Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு கோருவதா?: அமெரிக்காவுக்கு பெர்னாண்டோ புள்ளே கண்டனம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு அமெரிக்காவின் இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் விடுத்துள்ள கோரிக்கையானது பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் கொள்கையைக் கேள்விக்குறியாக்கி விட்டதாக சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூறியதாவது: கருணா குழுவினர் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதைப் போன்றே விடுதலைப் புலிகளும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். ஐக்கிய அமெரிக்காவின் பயங்கரவாத…

    • 5 replies
    • 1.7k views
  2. சர்வதேச சமூகத்தின் இயலாமையின் சின்னங்கள் [21 - July - 2007] `கிழக்கின் உதயம்' கொண்டாட்டங்களின் போது நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இராணுவ முனைப்பைத் தளர்த்தும் உத்தேசம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தது. அரசியல் தீர்வு யோசனைகளை வகுக்கும் செயன்முறைகளை துரிதப்படுத்துமாறு சர்வ கட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவிடம் ஜனாதிபதி வேண்டுகோளொன்றை விடுத்தபோதிலும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவைத் திரட்டும் அக்கறை அவருக்கு இருப்பதாக அந்த உரை உணர்த்தவில்லை. மாறாக, இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு அரசாங்…

  3. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அமெரிக்காவை வதிவிடமாக் கொண்டவருமான கோடீஸ்வரர் ராஜ் ராஜரத்தினத்திடம் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டஈடு தரக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நீதிமன்றத்திலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ராஜ் ராஜரட்ணத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ராஜ் ராஜரட்ணம் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியிருந்தார் என அமெரிக்க எவ்.பி. ஐ யினர…

  4. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் களுத்துறை மாவட்ட செயலாளர் ஹேமன் பெரேரா பண்டாரகம பிரதேசத்தில் வைத்து சோமவன்ஸ தரப்பினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதை அடுத்து வீரவன்ஸ தரப்பு மீதான இரண்டாம் கட்ட தாக்குதல் ஆரம்பிக்கப்பட்...................................... .... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2944.html

    • 5 replies
    • 2.4k views
  5. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதாக வெளியான செய்தியைக் கேட்டதும் மட்டக்களப்பின் காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஏன்?? எதற்கு?? உருக்கமானகாரணம்................................... . தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6534.html

  6. பிரித்தானியாவில் கடனட்டை மோசடிகளில் ஈடுபடும் தனி நபர்கள், அல்லது குழுக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன், தண்டனையில் இருந்து தப்புவதற்காக, விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றனர். இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது, சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் பிரித்தானிய காவல்துறையினர் மத்தியில் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. லீசெஸ்ரர்சையர் (Leicestershire) பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் (Abdul Samad Mohamed Raik) என்ற முஸ்லீம் நபர், கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக, பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்த…

    • 5 replies
    • 1.4k views
  7. அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை Mar 14, 2026 - 02:25 PM பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும்…

  8. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, தமிழ்முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பது அவசியமாகும். இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆரம்ப காலம் தொட்டு அண்ணன் தம்பி உற வையே பேணி வந்துள்ளார். இரு சமூகத்தினரும் ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அந்த மொழியிலேயே சிந்தித்து, செயற்படுபவர்கள். தமிழர்களுக்காக முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்காக தமிழர்களும் உதவியும்…

    • 5 replies
    • 651 views
  9. தென்செய்தியில் வெளிவந்த '' இராசபக்சே - பொன்சேகா மோதல்! இலங்கையில் இராணுவப் புரட்சி வெடிக்குமா? இலங்கைத் தரைப்படையின் முன்னாள் தலைமைத் தளபதியும் இப்போதைய கூட்டுப்படை தலைமைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை அதிபர் இராசபக்சே மெல்ல மெல்ல ஓரங்கட்டி வருகிறார். இருவருக்குமிடையே மோதல் வலுத்து வருகிறது. இலங்கைத் தரைப்படையின் தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா போர் வெற்றிக்குப் பிறகு - அவரைப் பாராட்டும் வகையில் - ஜெனரல் என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்டார். அதைப் போல கடற்படை, விமானப்படைத் தளபதிகளுக்கும் தகுதி உயர்த்தப்பட்டது. ஆனால் திடீரென பொன்சேகாவை தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் கூட்டுத் தலைமைத் தளபதியாக இராசபக்சே நியமித்தார். வெளிப்படையாகப் பார்த…

