
- 5 replies
- 678 views
-
-
-நன்றி பதிவு இணையதளம் - ஞாயிறு, ஜூலை 26, 2015 - 22:33 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் வடமராட்சி தமிழரசினை புறக்கணித்தது! சுமந்திரனிற்கு ஆதரவு தேடும் வகையினில் பருத்தித்துறை கடற்கரையினில் தமிழரசுக்கட்சியினால் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தை வடமராட்சி மக்கள் பகிஸ்தரித்துள்ளனர். வெறும் நூறிற்கும் குறைவான மக்களுடன் கூட்டம் கூடி கலைந்துள்ளது.கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பங்கு கொண்ட கூட்டத்தினில் பங்காளிக்கட்சிகள் எவையும் பங்கெடுத்திருக்கவில்லை. அதன் தலைவர்கள் மற்றும் அதன் சார்பினில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் பங்கெடுத்திருக்காமை சுமந்திரனை புறக்கணிக்கும் மனோநிலையினில் உள்ளமை மற்றும் உள்கட்சி முரண்பாடுகளை வெளிப்படுத்தி நி…
-
- 5 replies
- 418 views
-
-
அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது கார்வண்ணன்Apr 23, 2019 by in செய்திகள் கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது, சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அவிசாவளையில் உள்ள இல…
-
- 5 replies
- 1k views
-
-
இன்று 9 ஈழத்தமிழ் அகதிகள் கடல் வழியாக தமிழகம் மண்டபத்தை வந்தடைந்துள்ளதாக சற்று முன் ஈழதேசத்தின் தமிழக செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் கடல் வழியாக தமிழகத்தை வந்தடைந்துள்ள 9 ஈழத்தமிழ் அகதிகளையும் தமிழக கரையோர காவல் துறையினர் சிறப்பு முகாம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இவர்கள் அங்கு கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருவதோடு,இவர்களை தொடர்ந்தும் தனிமையில் ஒரு சிறப்பு முகாம் ஒன்றிலேயே வைக்கவுள்ளதாக உள்ளிருந்து ஈழதேசம் செய்தியாளருக்கு இரகசியமாக கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான செய்தி இன்னும் எந்த ஊடகங்களிலும் வெளிவராததோடு இவர்களை இவ்வாறு சிறப்பு முகாம் ஒன்றில் வைப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் இவ்வாற…
-
- 5 replies
- 1k views
-
-
Published By: DIGITAL DESK 3 19 AUG, 2024 | 10:28 AM யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்பகுதியில் சிலிண்டரை பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வேளை, நெஞ்சு வலிப்பதாக கூறி, கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளார். அதனை அடுத்து சக தொழிலாளிகள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.…
-
-
- 5 replies
- 399 views
- 1 follower
-
-
அமெரிக்கக் கடற்படை உயரதிகாரி இங்கு கடற்படைத் தளபதியுடன் பேச்சு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பகுதிக்கான தளபதி அட்மிரல் றொபேர்ட் எவ். வில்லார்ட் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரனாகொடவை நேற்று வியாழக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் கடல் பாதுகாப்பு ஆகியன குறித்து ஆராயப்பட்டது எனக் கூறப்பட்டது. இலங்கைக் கடற்படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கத் தளபதி இச்சந்திப்பின்போது பாராட்டினார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விஜயத்தின்போது அட்மிரல் வில்லார்ட் அமெரிக்காவினால் சமீபத்தில் …
-
- 5 replies
- 1.2k views
-
-
குடாநாடு இராணுவ மயம் ஒரு குடும்பத்திற்கு நான்கு இராணுவ வீரர்கள் குடாநாடு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளரும் எம்.பியுமான சுனில் ஹந்துன்நெத்தி தொடர்ந்து பேசுகையில், “யுத்தத்தால் இடம் பெயர்ந்த வன்னி மக்களை மீள்குடியேற்றி அம்மக்களுக்கு மறு வாழ்வளிக்கும் அரசாங்கத்தின் ‘பொறுப்பேற்கும் தன்மையை’ நிறைவேற்றாததன் காரணமாகவே இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணையையும் ஏகாதிபத்தியவாதிகளின் தலையீடுகளும் உருவாக்கம் பெற்ற…
-
- 5 replies
- 935 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமுகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்போது அந்த அரசாங்கம் எமது சமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியது. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த…
-
- 5 replies
- 1k views
-
-
கொழும்பில் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை – முகமூடி அணியுமாறு அறிவுறுத்தல் கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஏனெனில் தூசு துகள்களின் செறிவு காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இந்தியாவின் புதுடெல்லியில் ஏற்பட்டுள்ள வளி மாசடைவு, தற்போது இலங்கையையும் பாதித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையம் நேற்று சந்தேகம் வெளியிட்டிருந்தது. கொழும்பு நகருக்கு மேலே, வளிமண்டலத்தில் உள்ள தூசு துகள்களின்…
