Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன் அவரே சென்று  சாட்சியம் வழங்கி அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகளுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். தான் தமிழ்…

  2. [size=2] [size=4]"மாகாணசபை முறைமை முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனக்கூறும் ஜனாதிபதி 13ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படுமா இல்லையா? என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்'' என்று நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.[/size][/size] [size=2] [size=4]"கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர், சர்வதேச மனித உரிமைகள் பேரவை என்பவற்றுக்கும் இந்திய அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் சுயமாகவே அளித்த அனைத்து வாக்குறுதிகளிலும் இருந்து இந்த அரசு விலகிச் செல்கின்றது'' என அவர் குற்றஞ்சுமத்தினார்.[/size][/size] [size=2] [size=4]வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன்…

  3. அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம் இணைந்து அம்பாறையில் வழங்கிய வெள்ளநிவாரணம் Brightfuture Nesakkaram அனர்த்தக் குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு , திருக்கோவில் பிரதேசசெயலர் பிரிவுகளில் டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ நேசக்கரம் நிதியுதவியிலும் வெள்ளத்தால் பாதிப்புற்ற 156 குடும்பங்களுக்கான நிவாரணம் 03.01.2013 அன்று வழங்கப்பட்டது. வாச்சிக்குடாவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 96குடும்பங்களில் 60விதவைப்பெண்களுக்கும்;. திருக்கோவில் கள்ளியந்தீவிலும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்குமான நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டது. டென்மார்க் அன்னை அறக்கட்டளை நிதியுதவியில் குழந்தைகள் சிறுவர்களுக்கான பாலர் பொதியில் போர்வை , பால்மா , ஓடிகலோன், பிஸ்கட் பேபிசோப் , சிறுவ…

    • 5 replies
    • 636 views
  4. சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானான்?- சரத் வீரசேகரவுக்கு விக்கி பதிலடி அண்மையில் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் ‘சிலோன் ருடே’ ஊடகத்திற்கு ‘விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும்’ என்கின்ற தலைப்பில் வழங்கப்பட்ட நேர்காணல் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 23 நவம்பர் 2017 அன்று திகதியிடப்பட்ட ‘சிலோன் ருடே’ ஊடகத்தில் வெளியாகிய அட்மிரல் வீரசேகரவுடனான நேர்காணலில் அவரால் வழங்கப்பட்ட பதில்கள் தொடர்பான தனது கருத்துக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் மின்னஞ்சலின் ஊடாக வழங்கியுள்ளார். முதலமைச்சர்: வடக்கு கிழக்கு அல்லது நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களிலும் வாழும் மக்கள் தமது …

    • 5 replies
    • 744 views
  5. திருமலை கடற்தளம் மீது தொடர் தாக்குதல்: யாழுக்கான பிரதான வழங்கல் முற்றாகத் தடை. திருகோணமலை கடற்படைத் தளங்கள் மீது விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. இன்று அதிகாலை 2 மணி முதல் திருமலை பிரதான கடற்படைத் தளம் மற்றும் சீனன்குடா தளத் போன்றவற்றுக்க விடுதலைப் புலிகளின் ஆட்லறி எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இத்தளங்களிலிருந்தே பெருமளவு எறிகணைகளை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கி வீசப்படுகின்றன. இவ்விரு தங்கள் மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான தாக்குதலுக்கு இலக்காகியதால் யாழ்ப்பாணத்திற்கான பிரதான வழங்கல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. பதிவு

  6. அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இக்கட்டான காலங்களில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை உறுதியளித்திருந்தார். பொருளாதார நெருக்கடி, இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் மற்றும் அனைத்…

  7. நானே முதலமைச்சர் வேட்பாளர்: சீ.வி.கே.சிவஞானம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர் என வட.மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். பேரவைச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை வேட்பாளர் யார் என கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும…

  8. சிங்கள மக்களை குடியேற்றி இன மோதல்களை உருவாக்க அரசு திட்டம் : முஸ்லிம் கார்டியன் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்னர் அங்குள்ள முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாக முஸ்லிம் கார்டியன்’ எனும் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினர் தமக்கு ஆதரவான பத்திரிகைகளை முஸ்லிம்களிடம் பலவந்தமாக விற்பனை செய்வதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கப் படைகளால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டப்பட்…

