Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒட்டமாவடி முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் திடீரென முளைத்த புத்தர் மட்டக்களப்பு, ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் நடுவில் மேசையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டு, நிழலுக்கு குடையொன்றும் நடப்பட்டுள்ளதை மறுநாள் காலையில் தாங்கள் கண்டதாகக் கூறும் பாடசாலை நிர்வாகம் வாழைச்சேனை பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதாகவ…

    • 4 replies
    • 1.2k views
  2. நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்வில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ். மாவட்டத்திலும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்த சங்கரி கிளிநொச்சி மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=23990

  3. 03 நவம்பர் 2013 கடந்த வாரம் எனது கட்டுரையை வாசித்துவிட்டு லண்டனில் இருந்து ஒரு நண்பர் கதைத்தார். டயஸ்பொறாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே நண்பர்கள் அதிகம் என்ற கருத்து சரியா என்று அவர் கேட்டார். எனது கட்டுரையை வாசித்துவிட்டு தனக்குத் தெரிந்த ஐந்தாறு நபர் களுடன் தான் கதைத்ததாகவும் அவர்கள் எல்லாருமே கூட்டமைப்புக்கு ஆதரவாகத்தான் காணப்பட்டதாகவும் அவர் சொன்னார். கனடாவில் வசிக்கும் மூத்த படைப்பாளியும் சஞ்சிகை ஆசிரியருமான மற்றொரு நண்பர் கேட்டார் ''கூட்டமைப்பை விட்டால் வேறு யாரை ஆதரிப்பது' என்று. குறிப்பாக, மாகாண சபைத் தேர்தலையொட்டித் தாயகத்தில் எழுந்த கூட்டமைப்புக்கு ஆதரவான அலையெனப்படுவது டயஸ்பொறாவுக்கும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. ''உங்களுடைய கட்ட…

  4. பால்மா கொள்வனவு செய்வதற்காக மிரிஹானையில் வரிசையில் நின்றிருந்தவர்கள், ஜனாதிபதி பயணிக்கும் போது ‘கூ’ எனச் சத்தமிட்டு கிண்டல் செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்தை பொலிஸார், பலவந்தமாக பூட்டுப்போட்டு மூடிவிட்டனர் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையெனவும், அந்தச்செய்தி முழுமையாகப் பொய்யானது எனவும் இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மிரிஹானவில் பால்மா கொள்வனவு செய்வதற்காக நின்றிருந்த வரிசை தொடர்பில் தேடியறியுங்களென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/கோத்தாவுக்…

  5. யாழ். மாவட்ட வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னா கம் பொலிஸ் பிரிவுகளில் துப் பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் முனையில் இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் குற்றச் சம்பவங்கள் இடம் பெறுகின்றமையால் இப் பகுதி மக்கள் இரவில் நிம்மதியா கத் தூங்க முடியாமலும், பகலில் பெண்கள் தயக்கமின்றி நட மாடமுடியாமலும் திண்டாடு கின்றனர். இரு மாதங்களுக்குள் ஏழு இடங்களில் இடம்பெற்ற வழிப் பறி கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள உடு வில் தெற்கு, மடத்தடி என்னும் இடத்தில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற வீட்டிற்குள் இரவு நேரம் புகுந்த கொள்ளையர் கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களைக் காட்டிப் பய முறுத்தி பதிவுத் திருமணம…

  6. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்று அடிக்கடி சொல்லிக் கொள்கின்ற சிறிலங்கா அரசு தொடர்ந்தும் பிரகடனப்படுத்தாத போரை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாது பொருளாதார தடைகளையும் தமிழ் மக்கள்மீது பிரயோகித்து வருகின்றது. போர் தருகின்ற அல்லல்களையும் பொருளாதார தடைகள் கொடுக்கின்ற இன்னல்களையும் எதிர்கொள்கின்ற தமிழ்ப் பொதுமக்கள்மீது போக்குவரத்துத் தடைகளையும் உணவு மருந்துத் தடைகளையும் சிறிலங்கா அரசு இரக்கமின்றி விதித்து வருகின்றது. இவை மூலம் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினி மூலமும், நோய்நொடி மூலமும் அழித்து விடுவதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. தமிழீழப் பகுதிகளில் அளப்பரிய புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர் புனர்வ…

    • 4 replies
    • 1.6k views
  7. அணிசேர நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் பல இலங்கை குறித்து ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு 22 நாடுகள் ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் ஐநா நிபுணர் குழு அறிக்கையை தோல்வியடையச் செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8386:----22---&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  8. விஸ்வமடுவில் கிடந்த 35 ஆயிரம் சடலங்கள் – மன்னார் ஆயர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் FEB 23, 2015 | 0:21by புதினப்பணிமனைin செய்திகள் போரின் இறுதிக்கட்டத்தில், விஸ்வமடுவுக்கு அருகில் 30 ஆயிரம் தொடக்கம், 35 ஆயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம், இரண்டு வாரங்களுக்கு முன்னரே எனக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. போரின் இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே என்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானதே. போரின் இறுதி எட்டுமாத காலத்தில் 1,46,679 மக்களுக்கு எ…

