ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
சிறிலங்கா அரசினது மக்கள் தொடர்பு மற்றும் பொதுவிவகார அமைச்சராகவுள்ள சர்ச்சசைக்குரியவரான மேர்வின் சில்வா மீது களனி பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதேவேளை எந்த ஒரு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் எனவும் தம்மீதான குற்றச்சாட்டுக்கு ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிக்குமாறு தானே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கேட்டுக்கொண்டதாகவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். களனி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பௌத்த மத தலைவர்கள் மாத்திரமல்லாது களனி மக்களும் தன்னுடயே இருப்பதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். http:/…
-
- 4 replies
- 764 views
-
-
அதிகாரப் பகிர்வை வழங்க தாமும், தமது கட்சியினரும் அர்ப்பணிப்புடன் உள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதிகாரப் பகிர்வை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாட வேண்டும். குறிப்பாக, சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய தரப்பினரால் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மாகாண மட்டத்தில் மட்டுமல்லாது, உள்ளுராட்சி மன்றங்கள் ரீதியாக அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்தளிப்பது எ…
-
- 4 replies
- 872 views
-
-
https://www.virakesari.lk/article/195618 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லை ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஒதுங்கியிருப்பதா இல்லை பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளாக அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பதா என்று தீர்மானம் எடுக்க முடியாது சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றான சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையானது, ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை இணைத்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக தேர்தலுக்கு முகங்கொடுப்பதென பேச்சுக்களை நடத்தியிருந்தது. பின்னர் இருநாட…
-
- 4 replies
- 302 views
- 1 follower
-
-
திருமலை கடற்படை முகாமில் ஐ.நா. ஆணைக்குழு சோதனை! கடற்படை கடும் அதிருப்தி [ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015, 04:44.21 AM GMT ] திருகோணமலை கடற்படை முகாமில் ஐ.நா. சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு சோதனை மேற்கொண்ட சம்பவம் குறித்து கடற்படையினர் கடும் அதிருப்தியுற்றுள்ளனர். கடற்படையினரை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்தியொன்றை சிங்கள ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ராணுவ வரலாற்றில் முதல் தடவையாக ராணுவ முகாம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்குழுவினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை முகாமுக்கு அவ்வாறு சோதனையிடுவதற்காக ஐ.நா. ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை புலனாய்…
-
- 4 replies
- 602 views
-
-
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா வெளிநாட்டு விவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (08-01-2025) நாடாளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர். இதன்போது வடக்கு மாகாணத்தில் 5 தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆர்வமுள்ளவர்கள் இலங்கைமுதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் பதிலளித்தார். அதேப…
-
-
- 4 replies
- 320 views
-
-
Published By: VISHNU 25 MAY, 2025 | 11:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். வ…
-
- 4 replies
- 373 views
- 1 follower
-
-
மன்னார் மாவட்டத்தின் முழங்காவில் பகுதியினை சிறீலங்கா இராணுவத்தினர் இன்று மதியம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.முழங்காவில் பகுதி விடுதலைப் புலிகளின் முக்கிய இடம் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தச் செய்தி தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்தச் செய்திகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/mannar...2008-08-13.html நிருபர்:அன்பு ------------------------------------------------------------------------------------------- என்னங்க நடக்குது? விடுதலைப் புலிகல் என்ன செய்யுறாங்க? எல்லா இடங்களையும் விடுறாங்க?