  9. February 12, 2019 பரந்தனில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையில், இரசாயன தொழிற்சாலையை மீளவும் ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு பயணம் செய்த பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிற்பகல் இரண்டுமணியளவில் கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு சென்று, அங்கு அமைந்திருந்த இரசாயன தொழிற்சாலை பற்றிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி உள்ளார். அத்துடன் ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள உப்பளத்தையும் பார்வையிட்டுள்ளார். இதன் பின் கருத்து வெளியிட்ட அவர், ஐந்து மாடிகளை கொண்ட ப…

  10. இரத்தினபுரி மாவட்டத்தில் கேரள அரசாங்கம் ஓர் சர்வதேச பாடசாலையினை நிறுவ உள்ளது. மத்திய மாகாண முதல் அமைச்சருக்கும் கேரள மா நில அரசுக்கும் இடையே நடந்த பேச்சுக்களில் இந்த பாடசாலை அமைக்கும் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்காக 25 ஏக்கர் நிலம் சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களில் வடக்கு கிழக்கு அதிகாரிகளும் கவனத்தில் எடுக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பானம் இருந்தபோதே யாழ் பல்கலைக்கழகமும் நோர்வே துரொம்சோ பல்கலைக்கழகமும் மருத்துவ, கணித மற்றும் மீன்பிடி துறைகளில் கல்வி விரிவாக்கம் தொடர்பில் ஓர் ஒப்பந்தம் செய்தார்கள். மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் அவ்வாறான ஓர் உடன்பாடை செய்து வந்தனர். சுனாமியின் பின்னர் உள்ளூர் அதிகார சபைகளுடன் ம…

  11. மன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு- 20 படையினர் பலி- 75-க்கும் மேற்பட்டோர் காயம் மன்னார் பாலைக்குழி, அடம்பன் ஆகிய இருமுனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் பாலைக்குழி, அடம்பன் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00மணிக்கு இரு முனைகளில் பாரிய அளவில் ஆட்டிலெறி- பல்குழல் மோட்டார் சூட்டாதரவுடனும் டாங்கிகளின் சூட்டாதரவுடனும் பெருமெடுப்பில் சிறிலங்காப் படையினர் தமது முன்னெடுப்பை மேற்கொண்டனர். இதற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இம் முறியடிப்புத் தாக்குதலில…

  12. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக விலகிக்கொண்டது கவலை தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் பான் கீன் மூன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.4k views
  13. சிங்கள இணையம் ஒன்றில் புலிகள் இறந்த இராணுவத்தின் பிணங்கள் போல நடித்து படம் எடுத்து போட்டிருப்பதாக உளருகின்றாங்கள் செம காமடி http://elakiri.com/forum/showthread.php?t=76290

    • 5 replies
    • 2.2k views
  14. ஏப்ரலில் தேர்த்தல் !!!!

    • 5 replies
    • 1.8k views
  15. கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தின் மற்றுமோர் நடவடிக்கையாக 11.04.2016 திங்கள் இன்று கல்முனை தமிழ் பிரதேசசெயலக கோட்போர் கூடத்தில் பிரதேசசெயலாளர் திரு.கே.லவநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு நகரஅபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு விளக்கமளிப்பதற்காக வந்திருந்தனர். கல்முனை புதியநகர் அபிவிருத்தி என்ற வேலைத்திட்டத்தின் கீல் விவசாயம் செய்கை பண்ணப்படுகின்ற குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய காணிகளையும் கிராமங்களாகவும் உள்வாங்கி கடைத்தொகுதிகள், வீட்டுத்திட்டங்கள் ,விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை அமைத்து தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்ற ஒரு பாரிய திட்டமொன்று கல்முனையில் முஸ்லீம் அரசியல் வாதிகளால் முன்னெடுக்க…

  16. [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவுசெய்ய நடவடிக்கை ௭டுக்கப்பட வேண்டும். இதன் மூலமே குறிக்கோளை அடையமுடியும் ௭ன்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட ௭ம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை ௭ன தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா ௭ன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.[/si…

  17. சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் மன்சி பிஸ்கட் எட்னா சொக்லட்டில் விசப் பொருட்கள். சிவிஸ் அரசின் சுகாதரத் துறையால் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மன்ச்சி பவ் என்னும் பிஸ்கட்டைப் பரிசோதித்த போது அதில் மெலமையின் என்னும் நச்சுப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்படுள்ளது.இந்த நச்சுப்பொருள் உள்ள பாலை உண்டதால் அண்மையில் சீனாவில் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள்.ஆகவே புலத் தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து வரும் பிஸ்கட்டுக்கள் சொக்கிளட்டுக்களை தவிர்க்கவும். Swiss find melamine in Thai, Sri Lankan biscuits Last updated: Monday, October 13, 2008 6:45 AM EDT GENEVA - Swiss authorities say they have found high concentrations of melamine in biscuit…