  9. பாதீட்டை திருத்தம் செய்யுமாறு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு.. யாழ்.மாநகர சபையில் இன்று இடம்பெற்ற வரவு செலவு வெளியீட்டில் வெளிநாடு செல்வதற்கும், ஆடம்பர செலவுக்கும் கூடுதலான பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் அதனை தாம் ஏற்க வில்லை எனவும், பாதீட்டை திருத்தம் செய்யுமாறும் தாம் சபையில் கோரியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழ்.ஊடக அமைத்தில் இன்று மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த முன்னணியின் பிரதிநிதிகள், வெளிநாடு சென்று படித்து வந்தால் தான் யாழ்ப்பாணத்தில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை எப்படி அகற்றுவது என்பது பற்றி தெரியவரு…

  10. நால்வரால் பிக்கு சுட்டுக்கொலை. கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய – கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு சுட்டு கொல்லப்பட்டவர் வெலிவேரிய கெஹல்கந்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 45 வயதுடைய கலபாலுவாவே தம்மரதன தேரர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக ஹோண்டா ஃபிட் காரில் வந்த நான்கு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தெரணம கம்பஹா வைத்தியசாலையில் …

  11. மனித உரிமைச் சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையின் வாசகம் ஒன்று நீக்கப்படுமென இலங்கை அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டன. ஜெனிவாவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விதப்புரைகள் நீக்கப்பட்டு பின்னர் அது வாக்கெடுப்புக்கு விடப்படலாமென கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமைச்சபையில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர் சில நாடுகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப இலங்கைக்கு கடும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய விதப்புரைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. படிப்பினைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள்…

    • 4 replies
    • 1.6k views
  12. முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா? - கொதிக்கும் இன உணர்வாளர்கள் ஆக்கம்: சி.சுரேஷ் 'நடராஜன் மீது வழக்கு போடு​வதற்குக் காரணம் பழிவாங்கும் நட​வடிக்கையா அல்லது தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா?’ என்று பொங்குகிறார்கள் தமிழ் இன உணர்வாளர்கள். காரணம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மையமாகக்கொண்டே அடுத்தடுத்து நடராஜன் மீது வழக்குகள் தொடரப்படுவதுதான். தஞ்சாவூர் விளார் சாலையில் பழ.நெடுமாறன் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்ட​ளையினர், முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காகவும், தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 19 தாய்த் தமிழர்களுக்காகவும் நினைவகம் கட்டி வரு கின்றனர். முள்ளிவா…

  13. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று (04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜரை கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத் துவங்களிடமும் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழ…

  14. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி யாக்கருப் பகுதியில் இலங்கைப் படையினர் பகலில் பயன்படுத்தும் காவலரண் ஒன்று மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் இக்காவலரணைத் தீயிட்டு எரித்துள்ளனர். www.tamilwin.com

  15. யாழ்ப்பாணத்தில் பாரிய சிறைச்சாலையொன்று அமைக்கப்பட உள்ளது யாழ்ப்பாணத்தில் பாரிய சிறைச்சாலையொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய வசதிகளைக் கொண்ட சிறைச்சாலையொன்று நிர்மானிக்கப்பட உள்ளது. சுமார் 623 மில்லியன் ரூபா செலவில் இந்த சிறைச்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 130 கைதிகளை தடுத்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136060/language/ta-IN/article.aspx

    • 4 replies
    • 457 views
  16. இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி தமிழகத்தின் ஆளும் தி.மு.க. நேற்று முன்தினம் கூட்டிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானமும் அங்கு தி.மு.தலைவரும் முதல்வருமான் கருணாநிதி ஆற்றிய உரையும், அதற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய பேட்டியும் இலங்தை; தமிழர் விடயத்தில் கருணாநிதியினதும், தி.மு.க.தலைமையினதும் அதன் மாநில அரசினதும் முகத்திரையைக் கிழித்து உண்மைச் சொரூபத்தை அம்பலப்படுத்தி விட்டன என்றே கூறவேண்டும். ஈழத்தமிழர்களின் இன்றைய பேரவல நிலைமையும் அவர்கள் சிங்களவர்களினால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிஜத்தையும் கருணாநிதி இந்தப் பேட்டியில் திரும்பவும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள்; ஒவ்வொருவரினதும் மன எண்ணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி…