-
- 4 replies
- 4k views
-
-
பெரும் ஆப்பாக வருகின்றது ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை 28.08.2008 இலங்கை நிலைமை குறித்து நேரில் ஆராய்வதற்காக அண்மையில் இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் நகல் அறிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயவிருக்கின்றது. அதன் பின்னர் இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியப் பரிசீலனைக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, இங்கிருந்து புறப்பட முன்னர் தனது அவதானிப்புகள் குறித்துப் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் மேலோட்டமாகத் தகவல் வெளியிட்டிருந்தது. அப்போது அப்பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள் அவற்றுக்குரிய இராஜதந்திர மொழியில் அளவீ…
-
- 4 replies
- 1.7k views
-
-
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் - சம்பந்தன் ஒன்பது மாகாண அலகுகள் அவசியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூன்று அல்லது நான்கு மாகாண அலகுகளின் ஊடாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி நல்லிணக்கம் தொடர்பில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எதனை நல்லிணக்கமாக கருதுகின்றார் என்பதனை புரிந்து…
-
- 4 replies
- 500 views
-
-
இந்தியா புல்மோட்டையில் வைத்தியசாலை கட்டப்போகிறதாம் Indian forces will set up hospital in Lanka India is likely to soon establish a field hospital at Pulmodi in northeastern Sri Lanka to provide medical treatment for civilians injured in the bloody conflict raging in that country. The hospital will be established at Pulmodi which is on the northeastern coast and the security will be provided by the Sri Lankan Navy. The field hospital will be staffed by 52 Indian armed forces personnel comprising doctors and nurses. There will also be five specialists as part of the Indian medical contingent. India is likely to provide medicines worth about Rs 3 crores for the h…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் காரணமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கட்சியை பதிவு செய்வது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்ட…
-
- 4 replies
- 681 views
-
-
வடக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடையின் கீழ் போட்டியிட்டாலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழுவானது தனித்துவமானவடக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடையின் கீழ் போட்டியிட்டாலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழுவானது தனித்துவமானதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ஷ. வடக்குத் தேர்தலில் முதற் தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமான முறையில் போட்டியிடுகின்றது. இதுவரை காலமும் அவ்வாறான பலமான நிலைமை எமக்கு இருக்கவில்லை. ஆனால் தற்போது சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் மக்கள் ஆதரவுடன் பலமாக உள்ளது என்றும் ; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை போன்று வடக்குத் …
-
- 4 replies
- 628 views
-
-
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27ம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த வருடம் ஒக்டோபரில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நிர்வாகத்தினர் பிணையில் விடுவ…
-
- 4 replies
- 685 views
-
-
வடக்கு தேர்தல் முடிவினால் சிறிலங்கா படையினர் குழப்பத்தில் – ஒப்புக்கொள்ளும் தளபதியின் உரை [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 00:48 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக குழப்பமடையக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா இராணுவத் தளபதி, வடக்கில் பயணம் மேற்கொண்டு படையினரை சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், நேற்று வவுனியாவில் உள்ள வன்னிப் படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு படையினருடன் நடத்திய கலந்துரையாடலின் போதே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவ…
-
- 4 replies
- 837 views
-
-
தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே! தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும், அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சனிக்கிழமை, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந்தேகத்தைப் புலம்ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
தவற விட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க தமிழர்களுக்கு கனேடிய செஞ்சிலுவைச் சங்கக் குழு மூலம் வாய்ப்பு! வெள்ளி, 27 ஆகஸ்ட் 2010 14:30 . . கடந்த கால யுத்த நடவடிக்கைகளால் தவற விட்ட உறவுகளைக் கண்டு பிடிக்கின்றமைக்கு ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கனேடிய கிளை மூலம் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. யுத்த நடவடிக்கைகள், யுத்த நடவடிக்கைகள் காரணமாக இடம்பெற்றிருக்கும் இடப்பெயர்வுகள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான நெருக்கடிகள் போன்றவற்றால் அன்புக்குரிய உறவுகள் பிரிய நேர்ந்திருந்தால் அவர்களுக்கு இடையில் மீண்டும் இணைப்பை ஏற்படுத்தும் மனிதாபிமான இணையத் தள சேவை ஒன்றை இக்கனேடிய கிளை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. …