-
- 5 replies
- 722 views
-
-
வீடுகள் இடிக்கப்பட்ட பகுதி விடுவிப்பு .இடிக்கபடாத வீடுகளில் இராணுவத்தினர் : காங்கேசதுறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வீடுகள் இடைத்தழிக்கப்பட்ட பகுதிகளில் மீள் குடியேற அனுமதித்த இராணுவத்தினர் வீடுகள் அழிக்கப்பட்டாத பகுதிகளில் தாம் தொடர்ந்து நிலைகொண்டு உள்ளனர். வலி.வடக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்டிய பகுதிகள் கடந்த சனிக்கிழமை 26 வருடங்களின் பின்னர் மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்டது. மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த வீடுகள் இடித்தழிக்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை வீதிக்கும் , புகையிரத பாதைக்கும் இடைபட்ட பகுதியில் முன்னர் இருந்த சந்தைக் கட்டட தொகுதி , கடைக்கட்டட தொகுதி மற்றும…
-
- 5 replies
- 618 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் காயங்களுடன் தப்பியோடி விட்டனர். படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
“போதையற்றதேசம்“ ஜனாதிபதி தலைமையில் யாழில் நிகழ்வு மூன்று வெவ்வேறு நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் 10.45 மணியளவில் யாழ் முற்றவெளியில் நடைபெற்ற 'போதையற்ற தேசம்' என்ற நிகழ்வில் பங்கேற்றார் நிகழ்வில் மீளும் போதை புகையிலை மதுபாவனையை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்று சிறந்து போதையில் இருந்து விடுதலையக்குவோம் என நம்மை முழு பலத்துடன் செயற்படுத்துவோம் என வந்து இருந்த அனைவரும் உறுதி மொழி எடுத்துகொன்டனர். இதனை தொடர்ந்து வாழ்க்கை அழகானது போதையை ஒழித்தால் என்ற பாடலுக்கு பாடசாலை மாணவிகள் நடனம் ஆடினர். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால …
-
- 5 replies
- 861 views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட மே மாதம் 19ம் நாளை தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட வெற்றி நாளாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்திருந்த, பாதுகாப்புக் கருத்தரங்கில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘போருக்குப் பிந்திய சிறிலங்கா – சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்‘ என்ற தொனிப்பொருளில் சுப்பிரமணியன் சுவாமி நிகழ்த்திய உரையில், “ஜனநாயக நாடு ஒன்று வெளிநாட்டு உதவிகளின்றி தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று வழிகாட்டிய நாடு சிறிலங்கா. இதற்காக பிராந்திய நாடுகள் சிறிலங்காவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளன. இஸ்ரேல் இராணுவத்தின் வினைத்திறனை மிஞ்சும் அளவுக்கு சிறிலங்கா…
-
- 5 replies
- 608 views
-
-
சனி, பிப்ரவரி 6, 2010 13:35 ரஸ்சியாவிடம் இருந்து 300 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு சிறீலங்கா அரசாங்கம் ரஸ்சியாவிடம் இருந்து சுமார் 300 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கடனடிப்படையில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா ஐனாதிபதி ரஸ்சியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இவ்அறிவிப்பு ரஸ்சிய உயர் அலுவலர்களால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. pathivu
-
- 5 replies
- 767 views
-
-
ஒரு பத்து நாளைக்கு முன்னர், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சி.என்.என் தொலைக்காட்சிக்காரர்கள் வன்னி அகதிகளைச் சந்திக்க விரும்பினார்கள். இதற்காக உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் மூலமாக அவர்கள் கொக்குவில் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அது தாவடி தெற்கு அல்லது கொக்குவில் வடக்குப் பகுதி. அங்கே அவர்கள் முதலில் சந்தித்தது வன்னிப் போரின்போது இரண்டு கால்களையும் இழந்திருந்த மகேஸ்வரன் (45) என்பவரை. மகேஸ்வரன் நான்கு பிள்ளைகளின் தந்தை. அவருடைய மூத்த மகனும் வன்னியில் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். இறந்த மகன் திருமணமானவர். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த பிள்ளைக்கு நான்கு வயது. அடுத்ததற்கு இரண்டு வயது. எல்லோரையும் இப்போது மகேஸ்வரன்தான் கவனிக்க வேணும். ‘இரண்டு…