  18. வடக்கின் இராணுவப் பிரசன்னம் குறித்த கூட்டமைப்பின் குற்றச்சாட்டு நியாயமானது! - அமைச்சர் வாசுதேவ கருத்து!! 'வடபகுதியில் இராணுவப் பிரசன்னம் அதிகம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டில் நியாயமுள்ளது. ஆனால் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை' என சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அரசாங்கம் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டும் எனவும், இல்லாவிட்டால் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் இனக்குழுமத்தில் சிறிலங்கா அரசாங்கம் ம…

  19. ஜனாதிபதியும் பிரதமரும் வில்பத்துக்கு நேரடியாக விஜயம் செய்யவேண்டும் : தீர்வின்றேல் நீதிமன்றம் செல்வதாக எச்சரிக்கை (ஆர்.ராம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து மாறுபட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிpள் கூட்டாக வலியுறுத்தினார்கள். தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கூட்டாக எதிர்ப்பை வெளியிட்டதோடு பிச்சைக்காரன் …

    • 5 replies
    • 526 views
  20. ஐக்கியமானதும், சமஷ்டியானதுமான இலங்கை என்ற கட்டமைப்புக்குள், தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழர்களுக்கு இராணுவத் தீர்வு ஒருபோதும் தீர்வாக அமையப் போவதில்லை. இதனால் தமிழ் பேசுகின்ற சிறுபான்மை மக்களின் உண்மையான சட்ட மற்றும் அரசியல் இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிவர்த்தி செய்வது கட்டாயமானது." இது ஐக்கிய சமஷ்டி முறைமை கட்டமைப்பின் ஊடாகவே சமாதானமான முறையில் முன்னெடுக்க முடியும்" என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழ்வின்

    • 5 replies
    • 673 views
  21. விக்னேஸ்வரன் மீது அவதூறு; பகிரங்க மன்னிப்புக் கோரிய பத்தியாளர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பில் நான் எழுதிய தகவல்கள் தவறானவை, அவதூறானவை எனப் பிரபல அரசியல் பத்தியாளரும், கனடாவில் வாழ்ந்து வரும் சுயாதீன ஊடகவியலாளருமான டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார். அத்துடன் குறித்த செய்திக் கட்டுரையைத் தான் மீளப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …

  22. கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு: காவல்துறை அதிகாரி தகவல் செவ்வாய்கிழமை 7 மார்ச் 2006 கொழும்பின் வடபகுதியில் கடந்த பெப்ரவரி மாதத்தில் சிறார் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரி பிரியங்க விஜெநாயகெ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் கூறியதாவது:கடந்த பெப்ரவரி 22 ஆம் நாளன்று 12 வயது சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தை, வளர்ப்புத் தாயின் துணையுடன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள

    • 5 replies
    • 1.6k views
  23. பேச அழைத்து மகிந்த மிரட்­டல்!! பேச அழைத்து மகிந்த மிரட்­டல்!! உண்மையைப் புட்டுப்புட்டு வைத்தார் சம்­பந்­தன் 2011ஆம் ஆண்டு பேச்­சுக்கு என்னைத் தனது மாளி­கைக்கு அழைத்து மிரட்­டும் வகை­யில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நடந்து கொண்­டார். அவர் மட்­டு­மல்ல, அங்­கி­ருந்­த­வர்­கள் எல்­லோ­ரும் என்­னைப் பய­மு­றுத்­தும் வகை­யி­லேயே செயற்­பட்­டார்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா…

    • 5 replies
    • 810 views
  24. சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதான எஸ்.பீயின் கருத்தை மறுத்தது இராணுவம் பா.நிரோஸ் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணி தெரிவித்துள்ள கருத்தை, இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியின் கடந்தவார ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்…

  25. இரட்டைப் பொறியியலாளர் பதவி பறிக்கப்பட்ட விக்கிரமபாகுவிற்கு நஷ்டயீடு நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக கறுப்புக்கொடி உயர்த்திய காரணத்தால் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவிற்கு உரிய நட்ட ஈட்டினைப்பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக டாக்டர் ராஜித்த சேனாரத்ன இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 19 ஆவது திருத்தச் சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக இடதுசாரியான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன செயற்பட்டவர். அவர் இரட்டை…

    • 5 replies
    • 951 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.