ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றப்படோருக்கு அசெளகரியம் ஏற்பட்டிருப்பின் வருந்துகிறோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக குழப்பகரமான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவிக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலளார்களின் 93ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஜெனிவாவில் இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்: பொருளாதார நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் நலன்புரி ஆகியவற்றின் பொது …
-
- 6 replies
- 1.3k views
-
-
பஸ் சாரதியாக இருந்து தமிழீழ புலிகளால் எம்.பியாக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரத்தினமும் இன்று அதிகாலை ஜெனிவாவுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் ஹிஸ்புல்லாவும் ஜெனிவா சென்றுள்ளார். அமைச்சர்களான ஒட்டுக்குழு டக்ளஸ், றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஏற்கனவே ஜெனிவாவில் முகாமிட்டிருக்கும் நிலையில் இன்று இவர்களும் செல்கின்றனர். ஜெனீவாவில் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தாம் செல்வதாக கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.இறுதிப்போர் வரைக்கும் விடுதலைப்புலிகளுடன் இருந்த கனகரத்தினம் இப்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் சேர்ந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவி…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் சுவிற்சர்லாந்தில் தடை செய்யப்படவில்லை எனவும், இவ்வாறான அமைப்புகளுடன் பேசி தீர்வைக்காண முன்வர வேண்டும் எனவும்,சுவிஸிசின் வெளிவிவகார அமைச்சர் மிஹலின் கல்மெ-றே (Micheline Calmy-Rey) கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுடன் மட்டுமன்றி ஹிஸ்புல்லா, கொலம்பியாவின் FARC அமைப்பினர், உகண்டாவின் கிளர்ச்சி அமைப்பு (Lord's Resistance Army) என்பவற்றுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இன்று தலைநகர் பேர்ணில் வெளிநாடுகளில் பணியாற்றும் சுவிஸின் 170 வரையிலான தூதுவர்களுடனான சந்திப்பி்ல் அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார். தேவையேற்பட்டால் அல்-கைடாவின் தலைவர் ஒஸாமா பின் லாடனுடன் (Osama bin Laden) நேரடியாகப் பேசுவதற்கும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொழும்பில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க வேண…
-
- 3 replies
- 1.3k views
-
-
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதான குற்றச்சாட்டின் பேரில், தன்னைக் கைது செய்வதற்கான முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனால், உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் காரணங்காட்டி, தன்னைக் கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், அவர் அந்த மனுவில் கோரியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கதத-தடககமற-ரஷட-மனததககல/175-249489
-
- 14 replies
- 1.3k views
-
-
அரச வைபவங்களில் சிங்களத்தில் மட்டும்தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரை காலமும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது சட்டவிரோதமான ஒன்றாகும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய கீதம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கருத்து வெளியிட்டிருப்பது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் ஒரு செயற்பாடாகும் எனவும் கண்டித்துள்ளது. அரச வைபவங்களில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதில்லை. எனவே, இதுவரை காலமும் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை நாட்டின் சட்டத்தை மீறிய செயலாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் இது தொடர்பாக இன்று தெரிவித்தார். …
-
- 3 replies
- 1.3k views
-
-
டக்ளஸ் தேவானந்தாவிற்கு முன் பிணை வழங்கக் கூடாது – சென்னை காவல்துறை 15 பெப்ரவரி 2011 Bookmark and Share அமைச்சருக்கு எதிரான பிடி விராந்து உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும், .. டக்ளஸ் தேவானந்தாவிற்கு முன் பிணை வழங்கக் கூடாது – சென்னை காவல்துறை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு முன் பிணை வழங்கக் கூடாது என சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அமைச்சருக்கு எதிரான பிடி விராந்து உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும், முன் பிணை வழங்க முடியாது எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 1994ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவமொன்றுடன் அமைச்சர் உள்ளிட்ட பத்து பேருக்கு தொடர்பு இருப்பதாக சோலைமேடு காவல்துறையினர் வழக்குத் தாக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசின் மற்றுமொரு போர்க்குற்ற காணொளி http://www.youtube.com/watch?v=O21lY0ECwX4
-
- 0 replies
- 1.3k views
-
-
சுதந்திர தினத்தில் கல்முனையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உதயம் இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினமான இன்று அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு "தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்று கல்முனையில் அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது. புதிய கட்சியின் தேசியத் தலைவராக கலாநிதி எஸ்.எல். றியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இக்கட்சியின் எதிர்காலம் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் கூறியிருப்பவை வருமாறு: தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான முன்னெடுப்புகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வாதார உரிமைப் பிரச்சினைகளில் சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நாம் முதலில் நடவடிக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
"சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள இயக்கங்களும் கூறி வருவதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் இந்தியாவுக்கோ அல்லது ஏனைய தெற்காசிய நாடுகளுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பாகிஸ்தான் வழங்கிய போர் விமானங்கள் சிறிலங்கா வசம் இருப்பதுதான் இந்தியாவுக்கு பேராபத்து" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இலங்கையில் அன்றாடம் வான் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்ற…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இப்போதுதான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடிய தீர்வுமுயற்சி ஒன்றை கொண்டுவர சாதகமான நிலை காணப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். தாம் இலங்கைக்கு போதியளவு உதவிகளை செய்துவருவதாகவும் கூறியுள்ள கிருஸ்ணா இலங்கைக்கு அனைத்துக்கட்சி குழுவினை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையினை நிராகரித்தார். மாறாக தாமே ஒருவரை அனுப்ப போவதாகவும் கூறினார். விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டதனால்தான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடியதீர்வினை கொண்டுவர இலகுவாக உள்ளதாக கூறினார். ஈழ நாதம்
-
- 12 replies
- 1.3k views
-
-
அடேல் பாலசிங்கத்தின் "உடையாத விலங்குகள்" நூல் வெளியீடு [புதன்கிழமை, 16 யூலை 2008, 07:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் எழுதிய "உடையாத விலங்குகள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இன்று புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தலைமை வகித்தார். தேசியத் தலைவரின் துணைவியார் மதிவதனி பிரபாகரன், "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார். பொதுச்சுடரை விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஏற்…
-
- 3 replies
- 1.3k views
-
-
இது தான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள வேறுபாடு-சுப.வீரபாண்டியன் சென்னை: பிரபாகரன் [^] தாயார் பார்வதி அம்மாளின் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்துள்ள முதல்வர் [^] கருணாநிதிக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் இந்தியாவில் நுழைவதற்கு உள்ள தடையை நீக்கி, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தமிழகம் [^] வர அவரை அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதன் மூலம், சட்டமன்றத்தில் தான் கூறிய உறுதிமொழியை நம் முதல்வர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார். அத்தோடு நிற்காமல் அவருடைய சிகிச்சைக்கான முழு ஏற்ப…
-
- 15 replies
- 1.3k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தியுள்ளதை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார். நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “இந்த அறிக்கையை ஐ.நா உன்னிப்பாக ஆய்வு செய்யவுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை நோக்கிய முக்கியமான அடியெடுத்து வைப்பதற்கும் அவசியமான பொறுப்புக் கூறுதல் பற்றிய கவலைகளுக்கு பதிலளிப்பதற்கான தனது கடப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் முன்னோக்கி நகர்த்தும் என்று ஐ.நா பொதுச்செயலர் நம்புகிறார்“ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://www.puthinapp..…
-
- 0 replies
- 1.3k views
-
-
மிக ரகசியமாக பேணப் பட்ட அரசியல் வியூகத்தின் படி சுதந்திர கட்சியின் மைத்திரிபால பொது வேட்பாளராகிறார். இதற்கு ஐதேக ஆதரவு அளிக்கிறது. 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சி முறை நீக்குவேன் என்பதே எனது தேர்தல் சுலோகம் என அவர் அறிவித்துள்ளார். இலங்கை வரலாறில் இரு வேட்பாளரும் சுதந்திரக் கட்சியிணையச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பிரியப் போகின்றனர். இது ஒரு உற்சாக நிலையினை எதிர்கட்சிகளிடையே உண்டாக்கி உள்ளது.
-
- 8 replies
- 1.3k views
-
-
எரிபொருள் விலையேற்றத்திற்கு.. எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது... கண்ணீர்ப்புகை தாக்குதல் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனையில் முன்னெடுக்கப்படும் போராட்டதில் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். புகையிரத கடவையை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட பதட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1277386
-
- 23 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தனிமனித சொத்தல்ல... திகதி: 01.08.2010, "விடுதலைப் புலிகள் என்பது தமிழ் மக்களின் பிள்ளைகளான 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களினதும், பல்லாயிரக்கணக்கான போராளிகளினதும் அர்ப்பணிப்பால் உருவான ஒரு அமைப்பாகும். தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு சொந்தமாகும். சுருக்கமாக சொன்னால் அது தமிழ் மக்களினுடைய சொத்தாகும். உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்பதும் அந்த இயக்கம் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இயக்கம் என்பதும் தமிழ் மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறு அல்ல என்பதும் மேற்குலகத்திற்கு இராஜதந்திர முறைப்படி தெழிவுபடுத்தப்பட வே…
-
- 3 replies
- 1.3k views
-
-