-
- 4 replies
- 599 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஆர்வம் உள்ளமை எமக்கு தெரியும் ; சம்பந்தன் (ஆர்.யசி) தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஆர்வம் ஜனாதிபதிக்கு உள்ளது என்பதை நன்றாக அறிவோம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழ் மக்கள் முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியரியார் க…
-
- 4 replies
- 483 views
-
-
வாகரை நோக்கி சிங்களப் படைகள் பாரிய படைநடவடிக்கை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிங்களப் படைகள் இன்று பாரிய படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாங்கிகள், கவச ஊர்திகளுடன் பெருமளவான படையினர் யுத்த சூனியப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி நகர முயன்றவேளை விடுதலைப் புலிகள் படை நகர்விற்கு எதிராக தமது பதில் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பான செய்தியை விடுதலைப் புலிகள் படைத்துறைப் பேச்சாளர் திரு. இராசையா இளந்திரையன் அவர்க…
-
- 4 replies
- 2.1k views
-
-
[Monday January 29 2007 08:49:24 AM GMT] [tharan] Tamilwin.com இராணுவத் தளபதி வன்னிக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இராணுவத்தினரை உஷார் நிலையிலிருக்கும்படி கட்டளையிட்டுள்ளார். வவுனியாவிலுள்ள வன்னிக்கான படைத் தலைமையகத்தில் வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி டபிள்யூ.ஈ.எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட இராணுவ மாநாட்டிலேயே இவர் இக்கட்டளையை விடுத்திருக்கின்றார். இந்த மாநாட்டில் வன்னிப் பகுதியிலுள்ள படைமுகாம்களின் அனைத்து கட்டளை அதிகாரிகளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பின்போது முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு முகாம்களை பாதுகாத்துக் கொள்ளவும் எந்தவொரு தாக்குதலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படியும் பணித்த…
-
- 4 replies
- 2.1k views
-
-
வீரமுனைப் படுகொலைகளின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. 1990 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றிருந்தது. சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்முறைகளினால், வீரமுனையும் அதனருகே இருந்த, வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாபிட்டி, சொறிக்கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பலர், தங்களது குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோவில் மற்றும் வீரமுனை இராமகிருஷ்ண மிசனரி பாட…
-
- 4 replies
- 1.1k views
-
-
Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறு சம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நுகெகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபாய, ந…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் : ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் காலத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது. மன்னரில் உள்ள ரெலோவின் அலுவலகத்தில் வார இறுதியில் இடம்பெற்ற ஜன…
-
- 4 replies
- 369 views
-
-
[Wednesday, 2011-09-07 11:32:57] வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடுநிலையாளர் ஒருவரை சிறிலங்காவை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட மனிதநேய முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009 மே 17ம் நாள் சிறிலங்காவுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக்குறிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளதாக அது தெரிவித்தள்ளது. சிறிலங்காவின் நிலைமை தொடர்பாக அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், மே 17ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தா…
-
- 4 replies
- 718 views
-
-
சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு! தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்திற்குள் காணப்படும் முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368048
-
- 4 replies
- 588 views
-
-
Posted on : Sat Aug 18 8:06:34 EEST 2007 மீண்டும் அமைச்சுப் பதவிகளை இ.தொ.கா. விரைவில் ஏற்கும் வீறாப்புடன் அமைச்சுப் பதவிகளை உதறிவிட்டுச் சென்ற இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடுத்த வார இறுதியில் மீண்டும் அமைச்சுப் பதவி களை ஏற்றுக்கொள்ளவிருக்கின்றனர் என அக்கட்சியின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பான திரை மறை வுப் பேச்சுகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று இந்தியா புறப்பட்டார். வாய்வார்த்தைக்காக வீறாப்புடன் வெளி யேறிய நாம் மீண்டும் போய் மண்டியிடக் கூடாது எனக் கட்சிக்குள் ஒரு சாரார் வலியு றுத்திய போதும், பதவிகளில் இருந்தவர் கள் மீண்டும் அவற்றைப் பெற்றே தீர வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்ற ன…
-
- 4 replies
- 1.4k views
-