  10. இலங்கைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என பாகிஸ்தான் சமர்ப்பித்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 16 நாடுகள் மாத்திரமே வாக்களித்துள்ளன. எதிராக 25 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஆறு நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானால் மற்றுமொரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. தீர்மானம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கோரியது. இந்நிலையில் போதியளவு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு கோரியுள்ளது. இந்த யோசனைக்கு கியூபாவும், ரஸ்ய…

  11. இந்தியரின் சடலத்தைப் பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு உயர்ஸ்தானிகாரயம் மறுப்பு 30 June 10 01:59 pm (BST) இலங்கையில் உயிரிழந்த இந்திய இளைஞரின் சடலத்தைப் பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றிய குறித்த இளைஞர் படுகொலை செய்து, சடலத்தை முந்தல் பகுதி கடலில் வீசுவதற்கு முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் வெள்ளவத்தை ஹோட்டல் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபரின் சடலத்தைப் பாதுகாப்பதற்கு உயர்ஸ்தானிகாரயத்தில் வசதிகள் இல்லை எனவும், உறவினர்கள் வரும் வரையில் சடலத்தைப் பொற…

  12. சக்தி ரி.வியின் "மின்னல்' தொகுப்பாளர்ஸ்ரீரங்காவுக்கு கொலை அச்சுறுத்தலாம்

  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தோற்கடித்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற சத்தியாக்கிரகம் என்ற செவ்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டு பிரபாகரனுடன் இணைந்து கொண்ட மஹிந்த அதன் பின்னர் குமரன் பத்மநாதனுடன் இணைந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு நாட்டை பிளவுபடுத்த நினைத்திருந்தால் ஆட்சி; அதிகாரத்தை தாம் பிர…

    • 5 replies
    • 725 views
  14. அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காகவரும் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்சாஅரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடையமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவுகான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. . பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும், மானபங்கப்படுத்தபட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னரும், வரும் உங்கள் வருகை அந்த கொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் நீதி கோருவதாக அமைய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. . அமெரிக்கா அரசிடம் நீங்கள் பேசும் போது தமிழர்கள் அனுபவித்த துயரத்தை தெழிவாக எடுத்துக்கூற வேண்டும். அமெரிக்காவில் தீவிர…

  15. மஹிந்த ராஜபக்ஷ 'குடியரசுத்' தலைவரில்லை 'கொடிய அரசு" தலைவர் என்று த.தே.கூட்டமைப்பின் பா.உ எம்.கே. ஈழவேந்தன் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று பேசும் போதே இதனை அவர் தெரிவித்தார். மேலும் அண்மையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசத்தைச் சொந்தவர்கள் சுமார் 3,500 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் எண்ணிக்கயைல்ல முக்கியம். அரசின் செயற்பாடுகள்தான் முக்கியம். மஹிந்த குடியரசுத் தலைவர் அல்ல. அவர் ஒரு கொடிய அரசுத் தலைவர். இவ்வாறான நிலையில் 14ம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கின்றது. இதில் அரசை ஆதரித்து வாக்களித்தால் வரலாறு வசைபாடும். எதிராக வாக்களித்தால் வரலாறு புகழ்பாடும். தமிழாகளுக்கு அநீதி இழைக்கப்படும் போது, அரசிலிர…

  16. நல்லுார் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த பிக்குமார்களின் வாகனங்களால் பரபரப்பு. நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை எழுந்துள்ளது. நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனம் உள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. சாதாரண பொது மக்களின் வாகனங்களை திருப்பி அனுப்புகின்ற பொலிஸார், பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1395312

    • 5 replies
    • 457 views
  17. தமிழர் தாயகப் பகுதியின் வடக்கில் சிறிலங்கா அரசாங்கத்தினது இடைக்கால சபை எதிர்வரும் வாரம் அமைக்கப்பட உள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.3k views
  18. 28 NOV, 2024 | 04:29 PM வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கிய, பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைந்ததாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், உரிய திணைக்களங்கள் வடிகாலமைப்பு விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்படவேண்டும். வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குதல், நிவாரணங்கள் வழங்குதலுடன், தறப்பாள் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது தெரிவித்திருந்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்க…