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ்க்குடாநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள குழுச் சண்டைகள் ராணுவ காவற்துறை பாதுகாப்பு வழங்கும் கட்டத்தை அது எய்தியிருக்கின்றது. வடமராட்சியின் கரவெட்டி, அல்வாய், மற்றும் நாவலடிப்பகுதியில் கடந்த 4 தினங்களாக இடம்பெற்று வருகின்ற கிராம மோதல்களை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினரும் காவற்துறையினரும் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட இரு கிராமக் குழுக்களுக்கிடையே 4ம் நாளாக இன்று ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக 10 வயதுடைய காசிப்பிள்ளை ஜென்சி மற்றும் 30 வயதுடைய ஆறுமுகம் ஜெயரஞ்சனி எனும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 தினங்களாக இரு தரப்புகளும் மாறி மாறி ஆட்களை வெட்டுவதும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில…
-
- 5 replies
- 1.1k views
-
-
சென்னைக் குற்றச்சாட்டு பொய்யாக சோடிக்கப்பட்டது – டக்ளஸ் தேவானந்தா Tuesday, 15 June 2010 06:15 Addthis Douglas.jpg - 24.48 Kbசென்னை நீதிமன்றத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யாகச் சோடிக்கப்பட்டவை என அமைச்சரும் ஈ.பி.டி.பி இயக்கத்தின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சென்னை நீதிமன்றத்தில் கடத்தல், அச்சுறுத்தல், படுகொலை என மூன்று குற்றச்சாட்டுக்கள் தன்மீது சுமத்தப்பட்டிருந்ததாகவும் இவற்றில் கடத்தலைத் தவிர ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களும் பொய்யாக சோடிக்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்தார். இடம்பெற்ற கொலைச் சம்பவம் பற்றிக் குறிப்பிடும் போது இது தற்காப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட சம்பவம் என டக்ளஸ் தேவானந்தா பதிலளித்துள்ளார். அ…
-
- 5 replies
- 1.1k views
-
-
மார்ச் மாதம் இந்திய நிறுவனத்தின் வசமாகிறது மத்தல விமான நிலையம் மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையம், எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெனியாயவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்காவின் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையும், இந்திய நிறுவனம் ஒன்றும் இணைந்து, கூட்டு முயற்சியாக, மத்தல விமான நிலையத்தை இயக்கவுள்ளன. இந்த கூட்டு முயற்சி வரும் மார்ச் மாதம் முதல் செயற்படுத்தப்படும். அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அதே சூழ்நிலையிலேயே மத்தல விமான நிலையமும் உள்ளது, இதனை இலாபமீட்டும் துறையாக மாற்றுவதற்கு நடவடிக்க…
-
- 5 replies
- 777 views
-
-
From: panelofexpertsregistry <panelofexpertsregistry@un.org> Date: December 5, 2010 3:11:13 PM EST To: Subject: Re: WAR CRIME vs. GENOCIDE/ETHNIC CLEANSING EVIDENCE OF TAMILS IN SRILANKA Dear Sir, Madam, Thank you for writing to the Secretary-General's Panel of Experts. The Panel appreciates the time you have taken to your share your contribution with it. The Panel is unable to reply to each individual given the volume of messages received. The responses to a number of frequently asked questions are thus set out below. Q.: Can I write in Sinhala or Tamil? ( எமது சர்ப்பணங்கள் தமிழில், சிங்களத்தில் அமையலாமா? ) A.: Yes, though Engli…
-
- 5 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சியில் மதுபானசலைகள் வேண்டும் - அங்கஜன், சிறிதரன் கோரிக்கை யாழ்ப்பாணத்தில் 64 மதுபான கடைகள் உள்ள போதிலும் கிளிநொச்சியில் ஒன்று கூட இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கசிப்பு மற்றும் கஞ்சா பாவணையை தடுக்க ஒன்று அல்லது இரண்டு மதுபான கடைகளை கிளிநொச்சியில் புதிதாக அமைக்க வேண்டும் என கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுகூட்டத்தில் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போது பெரிய பரந்தன் கிராமத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமையவுள்ள விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கொண்டுவரப்பட்ட போது கரைச்சி பிரதேச சபை உறுப…
-
- 5 replies
- 818 views
-
-
இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரசு ஊழியர்கள்: என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல். மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 55 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கணிசமான அரச ஊழியர்கள் பின்வாங்கியுள்ளனர். தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற பேச்சுகள் பரவலாக உள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் - சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதால், சில வேளைகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமாயின், அவர்கள் தொழில் இன்றியும் சம்பளம் இல்லாமலும் தேர்தல் நடைபெறும் வரையில் திண…
-
- 5 replies
- 820 views
- 1 follower
-