Santa Clara County Democratic Party (Obama’s) in US urge a referendum for a Separate Tamil State On March 5th, Santa Clara county Democratic Party (President Obama's party) in California, United States of America passed a resolution to force Sri Lankan Government. to have a referendum to divide Sri Lanka. The resolution has been proposed by Santa Clara county Democratic Party Member Jey Surier. Extract from Democratic Party news letter with more details on this resolution. Sri Lanka Tamils: Give Them The Ballot; Give Them Their Rights by Jey Surier, SCCDC Member Sri Lanka is an island located 20miles off the southern coast of India. It is about …
-
- 1 reply
- 1.3k views
-
-
அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறதுSEP 19, 2015 | 1:56by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது. இதில், போரின் இறுதி ஆண்டுகளில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது. போரின் போது இழைக்கப்பட்டதாக தனது பணியகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, மோசமான குற்றங்களை விசாரிக்கும் ஆற்றலை உள்நாட்டு குற்றவியல் நீதிப் பொறிமுறைகள் கொண்டிருக்கவில்லை என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
அரசாங்கம் எதிர்பார்த்திருக்காத வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் பலர் பகிரங்கமாகச் சாட்சி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மனித உரிமை நிறுவனங்கள், ஊடக அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் தொடர் ஒடுக்குமுறைக்காளாகி வாய் திறக்க அஞ்சியுள்ள சூழ்நிலையில், அதுவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கெதிராக எவரும் வாய்திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையே இவ்விசாரணையை அரசாங்கம் தொடங்க ஒரு காரணமாக இருந்தது. ஆனால், அரசாங்கத்தின் இந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக வவுனியாவில் நடைபெற்ற விசாரணையின் போது திருமலை மாவட்டத் தளபதியாக இருந்த எழிலனின் மனைவி துணிந்து சாட்சியமளித்திருந்த…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 15-04-2007 15:36 மணி தமிழீழம் [மயூரன்] கரடியனாற்றில் லெப்.கேணல் ஜீவனின் நினைவுச் சிலை படையினரால் அடித்துடைப்பு தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவுத் தூபிகள், நினைவுப் படங்களை அடித்துடைத்து அழித்து வருகின்றனர். இவ்வாறு கரடியனாற்றில் அமைந்துள்ள லெப்.கேணல் ஜீவன் அவர்களின் நினைவுச் சிலையை ஆக்கிரமிப்புப் படைகளால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. மூலம் - பதிவு
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் நிலை அறிய ராகுல் தலைமையில் குழு இலங்கை செல்லும்-யுவராஜா வியாழக்கிழமை, பிப்ரவரி 17, 2011, 16:04[iST] ராமநாதபுரம்: இலங்கையில் தமிழர்களின் நிலையை அறிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார். நிருபர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமையும். இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தும். காங்கிரஸ்-திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இளைஞர் காங்கிரசுக்கு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்போம். காங்கிரஸ் கட்சி…
-
- 9 replies
- 1.3k views
-
-
சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை! adminDecember 18, 2023 உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக போய்கோண்டிருக்கும் விடையம் இந்த உலகத்தமிழர்களுடைய நாடகம் இந்திய மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குநர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்ட…
-
- 13 replies
- 1.3k views
-
-
பதில் சொல்வோம் - அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள் (மட்டக்களப்பு மாவட்டம்.) சனி, 02 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] பதில் சொல்வோம் அன்பார்ந்த தமிழீழ மக்களே! இன்று எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பல சாவால்களுக்கு மத்தியில் உலகத்தின் மனட்சாட்சியை தட்டிவிடும் அளவிற்கு உயர்ந்து வந்துவிட்டது. இக்காலங்களில் எமது மக்களும் விடுதலைக்காக போராடும் போராளிகளும் பல பின்னடைவுகள் வந்ததும், அது மீண்டதும் பின் பின்னடைவுகள் வந்ததும் விடுதலைப்போராட்டத்திற்கு புதியவையல்ல. நாங்கள் மீண்டும் எமது இடங்களை மீட்போம். அதற்கு துணைநிற்க வேண்டியவர்கள் நீங்களே. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது எமது மண்ணையும் மக்களையும் எதிரிக்கு காட்டிக்கொடுத்து விற்கும் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
நோர்வேயில் இந்திய உளவுத்துறை மீது பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டுள்ளது. 2008ம் ஆண்டுவரை இலங்கை மீது அரசியல் தீர்வை முன்வைக்க விரும்பிய இந்திய உளவுத்துறை 2008க்கு பின்னர் இராணுவ தீர்வை நோக்கி நகர்ந்ததாக எரிக் சுட்டிக்காட்டியுள்ளார். அன்ரன் பாலசிங்கத்தை நான் வாஷிங்டன் கொண்டு செல்ல பென்ரக்கனில் அனைத்து அனுமதிகளும் பெற்றுவிட்டேன். அதற்கு பிறகு அது பகிரங்கமானதால் என்மீது பல பிரச்சாரங்கள் ஆரம்பமாகின என்று பொருள் பட அன்றில் இருந்து புலிகளை அழிக்கும் வேலைகள் ஆரம்பமானதாக இந்திய உளவுத்துறை மீது மறைமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் றிச்சட் ஆர்மிரேச். இந்தியாவில் இருந்து வந்த ஊடகவியலாளன் நாராயணசாமி இந்தியா இரண்டு பாதைகளில் பயணித்தது எனவும் பாலசிங்கம் மரணிக்க முதல் ஒரு இந்தி…
-
- 1 reply
- 1.3k views
-