    • 4 replies
    • 1.4k views
  17. 'ஒவ்வொரு இராணுவப் படையணிக்கும் தனித் தனியான முகாம்கள் அமைக்கப்பட உள்ளது: தனியார் காணிகளையும் புடுங்கி எடுப்போம்' 19 ஜூலை 2013 ஒவ்வொரு இராணவப் படையணிக்கும் தனித் தனியான முகாம்கள அமைக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சகல வகதிகளுடன் கூடிய இராணுவ முகாம்கள் இராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகளுக்கும் தனித் தனியாக அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தனித் தனி முகாம்களை அமைப்பதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வருடாந்த அடிப்படையில் இவ்வாறு முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முகாம்களை அமைப்பதற்காக ஒவ்வொரு மாதமும் கப்பல்களில…

  18. ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற கோரவிபத்தில் முன்னாள் போராளி மரணம் ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற கோரவிபத்தில் முன்னாள் போராளியொருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் சந்தியில் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட முன்னாள் போராளியின் மோட்டார் வாகனமும் பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும் விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த முன்னாள் போராளியும் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான குமாரசாமி நந்தகோபால் (நந்தன்) என்பவரும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சிக்காக குமாரசாமி நந்தகோபால் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்ப…

  19. நாகவிகாரைக்குள் கொரோனா? நாகவிகாராதிபதி உள்ளிட்டவர்களிற்கு பி.சி.ஆர்.! May 8, 2021 24 Views நயினாதீவு நாகவிகாரைப் பணிக்குச் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனால் நாகவிகாராதிபதி உள்ளிட்டவர்களிற்கு நேற்றைய தினம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நயினாதீவின் நாக விகாரையை சூழவுள்ள பிரதேசம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கையின் ஓர் அங்கமாக அப்பகுதியை அளவீடு செய்வதற்குச் சென்றவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்தே இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விகாராதிபதி உள்ளிட்ட இரு பெளத்த பிக்குகள், 9 கடற்படையினர் உட்பட 27 பேரிடம் இருந்து மாதிரிகள் …

  20. சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது உறுதியாகியிருப்பதாக ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கடற்படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்த சென்ற மூதூர் நீதவானுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதியமைச்சரின் தலையீட்டை அடுத்தே நீதவான் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையினரின் பாதுகாப்புடன் இந்திய தொழிலாளர்கள் மாத்திரமே மூதூர் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் பணியாற்றி வருகின்றனர். சம்பூர் பகுதியில் உள்ள ஆயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலம்…

    • 4 replies
    • 901 views
  21. யாழ். மாந­கர மேயர் ஆர்­னோல்ட் போட்டி! யாழ். மாந­கர மேயர் ஆர்­னோல்ட் போட்டி! யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­கான மேயர் வேட்­பா­ள­ராக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இம்­மா­னு­வேல் ஆர்னோல்ட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதை­ய­டுத்து அவர் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கும் கடி­தத்தை, அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னத்­தி­டம் நேற்­றுக் கைய­ளித்தார். வடக்­கில் உள்ள ஒரே ஒரு மாந­கர சபை­யான யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் தலை­வர் பதவி இரா­ஜ­தந்­திர…

  22. அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.

    • 4 replies
    • 1.7k views
  23. கண்காணிப்புக் குழுவின் தலைவர் இன்று கிளிநொச்சி செல்கிறார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் சொல் பேர்க் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்கிறார். இன்றுகாலை தரை மார்க்கமாக கிளிநொச்சி வரும் அவர், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் பேச்சு நடத்துவார். போர்நிறுத்த உடன்பாடு, அண்மைக்காலத் தாக்குதல் கள் ஆகியன குறித்தே இன்றைய சந்திப்பின்போது பிர தானமாகப் பேசப்படும் என்று அறியவருகிறது உதயன்

  24. நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல், யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுவை மாவை சேனாதிராசா தலைமையில் சென்ற கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கையளித்தனர். இந்த வேட்பாளர் பட்டியலில் மதினி நெல்சன் என்ற பெண் வேட்பாளரும் நிறுத்தப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ். மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள்- மாவை சேனாதிராசா – யாழ்ப்பாணம் சுரேஸ் பிரேமச்சந்திரன் – கோப்பாய் …

    • 4 replies
    • 2.3k views
  25. சிறிலங்காவுக்கான தரைவழிப்பாதை திட்டம் விரைவில் சாத்தியமாகும்- இந்திய அரசு நம்பிக்கைAUG 04, 2015 | 2:44by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபையில் நேற்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இதுதொடர்பாக பதிலளித்துள்ள இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து இணை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன், “தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும். சிறிலங்க…

    • 4 replies
    • 741 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.