  19. மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்த வேளை கைது செய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் யு.எல்.அப்துல் மஜீது நீதிமன்றுக்கு தெரிவித்த குற்றச்சாட்டிற்கிணங்க விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து நீதிபதி 20 ஆயிரம் ரூபா அபராதத்தினை விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறு கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்படுமிடத்து வர்த்தக நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் எச்சரிக்கையினையும் விடுத்தார். செயற்கையாக ச…

    • 5 replies
    • 1.2k views
  20. முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த திங்கட்கிழமை மூழ்கடிக்கப்பட்ட டோரா படகில் இருந்த 19 கடற்படையினரின் சடலங்கள் இன்று வரை மீட்கப்படவில்லை என "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. எரிக் சோல்கைம் அவர்களுக்கு உங்கள் கண்டனங்களை அனுப்பி வைக்கலாம். தொலைபேசி: +47 22 24 39 00 மின்னஞ்சல் முகவரி: utviklingsminister@mfa.no முகவரி: Utviklingsministeren Pb. 8114 Dep. 0032 Oslo, Norge

  22. பிரிட்டிஷ் சேனல் 4 ஊடகவியலாளரின் விசா ரத்து; லண்டனுக்கு உடனடியாக அனுப்ப முடிவு சேனல் 4 மூவர் திருமலையில் கைது செய்யப்பட்டனர்.Nick Paton-Walsh ஆசிய நாட்டு தொடர்பாளர் மற்றும் Bessie Du ம் cameraman Matt Jasper (Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்) Source Link: Three London Channel 4 journalists to be deported : Media Freedom in Sri Lanka NICE TWO Words உண்மை சொன்னால் பயங்கரவாதி என்பது உலகிற்கு விளங்கட்டும்

    • 5 replies
    • 1.4k views
  23. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் எதிர்ப்புக்களின் மத்தியில் சிறிலங்காவுக்கு 2.6 பில்லியன் டொலரை கடன் உதவியாக வழங்குவதற்கான அங்கீகாரத்தை அனைத்துலக நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு (ஐ.எம்.எஃப்) நேற்று வழங்கியுள்ளது. இந்தத் தொகையில் 322 மில்லியன் உடனடியாக வழங்கப்படும் என வாசிங்ரனில் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான இறுதி முடிவு வாசிங்ரனில் நேற்று வெள்ளிக்கிமை நடைபெற்ற அனைத்துலக நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. "அனைத்துலக நாணய நிதியத்தின் திட்டத்துக்கு அமைவாக தனது கொள்கையை மாற்றிக்கொள்வதில் சிறிலங்கா அரசுக்கு உள்ள பற்றுறுதி மற்றும் அதன் இயலுமை தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையிலே…

  24. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 14/08/2009, 15:27 வெளிநாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவோர் பண்டாரநாயக்க வானூர்தி நிலையதில் வைத்துக் கைது செய்ய சிறப்புப் பிரிவு அனைத்துலக நாடுகளில் சிறீலங்காவுக்கு எதிராக செயற்படுவோர் சிறீலங்காவுக்கு வரும்போது அவர்களை பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்ய சிறப்புப் பிரிவு ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கத் தீர்மானித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குறிப்பிட்ட நபர்களை இவ்வாறு கைது செய்யப்போவதாக எச்சரித்துள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருவோர் தங்களது உறவினர்களைப் பார்வையிட …

    • 5 replies
    • 1.2k views
  25. ஞானசார தேரரை தேடி பொலிஸார் வலை வீச்சு.! (எம்.எப்.எம்.பஸீர்) கைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர். குறிப்பாக ஞானசார தேரர் சிகிச்சைப் பெறுவதாக நம்பப்படும் மூன்று இடங்களிலும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு சோதனைகளை நடத்தியுள்ளது. எனினும் இதன்போது ஞானசார தேரர் அங்கு இருக்கவில்லை என உயர் மட்ட பொலிஸ் தகவல்கள் கேசரிக்கு தெரிவித்தன. http://www.virakesari.lk/article/20610

    • 5 replies
    • 472 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.